25-03-2023, 10:50 AM
(25-03-2023, 10:25 AM)Ananthakumar Wrote: இந்த கதையை பொறுத்தவரை யாரும் தனிப்பட்ட முறையில் அவரை அவரது பெயரை பதிவு செய்து விமர்சனம் செய்யவில்லை நண்பா.
ஆனால் அவர் தான் மற்றொரு கதாசிரியர் வந்தனா விஷ்ணுவை அவருடைய கதை ஒன்றில் தரக்குறைவான வார்த்தைகளால் பதிவு செய்து இருக்கிறார்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா அவர் கண்டிப்பாக லாகின் செய்யாமல் மற்ற கதைகளையும் மற்ற பதிவுகளையும் படித்து முடித்து விட்டு செல்கின்றார்.
அதனால் தான் மற்றவர்கள் விமர்சனத்தை படித்து விட்டு அதை மனதில் வைத்து கொண்டு இன்னொரு ஆசிரியர் மீது குறை கூறி இருக்கிறார்.
எந்த Story??