02-04-2023, 05:06 PM
சரி சரி மசமசன்னு நீக்காத மைனா.. அண்ணி ரொம்ப நேரமா திருஷ்டிபட்டு நிக்கிறாங்க.. சுத்தி போடு.. என்றாள் வந்தனா
மைனா திருஷ்டி தட்டுடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முன்னால் வந்து நின்றாள்
நிழல் போல மைனாவை ஒட்டிக்கொண்டு விஷ்ணுவும் அவளோடு வந்து நின்றான்..
மைனா அவனுக்கு சப்போர்ட் பண்ணவும்.. செல்லம் கொஞ்சவும்.. அவளோடு ரொம்ப ஒட்டிக்கொண்டான்..
அவள் அரை பாவாடையோடு அவள் தொடைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டான்..
மைனா ஆரத்தி தட்டை லட்சுமி அண்ணிக்கு முன்பாக கொண்டு சென்று சுத்த போனாள்
மைனா.. கொஞ்சம் இருக்கு.. ஒரு முக்கியமான நபருக்கும் நீ சேர்த்து சுத்தி போட வேண்டும்.. என்றாள் லட்சுமி அண்ணி
எல்லோரும் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள்..
ஆனந்த் வாடா.. என்று பின்பக்கம் கார் பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள்
கொள்ளைக்காரன் ஆனந்த் காரில் இருந்து இறங்கி வந்தான்..