Adultery எனக்கு சோர்கம் காட்டிய பூக்கள்
அடுத்த நாள் நானும் ருஸ்வனவும் அங்க எஸ்டேட் கிளம்ப ரெடி ஆனோம் அப்போ ருஸ்வானா போன்ல யருகிட்டையோ பேசிட்டு இருந்தா நா போய் தக்ஷிதாவ பாத்தேன் அவ சோகமா இருந்தா நா அவ பக்கத்துல போய்ட்டு அவகிட்ட என்னடி சோகமா இருக்கானு கேட்டேன் அவ என்ன பாத்துட்டு என்ன டா என்ன டின்னு சொல்லுறான்னு கேட்ட மொறச்சுட்டு ஆமா டி இன்னிமே ஒண்ணா அப்டித்தான் கூப்பிடுவேன் டி ன்னு சிரிச்சிட்டே சொன்னேன்



ம்ம்ம் கூப்பிடுவ இன்னொரு வாட்டி என்ன டின்னு கூப்டு ஒன் வாய்யா கிழிக்குறேன் சொன்னா என்ன டி புருஷன மரியாத இல்லாம பேசுறேன்னு கேட்டேன் நீ எப்போடா என்ன கல்யாணம் பண்ணணு நக்கலா கேட்டா நானும் சிரிச்சிட்டே கல்யாணம் பண்ணல ஆனா மாத்துளாம் பண்ணி தானே நீ இப்போ மாசமா இருக்கன்னு சொன்னேன் அவ ச்சீய் போடா எரும மாடுன்னு வெக்க பட்டா அப்போ அவ வாய்த்த தொட்டு அவள பாத்துட்டே ஏண்டி நீ இந்த கெளக்கலைனு கேட்டேன் அப்போ அவ என்னையவே பாத்துட்டு அழுதுட்டே இது கமதுனால மட்டும் உண்டான கருவா இருந்தா கெலைச்சுருப்பேன் ஆனா இது காதல் அதிகமாகி அதுனால உண்டான கருடா சொல்லி அழுதா




அப்போ அங்க வந்த ருஸ்வானா என்ன நடக்குது இங்க அங்க என்ன தனியா விட்டுட்டு ரெண்டாவது பொண்டாட்டி கூட ரொமான்ஸ்சனு சிரிச்சிட்டே கேட்டா அதுலாம் ஒன்னும் இல்ல டி அழகினு சொன்னேன் அப்போ ருஸ்வானா சொன்னா தக்ஷிதாகிட்ட அக்கா இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நாளைக்கு என் பிரிஎந்து இங்க வந்துருவா ஒங்களுக்கு தொணைக்குனு சொன்னா அப்போ தக்ஷிதா ருஸ் வைணவ கட்டிபுடுச்சு அழுதுட்டே எப்படி டி உன்னால முடியுது ஒரு பொண்ணு எத வேணா விட்டு தருவா ஆனா புருஷன் விட்டுத்தரமாட்டா நீ எப்படி இப்டி ஒரு காரியம் பண்ணணு அழுதுட்டே கேட்டா அப்போ ருஸ்வானா சிரிச்சிட்டே இது என் புருஷனுக்காக நா எடுத்த முடிவு அவன் சந்தோஷமா இருக்கணும் ஒங்களுக்கு இப்டி ஆனதுல இருந்து அவனால தான் நீங்க கஷ்டப்படுறீங்கன்னு அவன் ரொம்ப வருத்தப்பட்டான் அதான் நா ஒங்கள ரெண்டாம் தாரமா கட்டிக்க சொல்லி சொன்னேன் சொன்னா அப்போ நா அவள பாத்தேன் அப்டியே அவள தூக்கிட்டு ஐ லவ் யூ டி அழகினு சொன்னேன் அழுதுட்டே அப்போ அவ சிரிச்சிட்டே இன்னொரு காரனும் இருக்கு இவன நா ஒரு சமாளிக்க முடியல அதான் அக்கா ஒங்களையும் செத்துக்கிட்டேன் இனிமே நாம இவன வெளுத்து வாங்கணும் சொன்னா இத கேட்டு தக்ஷிதா வும் சிரிச்சிட்டே என் தங்கச்சி சொன்னா சரி தான் சொல்லி அவளும் சிரிச்சா அப்போ நா ருஸ்வானவ எறக்கி விட்டு தக்ஷிதாவ தூங்குனேன் அப்போ அவ ருஸ்வானவ பாத்து கூச்சபட்டா ருஸ்வானா இனிமே என்ன கூச்சம் ஒங்களுக்கு நாம எல்லாம் இனிமே ஒண்ணாத இருக்கப்போறோம் ன்னு சொல்லி சிரிச்சா
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

Like Reply


Messages In This Thread
RE: எனக்கு சோர்கம் காட்டிய பூக்கள் - by Priyankd89 - 14-05-2023, 03:43 PM



Users browsing this thread: 5 Guest(s)