Adultery என் ஆசை மச்சினிச்சி..
#41
அத்தியாயம் – 5 (தீண்டலும் சீண்டலும்)

அடுத்த நாள் உச்சகட்ட பரபரப்புடன் விழித்தேன். முதல் முறையாக என் ஆசை மச்சினிச்சியை அணைக்க போகிறேன். எங்கே, எப்போது என்ற முழு திட்டம் தயாரித்துக் கொண்டிருந்தேன். கடந்த சில நாட்கள் நடந்தவற்றை யோசித்துப் பார்த்தால், வெகு சீக்கிரமாக நான் ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும் என நம்பிக்கை ஒளி பிறந்தது. எனவே இன்றைய முதல் தொடுதலையே அடுத்தக் கட்டத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று துடியாய் துடித்திருந்தேன். வழக்கமான Good Morning மெசேஜ் தவிர நாங்கள் இன்று எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எதாயிருந்தாலும் நேரடியாக பேசிவிடலாம் என்ற துணிச்சல் என்னுள்ளே இருந்த்தால், தருணம் கிடைக்கும்வரை காத்திருந்தேன். சின்னதாக ஒரு திட்டம்போட்டு சரியாய் மதிய உணவுக்கு பிறகு மனைவியை கீழே அனுப்பிவைத்தேன். வழக்கமாக எங்கள் அறையிலேயே மதிய உறக்கம் போடுபவளை வெளியேற்றி, என் அழகு மச்சினிக்காக தனிமையான சூழலை உருவாக்கினேன். சுமார் 3 மணி அளவில், அவளுக்கு மெசெஜ் செய்தேன். 

நான்: மச்சி, வீட்டுல எல்லாரும் தூங்கிட்டாங்களா..?

அவள்: ம்ம்ம்ம்.. 

நான்: மேலே வாடா, ஒரு முக்கியமான விசயம் பேசனும்

அவள்: பேசுறதுக்கு மட்டும்தான (நக்கல் ஸ்மைலியுடன்)

நான்: அத மேலே வந்தததுக்கு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம் (அதே ஸ்மைலியுடன்)

அவள்: ஹாஹாஹா…

அடுத்த சில நிமிடங்களில் படிக்கட்டில் அவள் காலடி சத்தம் கேட்டது. மீண்டும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. ஹார்மோன்கள் அலைபாய இதயத்துடிப்பு எகிறி குதிக்க ஆரம்பித்தது. இந்த முதல் தீண்டலில் மொத்தமாய் அவளை கவிழ்த்துவிட வேண்டும் என்ற பரப்பரப்பில் கொஞ்சம் வியர்த்துவிட ஆரம்பித்தது. அவ்வப்போது முகத்தை துடைத்துக்கொண்டு என்னை நானே அமைதிப்படுத்த முயற்சித்தேன். இதோ மெல்ல அவள் கதவை திறக்க, முதலிரவில் காத்திருக்கும் கணவனாய், காதலிக்கு காத்திருக்கும் காதலனாய், அவள் வெட்கப் பூமுகத்தை காண தவித்திருந்தேன். அந்த கதவு திறந்து மெல்ல என் செல்ல தேவதை அடியெடுத்து வைத்தாள். வெக்கத்துடன் அதே கொஞ்சல் சிரிப்போடு. எழுந்து போய் மெல்ல அந்த பிஞ்சு கரங்கள் பிடித்து அறையின் நடுவே அழைத்துவந்தேன். மேற்கொண்டு எதுவும் பேச இருவருக்குமே எதுவும் தோன்றவில்லை. 

ஒரு சில நொடிகள் கண்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, என் கைகளை விரித்து அணைத்துக்கொள்ள வா என்று கண்களால் சைகை செய்தேன். அவளும் தலைகுனிந்துவாறே மெல்ல அடியெடுத்து என் மார்புக்கு அருகில் வர, கைகளை அவள் முதுகில் வைத்து மென்மையாக அணைத்தேன். அந்த அழகிய பூப்பந்துகள் என் மார்பில் பட்டதும் உடம்பின் உஷ்னம் அதிகமாகியது. அப்படியே இன்னும் கொஞ்சம் அவளை அழுத்த அவள் மொத்த மேனியும் என் மார்பில் பதிந்தது. காற்றும் புகாத அளவில் அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டு அந்த அழகிய பஞ்சுமேனியில் காம ஓட்டத்தை பரவ விட்டேன். மேற்கொண்டு என்னென்னவோ செய்ய மனம் தூண்டிவிட, அவளோ  தூங்கிவிட்டாளா, மயங்கிவிட்டாளா என தெரியாத வண்ணம் கண்களை மூடி அசையாது என்மேல் சாய்ந்திருந்தாள். மெல்ல ஒருமுறை அவள் முதுகை வருடி, கழுத்தின் ஓரம் அவள் வாசம் பிடித்து, அவள் தோள்களை தொட்டு நானே அவளை விலக்கிவிட்டேன். இன்னமும், அவள் கண்கள் மூடியிருக்க சின்னதாய் அவள் பட்டுக் கண்ணத்தில் முத்தமிட்டு அவளை எழுப்பிவிட்டேன். 

மின்சாரம் பாய்ந்தது போல திடுக்கிட்டு விழித்தவள், வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டு ஒருசில அடிகள் பின்னே சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டாள். நானும் கொஞ்சம் என்னை நிலையாக்கிக் கொள்ள நாற்காலியில் அமர்ந்து, வழிந்தோடும் அவள் வெக்கத்தை ரசிக்கொண்டிருந்தேன். பெரும் அமைதி நிலவிய அந்த அறையில் எங்கள் கண்கள் வழியாக காமதேவன் உற்சாக நடனமாடிக் கொண்டிருந்தான். நானே மிகவும் சிரமப்பட்டு, முதலில் மெளனம் கலத்தேன். “மச்சி, ஓகே தான?” கேட்க, அவள் வாயைத்திறக்காமல் “ம்ம்ம்” என்றாள். “அப்புறம் ஏன் பேச மாட்டிக்கிற?” மெல்ல உரையாடலை ஆரம்பிக்க, “ஒன்னுமில்ல, நா கீழே போறேன்” என்று அவள் கட்டிலில் இருந்து எழுந்தாள். “என்னாச்சி?” என்றேன், “பிடிக்கலையா?” மீண்டும் நான். “இல்ல, எனக்கு ஒரு மாதிரி இருக்கு மாமா” என்றாள் மெல்லிய குரலில். ஆஹா… சக்ஸஸ் என்றது மனதின் குரல். அவளை குறுகுறுவென பார்த்துக்கொண்டே, “ஹம்ம்ம்ம்.. எனக்கும்தான்” என கண்ணடித்தேன். மீண்டும் அவள் முகமெங்கும் வெட்கம், செக்கசெவலென சிவந்துபோய் இருந்தாள். 

இப்போது நான் எழுந்து அவளருகில் சென்றேன். மேற்கொண்டு என்னை பார்க்க முடியாமல் கீழே பார்க்க, நான் அவள் தாவங்கட்டையைப் பற்றி முகத்தை நிமிர்த்தினேன். என்னைப் பார் என்பதுபோல அவள் கண்களை ஊடுருவி, கையை மெல்ல அவளது கழுத்துக்கு செலுத்தி, அவளது இதழைப் பார்த்தேன். வெட்கத்தில் வெளுத்திருந்த அவளது முகத்தில், அந்த சிவந்த கோவைப்பழ உதடுகள் ஏதோ சொல்லவர, அப்படியே அதைப்பற்றி உறிஞ்ச துவங்கினேன். தேனில் ஊறிய மெல்லிய பூவாய் இருந்த இரண்டு இதழ்களையும் மாறி மாறி அப்படியே ருசிக்க ஆரம்பித்தேன். அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால், கண்களை திறந்து பார்த்தேன். கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருப்பவள் போல முத்ததின் இன்பத்தில் திளைத்திருந்தாள். அப்படியே அவளை ஒரு சில நிமிடம் ரசித்து ருசித்துவிட்டு, அந்த தேன்சொட்டிய இதழ்களை மெல்ல விடுவித்தேன். நிலைமை புரிந்து சுயநினைவுக்கு வரவே அவளுக்கு சில வினாடிகள் ஆனது. சட்டென என்னிடமிருந்து விலகி, வாயை துடைத்தவாறே கதவை திறந்து, திமுதிமுவென கீழே ஓடினாள். தேன்ருசி தந்த மயக்கத்தில் நான் அப்படியே கட்டிலில் சாய்ந்தேன்.
-----
கள்வளின் காதலன் 

cool2   cool2
[+] 2 users Like sowmia.dse's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: என் ஆசை மச்சினிச்சி.. - by sowmia.dse - 08-07-2023, 01:05 AM



Users browsing this thread: 2 Guest(s)