Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
செக்ஸ் காட்சிகள் இல்லாமல் நடக்கும் சம்பவங்களை மட்டும் சொல்லும் அத்தியாயம்... வழக்கம் போலவே சிறப்பாக இருந்தது...

ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் சங்கீதாவை சஞ்சய் ஏன் வெறுக்கவில்லை?...  சங்கீதா தன்னிடம் மனதார தெரிந்தே பொய் சொல்லி ஏமாற்றி விட்டாள் என்று நன்றாக தெரிந்தும் சஞ்சய் ஏன் இவ்வளவு தூரம் கேவலமாக நடந்து கொள்ள வேண்டும்?... 

 சஞ்சய் சங்கீதாவை சென்ட்டிமென்ட் அட்டாக் செய்து, அவளை மீட்பான் என்று சொல்லி இருக்கிறார்... ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சஞ்சய் தான் சங்கீதாவை பிழிந்து எடுக்கப் போகிறான்... சஞ்சய் தான் மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லி சங்கீதாவுக்கு புரிய வைப்பான்... சஞ்சய் தான் ராஜேஷிடம் இருந்து சங்கீதாவை காப்பாற்றுவான் என்று சொன்னது எதுவும் கதையில் வரவில்லை...  

எல்லாவற்றையும் விட சங்கீதா ராஜேஷிடம் இருந்து வாங்கிய நகைகள் மற்றும் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை... அதனால் சங்கீதா காசு பணம் நகைகள் மற்றும் பணத்துக்காக சோரம் போகும் விபச்சாரி என்பது போல மறைமுகமாக சொல்வது போல இருக்கிறது... 

கம்ஷாட் பிரதர் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்... சங்கீதா தன்னிடம் உள்ள நகைகளை ராஜேஷிடம் திருப்பி கொடுத்து விட்டாள் என்று ஒரே ஒரு வார்த்தை எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்... தயவுசெய்து சங்கீதாவை ஒரு விபச்சாரி என்று காட்டாமல் ஒரு தேவதை போல் தொடர்ந்து காட்டவும்... நன்றி நண்பரே.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 26-03-2023, 07:13 PM



Users browsing this thread: 22 Guest(s)