Adultery என் ஆசை மச்சினிச்சி..
#30
அத்தியாயம் – 4 (பயமும் புத்துணர்வும்)

அடுத்த சில மணி நேரங்களுக்கு உண்ர்ச்சிப் பிளம்பாக தகித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது, அந்த போட்டோக்களை மீண்டும் மீண்டும் பார்த்து இன்னமும் காம உலகிலேயே மிதந்துகொண்டேன். சில மணிநேரத்திற்கு பிறகு, அவளிடமிருந்து மெசெஜ் வந்திருந்தது, “மாமா அந்த போட்டோ அனுப்புங்களேன்”. அடடா இதை மறந்துவிட்டோமே என்று தோன்றியது. உடனடியாக மூன்று புகைப்படங்களையும் வாட்சப்பில் அனுப்பினேன். முதல் படம், கையை கீழெ கட்டி தொப்புளை மறைக்கும் வண்ணம் கொஞ்சம் டீசன்டாக, இரண்டாவது - திரும்பி நின்று பார்ப்பது போல side pose அவளது முலையழகையும், இடுப்பையும் எடுத்துக் காட்டிக்கொண்டு செக்ஸியாக இருந்தது. மூன்றாவது போட்டோ - கைகளை இடுப்பில் வைத்து நன்றாக தொப்புளும் முன்னழகும் துருத்திக் கொண்டு செம மூடேற்றியது. 

நான்: செம்மயா இருக்குற மச்சி இந்த ட்ரெஸ்ல..

அவள்: ம்ம்ம்.. ஆமால்ல…! 

நான்: அதுவும் அந்த மூனாவது போட்டோ..! ஐயோ!!! உன்னோட மொத்த அழகையும் தூக்கிக் காட்டுதுடா..

அவள்: போங்க மாமா.. வெக்கமா இருக்கு… ஈஈஈஈஈஈஈ

நான்: சத்தியமா சொல்றேன். ஒரு சினிமா மாடல் மாதிரி இருக்குற அந்த போட்டோல..

அவள்: ஹாஹாஹா.. ரொம்பதான் உருட்டுறீங்க மாமா..

நான்: ஹே.. உண்மையாவே டா… இவ்ளோ gorgeous-ஆ, glamourous-ஆ என் அழகு மச்சியே பாத்ததில்லையே

அவள்: ஈஈஈஈஈ.. (வெட்கத்தை ஸ்மைலி போட்டு மறைத்துக் கொண்டாள்)

நான்: ஹம்ம்ம்.. விட்ருந்தா நாள் முழுக்க பாத்துட்டே இருப்பேன்

அவள்: ஆமாமா.. பாப்பீங்க பாப்பீங்க.. இந்த போட்டாவ பாத்தாலே எங்கம்மா என்ன கொன்னு போட்டுரும். இதுல நாள் முழுக்கவா..!!

நான்: ஏன் மச்சி, சான்ஸ் கெடச்சா நாள் முழுக்க போடுவெல்ல? உனக்கும் இந்த மாதிரி ட்ரெஸ் போட பிடிச்சிருக்குல..

அவள்: ஆசை இருக்கலாம் மாமா, பட் அதுக்குலாம் வாய்ப்பில்லயே.. 

நான்: ஏன், உன்ன விட்டுட்டு கல்யாண வீடு, கோவில்னு எங்கயும் போக மாட்டங்களா? அப்ப ஆசை தீர போட்டுக்க.. ஓகேயா?

அவள்: ம்ம்ம்… அப்படிலாம் வீட்டுல தனியா ரொம்ப நேரம் விட்டுட்டு போக மாட்டாங்க. ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி சான்ஸ் கெடச்சா போட்டுக்கிறேன்

நான்: ம்ம்… குட். சரி நா மறுபடியும் போய் அந்த போட்டாவ சைட் அடிக்க போறேன். Bye

அவள்: ஹாஆஆஆஆ.. அப்ப இவ்ளோ நேரம் என்ன சைட் அடிச்சிட்டு தான் இருந்தீங்களா? (கோப ஸ்மைலியுடன்)

நான்: ஆமா, என் அடிக்க கூடாதா? என் மச்சிய எனக்கு சைட் அடிக்க உரிமையில்லையா? 

அவள்: ம்ம்ம்.. கொஞ்சம் ஓவரா தான் பேசுறீங்க, இருங்க அக்கா வரட்டும் கேட்டுட்டு சொல்றேன்

எனக்கு குப்பென்று வேர்த்தது. ஒருவேளை கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. சரி நிலைமையை சமாளிப்போம் என்று..

நான்: சாரி மேடம், தப்புதான். அக்கா கிட்டலாம் சொல்ல வேணாம் (என்று பின்வாங்க ஆரம்பித்தேன்)

அவள்: ஹ்ம்ம்ம்ம். அந்த பயம் இருக்கட்டும் (நக்கல் ஸ்மைலியுடன்)

இவள் நம்மை எச்சரிக்கிறாளா இல்லை நக்கலடிக்கிறாளா என்று குழப்பத்துடன், “ஓகே மச்சி, நா வேலைய பாக்குறேன்” என்று நைசாக நழுவினேன். அவள் காட்டிய திகிலில் கொஞ்ச நேரம் வேலையை தவிர வேறேந்த சிந்தனையும் வரவேயில்லை. காலையில் இருந்த காம போதைக்கு நேரெதிர் நிலையில் மீதமிருந்த மொத்த நாளும் வெறுமையாய் சென்றது. அதற்கு மேல் அவளிடம் எந்த உரையாடலையும் வைத்துக்கொள்ள மனம் பயந்தது என்பது தான் உண்மை. அதற்குள் அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று அலுவலக ஓலை வந்தது. சரி, இத்தோடு நம் லீலைகள் முடிந்தது, கண்ணுக்கு கிடைத்த விருந்தே அதிகம் என்று மனதை தேற்றிக்கொண்டு அடுத்த சில நாட்களில் மாமனார் வீட்டிலிருந்து கிளம்பிவிட முடிவு செய்தேன். என் மனைவி மட்டும் ஒரு சில வாரங்கள், கூடுதலாக இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டாள். நமக்கும் கொஞ்ச காலம் தனிமை கிடைக்குமே என்று ஓகே சொல்லிவிட்டேன். இத்தனையும் அன்று இரவு சாப்பாட்டுக்கு முன்னரே பேசி முடிவாகிவிட்டது. நானும் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு எங்கள் அறைக்கு வந்துவிட்டேன். அப்போது அவளிடமிருந்து ஒரு மெசேஜ் - கடைசியாக மதியம் சாட் செய்தது. அதற்குப்பிறகு அவள் முகத்தைக் கூட சரியாக பார்க்காமல் தவிர்த்து வந்தேன்.

அவள்: ஹலோ.. யாராச்சும் இருக்கீங்களா?

நான்: சொல்லுங்க மேடம், கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் இங்க இருக்க மாட்டேன் (கொஞ்சம் வெறுப்புடனே மெசேஜ் செய்தேன்)

அவள்: ஏன் மாமா? என் மேலே கோபமா? (சோக ஸ்மைலியுடன்)

நான்: உங்க மேலேலாம் நா கோவப்பட முடியுமா மேடம். ஆபிஸ் கடமை அழைக்கிறது. வேற என்ன பண்ண முடியும்

அவள்: மாமா.. அப்போ சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன். நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு தெரியாது

நான்: ம்ம்ம்… 

அவள்: I am really sorry மாமா. 

நான்: சரி என்னவோ மா… எப்படியும் இந்த சண்டே வரைதான். அப்புறம் தனியா நீ மட்டும் be happy

அவள்: ஐயோ, என் மாமா திரும்பவும் அப்படியே பேசுறீங்க. இன்னும் என்ன நம்பலையா?

நான்: நம்பிக்கைன்னு இல்லமா… இருந்தாலும் நானும் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்னு எனக்கே தோனுச்சி..

அவள்: நானே அப்படி நெனைக்கல. நீங்களும் அப்படி யோசிக்காதீங்க. நீங்க எனக்கு பெஸ்டி. நியாபகம் இருக்கா..!

நான்: ம்ம்ம்.. 

அவள்: கொஞ்ச நாளுக்கு அப்புறம் இப்ப தான் சந்தோசமா இருக்கேன். நீங்களும் போய்ட்டா அப்புறம் யார்கிட்ட இப்படி ஃப்ரீயா பேச முடியும்

நான்: ம்ம்ம்.. சரி விடு. ஆனா என்னைக்கா இருந்தாலும் நா ஆபிஸ் போய் தான் ஆகனும். இங்கயே இருக்க முடியாதுல்ல

அவள்: அடுத்த மாசம் தான வர சொன்னாங்க. இன்னும் 2 வாரம் இருக்கே? ஏன் உடனே கெளம்புறீங்க?

நான்: ம்ம்ம்.. ஆனா கொஞ்சம் சீக்கிரமா போன வீட்டுல போய் செட்டிலாக டைம் இருக்கும்னு யோசிக்கிறேன்

அவள்: அதலாம் பண்ணிக்கலாம். எனக்காக இன்னும் 1 வாரம் extra-வா இருந்துட்டு போங்களேன் ப்ளீஸ்

நான்: பாப்போம் மச்சி… யோசிக்கிறேன்.

அவள்: வெரி குட் மாமா.

நான்: சரி மச்சி, கொஞ்ச நேரம் மூவி பாத்துட்டு தூங்க போறேன். நீயும் சீக்கிரம் போய் தூங்கு

அவள்: ம்ம்ம். ஓகே மாமா. Good Night. Sweet Dreams.

நான்: Good Night. Sweet Dreams மச்சி

காலையில் அவள்மீது ஏற்பட்ட காமபோதைக்கு, உண்மையில் அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது என்று தோன்றியது. ஏதொவொரு வகையில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தையும் கொடுத்திருந்தாள். கடைசியாக பேசிய வரையில் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தாலும், ஊருக்கு கிளம்புவதில் எந்த மாற்றமும் யோசிக்கவில்லை. அவள் எண்ணவோட்டம் என்ன என்பது புரியாமல் எதையும் செய்யக்கூடாது என்று மட்டும் தெளிவாக இருந்தேன். ஒரு இடைவெளி என்னுடைய ஆசைக்கு (பேராசை) ஏற்ற சந்தர்ப்பத்தை மீண்டும் வழங்கினால் பார்க்கலாம் என்று தூங்க சென்றுவிட்டேன்.
-----
கள்வளின் காதலன் 

cool2   cool2
[+] 3 users Like sowmia.dse's post
Like Reply


Messages In This Thread
RE: என் ஆசை மச்சினிச்சி.. - by sowmia.dse - 29-06-2023, 10:56 PM



Users browsing this thread: 1 Guest(s)