Adultery காந்தக் கண்ணழகி
விமல் தோசையை ஊத்தி தயாராக வைத்திருந்தான்.‌ யாஸ்மின் குளித்துவிட்டு தலையை உதறிக்கொண்டு வந்தாள்.


"என்ன தோசையெல்லாம் ரெடியா வச்சீருக்கீங்க போல.."


"நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா.."


"ஒரு நாள் தோசை ஊத்துறது பெரிய விசயமா.. "


"சரி நாப்கின் மாட்டியாச்சா.."


"ச்சீ அதெல்லாம் போய் கேட்டுக்கிட்டு.."

"வாங்கிட்டு வந்தேன்ல கேட்டா தப்பா.."


"முதல்ல தோசைய சாப்பிடுங்க.. சூடு ஆறுது.."


ரெண்டு‌ பேரும் சாப்பிட்டு‌ முடிச்சாங்க..


"சரி இப்போ சொல்லுங்க..‌ மாட்டியாச்சா.."


"அய்யூ.. மாட்டிட்டேன் போதுமா.. "


"இந்த மாதிரி சமயத்துல பொண்ணுங்களுக்கு நிறைய பிளட் வரும்னு சொல்லுவாங்களே.. அப்படியா.. "


"ஆமா.. இந்த மூணு நாள் வரும் போது பொண்ணுங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. "


"பாவம்ல பொண்ணுங்க.. அதோட வேலைக்கு எல்லாம் போகும் போது எவ்வளவு அன்கம்ப்ஃபடபுள்ளா இருக்கும்.. "


"கஷ்டம் தான் என்ன பண்றது.. அதெல்லாம் இந்த ஆம்பளைங்களுக்கு எங்க புரியுது.."


"எனக்கு ஒரு டவுட் இருக்கு.. இந்த மாதிரி டைம்ல செக்ஸ் வச்சுக்கிட்ட பிரெக்னன்ட் ஆகமாட்டாங்கனு சொல்றாங்களே அது உண்மையா.. இந்த மாதிரி டைம்ல செக்ஸ் வச்சுக்குவாங்கலா.. அது கஷ்டமா இருக்காதா.. "


"உங்களுக்கு இந்த மாதிரி டவுட்டெல்லாம் எதுக்கு வருது.."


"சும்மா தெரிஞ்சுக்கத்தான்.. எதிர்காலத்துல யூஸ் ஆகும்ல.."


"இந்த மாதிரி டைம்ல பிளட் வெளிய வர்றதால பிரெக்னன்ட் ஆக மாட்டாங்க.. ஆனா இந்த மாதிரி சமயத்துல எந்த பொண்ணுக்கும் செக்ஸ் பண்ணுறதுக்கு ஆசையே வராது.. நீங்கலாம் எதிர்காலத்துல உங்க ஒய்ஃப் கிட்ட அப்படி செஞ்சுறாதீங்க.. "


"இல்ல.‌.‌ஒரு டவுட்டுக்காக தான் கேட்டேன்.. வேற பொண்ணுங்ககிட்ட இப்படி கேக்க முடியாதுல.. "


"அதுக்குனு இஷ்டத்துக்கு என்கிட்ட கேக்கக்கூடாது.. பெண் தானே பெண் சாஃப்ட்டா இருப்பானு நெனக்காதீங்க.. நான் கொஞ்சம் ரகட்டான ஆளு.. " கையை மடக்கி காட்டினாள்..


"அய்யோ  ஆம்ச பாத்தா பயமா இருக்கு.. நீங்க ஆம்சயும் செஸ்ட்டயும் செம்மையா ஏத்தி வச்சுருக்கீங்க.. "

"ஹலோ என்ன கிண்டலா... "


"நீ இன்னும் மூணு நாளைக்கு வீட்ல எந்த வேலையும் செய்ய வேணாம் சரியா.. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.. "


"அப்படியா.. பாக்கலாம்... நீங்க என்ன செய்றீங்கனு.."

"இந்த மூணு நாள் மட்டும் இல்ல.. எப்போ வந்தாலும் நீ ரெஸ்ட் எடு.. "

விமல் இப்படி அக்கறையா பேசியது யாஸ்மின் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.


வீட்டை சுத்தம் செய்வது , பாத்திரங்களை சுத்தம் செய்வது, துணியை துவைப்பது, இப்படி எல்லா வேலையையும் விமல் இழுத்துப் போட்டு செய்தான்..

மதிய உணவிற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவைத்து சாப்பிட்டனர்.. தன் கணவன் கூட தனக்காக செய்யாததை விமல் செய்வது யாஸ்மின் மனதில் விமலுக்கு தனி இடத்தைப் பெற்று தந்தது. 


மூன்று நாளும் விமல் சொன்னது போல யாஸ்மினை எந்த வேலையும் செய்யவிடாமல் தானாக. அனைத்து வேலையும் செய்தான். நைட் ஷிப்ட் போயிட்டு வந்து ரெஸ்ட் எடுக்காமல் நீங்க ஏன் வேலை செய்யுறீங்க. நான் செய்யுறேனு யாஸ்மின் சொல்லியும் அவன் கேட்கவில்லை.  மூன்று நாளும் விமல் யாஸ்மினிடம் அன்பாகவும் கலகலப்பாகவும் பேசினான். தவறாக எதுவும் பேசவும் இல்லை.. தவறாக நடக்கவும் இல்லை..  
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 7 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: காந்தக் கண்ணழகி - by Kokko Munivar 2.0 - 29-07-2023, 11:20 PM



Users browsing this thread: 4 Guest(s)