தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி!
தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 30

முனியனின் கிராமம் எப்போதும் பரப்பரப்பாக இருக்கும்.

ஆனால் இப்போதோ இன்னும் பரப்பரப்பு.

காரணம் எல்லாம் முனியனின் இரண்டு மனைவிகள்தான்.

முனியனுக்கு திருமணம் நடந்ததே பலருக்கு பொறுக்கவில்லை.

அதிலும் சாணி அள்ளிய அரை கிழவனுக்கு இளமையான மனைவி கிடைத்தால் பொறாமை பொங்குமே.

அதுவும் இளமையான இரண்டு மனைவி என்றால் பொறாமை கொழுந்துவிட்டு எறியுமே.

அதும் அந்த இரண்டு மனைவிகளும் தேவதை போன்றவர்கள் என்றால் பொறாமை உச்சத்தில் போகுமே..

அதும் ஒருத்தி பாய்வீட்டு தேவதை மற்றொருத்தி அக்ரஹாரத்து தேவதை என்றால்? 

நாளை சாக கிடக்கும் கிழவனுக்கும் பொறாமை பொங்கத்தானே செய்யும்.

அப்படி பொறாமையில் பொங்கிய கிராமத்து ஆண்கள் முனியன் வீட்டிற்கு முன் நடமாடுவதே வேலையாகிவிட்டது.

முனியனின் இரு மனைவிகளில் ஒரு மனைவியின் தரிசனம் கிடைத்தாலும் அந்த அழகியின் முகத்தை பார்த்து கையாவது அடித்துவிட வேண்டும் என்ற என்னத்தில் மொத்த ஆண் கூட்டமும் முனியன் வீடு முன்பு ஆஜர்.

அதே சமயம் அந்த கிராமத்து பெண்களும் முனியன் வீட்டிற்கு வந்து மலரையும், ஃபரியின் அழகையும் கண்டு அதிசயித்து போயினர்.

அப்படி முனியனின் மனைவியை பார்க்க சென்ற பெண்களை மலரும் ஃபரியும் உள்ளே அழைத்து உபசரித்தனர். பெண்கள் ஒன்றாக கூடி அங்கே மகளிர் வட்ட மேஜை மாநாட்டை ஆரம்பித்தனர்.

அதில் வந்த பெண்களில் ஒருத்தி.

வயசுல சின்ன பொண்ணுங்களா இருந்தாலும் நல்லா உபசரிக்கீறீங்க. பட்டணத்து பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சோம். உங்க உடம்பு மட்டும் இல்லை மனசும் அழகுதான். ஃபரி , மலர் இருவரையும் புகழ்ந்தாள்.

மற்றொருத்தி ஆரம்பித்தாள் : சரி... அந்த விஷயம்லாம் எப்படி?

ஃபரி : எந்த விஷயம்?

வேறொருவத்தி : அதாம்மா... உரல் இரண்டு இருக்கு உலக்கை ஒன்னுதானே இருக்கு....
இரண்டு உரலுக்கு ஒரு உலக்கை எப்படி பத்தும்?

அவள் கேட்டது ஃபரிக்கு ஓரளவு புரிந்தது, மலருக்கு தெளிவாய் புரிந்து சிறித்தாள்.

இன்னொருத்தி: என்ன சிரிக்கிறீங்க?

மலர் : வாரத்துல ஒரு நாள் நான் இன்னொரு நாள் ஃபரி என வெட்கத்துடன் சொல்ல ஃபரியும் வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

அப்போ 7 நாளில் ஒருநாள் மீருமே என இன்னொருத்தி கேட்க.

ஃபரி : அந்த ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து.... சொல்லும் போது வெட்கதத்தில் முகத்தை மூடினாள்.

அது எப்படி இரண்டு உரல் ஒரே நேரத்தில் ஒரு உலக்கையோடு? ஆச்சரியப்பட்டனர் அந்த பெண்கள் கூட்டத்தினர். 

அவர்கள் கிராமத்தவர்கள் என்பதால் த்ரீசம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை.

அந்த மகளிர் வட்ட மேஜை மாநாடு செக்ஸ் பற்றிய உரையாடலாய் மாறியது.

செக்ஸ் உரையாடலில் காமம் தலைத்தூக்க கூட்டத்தில் ஒவ்வொருத்தியும் தன் அந்தரங்க வாழ்க்கை பற்றி கொட்ட ஆரம்பித்தனர்.

அருக்காணி : இரண்டு உரலை தாங்குதுன்னா முனியனோட உலக்கை துருப்புடிக்காத  இரும்பு கம்பிதான்னு சொல்லுங்க.‌‌..
என் ஊட்டுகாரணும்தான் இருக்குதே..

கலா : “ஏட்டி எங்கூட்டுகாரனுது இரும்பு ராடு! ? உனக்கெல்லாம் அவனுது தான் செட் ஆவும்னு நெனைக்கேன்!?”


அருக்காணி : “ச்சைக் கெரகத்த! ? ராடெல்லாம் எவளுக்கு வேணும்?! அத வச்சி குத்துறதுக்கு பதில் நாங்க கேரட் யூஸ் பண்ணிர மாட்டோமா?

நமக்கு தேவை அப்டியே பார்வையாலயே மூடேத்துறவனுக தான்! ? ஆனா எங்க! ? நம்மூட்டு பதருங்க எல்லாம் லைட்ட ஆஃப் பண்ணிட்டு இருட்டுல குத்துமதிப்பா தடவிப்பார்த்து உப்பு மூட்டை ஏறிட்டு போற வெளக்குமாறுக தானே?! ?”

விமலா : “எங்க ஊட்டுக்கழுதை வேலைக்கி போயிட்டு வரும்! சோத்தை போட்டு திங்கும். அசதியா இருக்குன்னு சொல்லிட்டு அப்டியே வந்து சுருண்டுகிட்டு தூங்கிரும். வருசக்கணக்கா விரல் மட்டுமே உரல் மாதிரி.. இது மட்டுமே கதி! ?”

திலகவதி : “ஏல எங்கூட்டுக்காரனுது குட்டியா ஒரு பக்கமா வளைஞ்சி இருக்கா… அதனால எவளாச்சும் வளைஞ்ச குறுகுன பொந்து வச்சிருந்தா வசதியா நுழைஞ்சி போக ஏதுவாயிருக்கும்னு நினைக்கேன்! ? நம்முது கெணறு மாதிரி நெடுக்கா ஆழத்துல இருக்கா, இவனுது போயி எட்ட மாட்டிக்கி! ?”


சொப்பன சுந்தரி : “ஏட்டி இந்தா.. இவளுது குறுகுன பொந்து தான்! உன் மாப்பிளக்கி செட் ஆவுமான்னு கேட்டுப்பாரு! என்று முனியம்மாவை காட்டி சிரித்தாள் ???”

முனியம்மா : “போங்கட்டி பீத்த சிறுக்கியளா! என்னுது டைட்டா இருக்கும். ஆனா ஆழம்லாம் தேவைக்கு உண்டு!

 கலா : ? என்ன எழவு இவன் போடுறப்ப எல்லாம் அந்த இரும்பு ராடு நம்மள புண்ணாக்கி ரணமாக்கிருது. வலி பின்னிருது. நம்மள தூண்டி விட்டு நம்ம கெணத்துல தண்ணீர் வடியவிட்டு அதுக்கப்புறம் நுழைச்சான்னா பழம் போல நுழையும். அது தான் பண்ண மாட்டானுவளே! அவனுக்கு சோலி முடிஞ்சா போரும்னு தான் பாப்பான்! நமக்கு, எப்படா செவத்த குத்தி முடிச்சி துப்பிட்டு எறங்கி போவான்னு இருக்கும்! ?”


வள்ளி : “நமக்கு அந்த கவலையே கெடையாது! ? அவனுத எடுத்து நம்முதுல மேலாப்புல ஒரு தேய்ப்பு தேய்ச்சான்னாலே துப்பிருவான்! உள்ள நுழைக்கிற செரமம்லாம் கெடையாது! தொட்டவுடன் துப்பிட்டு தூங்கிரும் பரதேசி! ?”

வேலம்மாள் : “இப்ப தான் தெரியுது, அம்ப்ட்டு பயலும் நம்மள ஜிவ்வுன்னு ஏற வைக்க முடியாத துப்(பி)பு கெட்ட பதருவ தான்! ? அதான் என்னைய மாதிரி நாளொரு வெள்ளரிக்காயும் பொழுதொரு முள்ளங்கியுமா இருக்கணும்னு சொல்றது! ?

கிரிஜா : ஏங்கடி.. ஆளுக்கொரு கேரட் வாங்கி தொலைங்கடின்னா கேக்கியளா? ?”

கிராமத்து பெண்களின் இரட்டை அர்த்த பேச்சு புரியாமல் ஃபரி முழிக்க, எல்லாம் தெரிந்த மலர் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.

இந்த மகளிர் வட்ட மேஜை மாநாடு காம உரையாடலில் கலைக்கட்ட , கிராம பெண்கள் முனியன் வீட்டில் மாநாடு போடுவதே கதி என கிடந்தனர். 
கிராம ஆண்கள் முனியன் மனைவிகளை காண தவமிருந்தனர்.

ஆக கிராமமே முனியன் வீட்டை ஆக்கிரமித்து இருக்க , பெரிய வீடோ கேட்பாரற்று யார் பார்வையிலும் விழாமல் தனியாக இருந்தது.

அந்த தனிமையை தேனப்பனுடன் இனிமையாக பயன்படுத்த பெரிய வீட்டு வாரசு தேன்மொழி முடிவெடுத்து தேனப்பனை தன் வீட்டிற்கு உள்ளே அழைத்து வந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு எதிர்நோக்கி படபடப்புடன் காத்திருந்தாள்.

-தொடரும்.
[+] 1 user Likes Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி! - by Ishitha - 31-07-2023, 06:23 PM



Users browsing this thread: 3 Guest(s)