Adultery எனக்கு சோர்கம் காட்டிய பூக்கள்
நா நசீமா வா கனி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் கனி வீட்ல எல்லாருக்கும் ஒரே சந்தோசம் அடுத்து ரெண்டு நாளுல அவங்க கல்யாணம்னு பேசி பெரியவங்க முடிவு பண்ணிட்டாங்க கனிக்கு ரொம்ப சந்தோஷம் தேங்க்ஸ் டா மச்சினி சொல்லிட்டு அவன் நசிமாவ கூப்டு மாடிக்கு போனான்


அவங்க ஏற்கனவே பல தடவ மேட்டர் பண்ணிருக்காங்க கனி என்ட சொல்லிருக்கான் ருஸ்வானா என்ன கூப்டு பின்னால இருக்க தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் எனக்கு லிப் கீஸ் குடுத்து ஐ லவ் யூ டி பொருக்கி சொல்லிட்டு என்ன நல்லா கட்டிபுடுச்சு நின்னா அப்போ ரெண்டாவது அண்ணி அங்க வந்தாங்க எங்கள பாத்துட்டு ஓய் என்ன நடக்குது இந்த வீட்ல ஒன் பிரிஎந்து அவன் ஆல கூட்டிட்டு மாடிக்கு போறான் நீ ஒன் பொண்டாட்டி ய கூட்டிட்டு தோட்டத்துல ரொமான்ஸ் பண்ணுற அப்டினு நக்கலா சொன்னாங்க ருஸ்வனவும் அவங்கட்ட நாங்க சின்னஞ் சிறுசுங்க அப்டி தான் இருப்போம் ஒங்கள மாரி நாங்க என்ன கெழடுங்கோலனு நக்கலா சொன்னா அடி மவளே நாங்க கெழடுங்கோலனு அண்ணி வெரட்ட அவ வீட்டுக்குள்ள ஓடி போய் கனி அம்மாட்ட நுண்ணூட்ட அப்போ கனி அம்மா என் டி என் மருமகளை வெரட்டுறானு கேக்க அவங்க ருஸ்வானா சொன்னதது சரி தானேனு அவங்களும் சிரிச்சாங்க அப்போ கனியும் நசீமாவும் கீழ எறங்கி வந்தாங்க



ருஸ்வானா என்னங்க அதுக்குள்ள வந்துட்டிங்கனு நக்கலா கேட்டா நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்னு கனி சொன்னான் ஆனா நசீமா எதுவும் பேசல அவ ஒரு மாரி கவலைய இருந்த அப்போ கனி அவங்க அம்மாட்ட அம்மா நாங்க ஹாஸ்பிடல் வர போயிட்டு வரும்னு சொன்னான் எதுக்குடானு எல்லாரும் அவனை கேக்க இல்ல நசீமா கன்சீவ் இரக்கலன்னு செக் அப் பண்ணணு சொல்லவும் எல்லாரும் செம்ம ஷாக் அப்போ அம்மா வந்து நசீமா வ தனியா குடித்து பொய் அவளை பாத்துட்டு வந்து அவ மாசமா இருக்க சொல்லி சந்தோஷமா




சொன்னாங்க எல்லாருக்கும் இவங்க மேல கோவமா இருந்தாலும் மாசமா இருக்கான்னு யாரும் அத காட்டிகளா அடுத்த ரெண்டு நாளுல அவங்க கல்யாணம் சிம்ப்ளெல முடுஞ்சதும் நாங்க எல்லாரும் என்க எஸ்டேட் க்கு கெளம்பிட்டு இருந்தோம் அப்போ எனக்கு ஒரு கால் வந்துச்சு யாருனு பத்த அது தக்ஷிதா நா கால் கட் பண்ணிட்டேன் ஆனா அவ விடாம கால் பண்ணிட்டு இருந்தா அப்போ ருஸ்வானா யாருங்க எடுத்து பேசுங்கன்னு சொன்னா இல்லடா இது டவர் கம்பெனி ல இருந்து கால் பண்ணுறாங்க மறுபடியும் ஒர்க் பக்க சொல்லினு சமாளிச்சுட்டேன் ஆனா கொஞ்ச நேரத்துல ஒரு மசாஜ் வந்துச்சு அவ கிட்ட இருந்து அவ மாசமா இருக்கான்னு அத பாத்ததும் நா வீட்ட விட்டு வெளில போய்ட்டு அவளுக்கு கால் பண்ணேன்




அவ கால் அட்டென்ட் பன்னா ஆனா அழுதுட்டே சொன்னா நா மாசமா இருக்கேன் இது என் புருசனுக்கு தெருஞ்சுருச்சு அவரு என்ன வீட்ட விட்டு அனுப்பிச்சுட்டாருனு சொல்லி அழுத எனக்கு பாவமா போச்சு என்ன என்க இருக்கன்னு கேட்டா நானும் நடந்த சொன்னேன் சரி டா நீயாச்சும் சந்தோஷமா இருந்து அவ கால் கட் பண்ணிட்டா நாம பண்ண தப்பலா தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு திரும்ப கால் பண்ணேன் அவ எடுக்கல நா மெசேஜ் பண்ணேன் என்க இருக்கன்னு அவகிட்ட இருந்து எந்த ரிப்ளைம் இல்ல



அப்போ டவர் ல எனக்கு தெரிஞ்ச பிரிஎந்து கிட்ட அந்த நம்பர் குடுத்து என்க இருக்குனு பாக்கசொன்னேன் அவரும் பாத்துட்டு ஊர சொன்னாரு இங்க எல்லாரும் எஸ்டேட் க்கு கெளம்பிடு இருந்தாங்க எப்படி அவள போய் பாக்குறதுன்னு யோசிச்சுட்டே வீட்டுக்கு போனேன் எல்லாரும் கெளம்பி ரெடியா இருந்தாங்க அப்போ நா ருஸ்வானவ கூப்டு நினைக்கலாம் முன்னாடி போங்க நா நாளைக்கு வந்துறேன்னு சொன்னேன் அவ என்னைய கொஞ்சம் பாத்தா என்னால அவள பக்கமுடியாம தலையை குனிஞ்சு நின்னேன் மாமா ஒரு நிமிஷம் என்ன பாருன்னு சொன்னா அவள பாத்தேன் என்ன பிரச்னை டா கேட்டா முதலாம் ஒன்னும் இல்ல டா ஒரு சின்ன வேல இருக்கு நீங்க போங்கன்னு சொன்னேன் டேய் என்ன பாத்து சொல்லு டா னு சொன்னா என்னால முடியல அவகிட்ட தக்ஷிதா கால் பண்ணாத சொன்னேன் அப்டியே ஒக்காந்துட்டா அப்டியே அழுக ஆரம்பிச்சா நானும் எவ்ளோவோ சொன்னேன் அவ கேக்கல என்ன இனிமே நீ தொடவே கூடாதுனு சொல்லிட்டு வீட்ல எல்லாருகிட்டையும் நாங்க நாளைக்கு வரோம் நினைக்கலாம் இப்போ கெளம்புங்கனு சொன்னா அப்போ அண்ணிங்கலம் எங்களை வெரட்டிட்டு நீங்க ரெண்டு பெரும் ஜாலியா இருக்கலாம்னு பாக்குறீங்களானு கிண்டல் பண்ணாங்க ஆனா அவ டல்லா அப்டி இல்ல அக்கா இவருக்கு ஒரு வேல இருக்காம் அதான் சொல்லி இல்லறம் கிளம்ப சொன்னா





சரி னு எல்லாரும் கெளம்பி போய்ட்டாங்க நாங்க கார் எடுத்துட்டு பிரிஎந்து சொன்னா ஊருக்கு போனோம் அங்க போயிடு ருஸ்வானா நம்பர் ல இருந்து தக்ஷிதா க்கு கால் பண்ணோம் அவ எடுத்ததும் ருஸ்வானா அவகிட்ட பேசுனா அவ அழுதுட்டே நீங்க திரும்ப போயிருங்க நா வரலன்னு சொன்னா ஆனா ருஸ்வானா அவ இருக்க அட்ரஸ் வாங்கிட்டா நாங்க போய் பாத்தா அது ஊருக்கு வெளில இருந்துச்சு ஒரு ஒட்டு வீடு அத பாத்ததும் ச்சே நம்ம பண்ண தப்பலா ராணி மாரி இருந்தவ இப்டி ஆகிட்டாளேன்னு அழுதுட்டே நின்னேன் ருஸ்வானா என்ன இருக்குற மாரி பாத்தா என்னால அவள பாக்கவே முடியல ருஸ்வானா தக்ஷிதா வ கூப்டா அவளும் வந்து நின்னா அல் அடையாளமே தெரியல ஒரு பழைய சாரி கட்டி தலையை விருச்சு போட்டு வந்து நின்னா





அவள அப்டி பாத்ததும் எனக்கு இன்னும் அழுகையா வந்துச்சு அவ எங்கள உள்ள கூப்பிட்ட போய் பாத்தா ஒரு பழைய வீடு அது ருஸ்வானா அவ பக்கத்துல போய்ட்டு ஒங்க பொண்ணுங்க எனக்கு கேட்டா அவங்கள அவரு துபாய் கூட்டிட்டு போய்ட்டாரு சொல்லி அழுதா சேரி நீங்க கெளம்புங்கனு சொன்னா இல்ல வேணாம் நா இங்கையே இருந்துக்குறேன் சொன்னா ஆனா ருஸ்வானா விடல அவ வீட்ட பூட்டிட்டு அவள என்க கூட கூட்டிட்டு வந்து கார் ல ஏறுனா
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

Like Reply


Messages In This Thread
RE: எனக்கு சோர்கம் காட்டிய பூக்கள் - by Priyankd89 - 08-05-2023, 01:56 PM



Users browsing this thread: 7 Guest(s)