Romance வாழ்வை மாற்றிய இரவு!
#29
வாழ்வை மாற்றிய இரவு!

6


“இப்ப என்ன பண்றது ?”
 
முத்துவுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.
 
சற்று நேரத்திற்கு முன்புதான் அவளது பூசணி அளவு குண்டிகளை முழுவதுமாக பாத்தான்.
 
இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்தே அவனால் வெளியில் வர முடியவில்லை.
 
அதற்குள் அந்த பெண் முதலிரவு அறையை எட்டி பார்த்ததும் கோபம் வந்தாலும் அவனது கண் முன்பாக அந்த குண்டிகள் நிழல் போல தோன்றி முத்துவின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டது.
 
உடனே அவனது ஜட்டிக்குள் சுன்னியின் நரம்புகள் முறுக்கேறி மீண்டும் வெளியே வர துடித்தது.
 
அதை அழுத்தி பிடித்துகொண்டான்.
 
அவள் அடுத்து என்ன செய்யபோகிறாள் என்று புரியாத காரணத்தால் இங்கேயே நிற்கலாம் என்று பொறுத்து பார்த்தான்.
 
எவ்வளவு நேரம்தான் ஒருவனால் உணர்ச்சிகளை அடக்க முடியும் ?
 
சில நிமிடத்தில் முத்துவுக்கு உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து வீறுகொண்ட வேங்கை போல் சீறி எழுந்தான்.
 
இனி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தவன் சத்தம் போடாமல் மெல்ல நடந்து அந்த பெண்ணை நோக்கி சென்றான்.
 
அவள் சிலைபோல் அசையாமல் முதலிரவு அறைக்குள் நடப்பதை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.
 
இப்போது முத்துவும் அவள் நின்ற இடத்தை நெருங்கிவிட்டான்.
 
வாழ்க்கையில் முதல் முறையாக தனக்கு குண்டியை காண்பித்த பெண்ணின் அருகில் நிற்கிறோம் என்று முத்து நினைக்கும்போதே அவனது உடம்பெல்லாம் வேர்க்க தொடங்கியது.
 
இவன்தான் ஆறடி உயரம் இருப்பானே!
 
அந்த பெண் முத்துவின் நெஞ்சின் உயரமே இருந்தாள்.
 
அவன் அருகில் வந்து நிற்பதை அவள் கவனிக்கவே இல்லை.

அவள் இன்னும் நன்றாக தலையை நுழைத்து முதலிரவு அறைக்குள் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

முதலில் தயக்கத்துடன் இருந்தாலும் அப்படி என்னதான் அங்கே தெரிகிறது என்று முத்துவுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
 
அவனும் மெல்ல அந்த அறையை எட்டி பார்த்தான்.
 
நீல வண்ண நைட் லாம்ப் ஒளி அறை முழுவதும் பரவி கொஞ்சம் மங்கலாக தெரிந்தது.
 
முத்து கண்களை அகலமாக விரித்து பார்த்தான்.
 
அந்த அறைக்குள் கட்டிலின் மீது போடப்பட்ட அழகிய பஞ்சு மெத்தையில்!
 
அண்ணன் ராஜேஷும்! 

அண்ணி கயல்விழியும்!

ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்தபடி!
 
கண்களை மூடிக்கொண்டு!
 
நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தனர்.
 
இருவரும் ஆடைகள் இல்லாமல் தோள்பட்டை வரை போர்வையால் மூடியபடி தூங்கிக்கொண்டு இருந்தனர்.
 
அதை முத்து கவனித்ததும் அவனது ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்தது.
 
ஆனால் அண்ணி மீது கோபம் இருந்தாலும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் அவர்களை பார்ப்பது தவறு என்று நினைத்தான்.
 
அந்த பெண் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அவர்களை ரசிக்கிறாளே என்று முத்துவுக்கு வெறியும் வந்தது.
 
அப்போது சரியாக அந்த பெண் அவளது தலையை நகர்த்தினாள்.
 
பிறகு சத்தம் வராதவாறு ஜன்னல் கதவை மெதுவாக மூடிவிட்டு மெல்ல திரும்பினாள்.
 
அவளுக்கு பின்னால் முத்து கம்பீரமாக நின்றுகொண்டு இருந்தான்.
 
“ஆஆஆ.... ஐயோ!”
 
அவள் முத்துவின் உருவத்தை கண்டதும் பயந்து அலறினாள்.
 
ஒரு நொடி கூட அதிகம்தான்.
 
அதற்குள் அந்த பெண்ணின் சத்தம் வெளியில் கேட்டுவிடக்கூடாது என்று நினைத்த முத்து கையை எடுத்து அவளது வாயை அழுத்தி பொத்தினான்.
 
“ம்ம்ம்... ம்ம்ம்...”
 
அவள் கொஞ்சம் திமிறினாள். 

முத்து அவளை விடவே இல்லை.
 
அந்த பெண்ணின் இரு கைகளையும் இடுப்போடு சேர்த்து இறுக்கி அணைத்து அவளை இழுத்தான்.
 
அவள் முத்துவிடமிருந்து தப்பிக்க முயற்சித்தாள்.
 
ஆனால் முத்து அவளது இடுப்பு சதைகளை கெட்டியாக பிடித்துகொண்டு கொல்லைபுறத்திற்கு அழைத்து வந்தான்.
 
அவளது உடல் பஞ்சு போல் மிகவும் மிருதுவாக இருந்தது.
 
முதல் முறையாக ஒரு பெண்ணின் அங்கங்களை கோபத்துடன் தொட்டாலும் சற்று நேரத்தில் சுகமாக உணர்ந்தான்.
 
“ஏய்! கத்தாம இருந்தா உன்னைய விடுறேன்!”
 
“இல்லனா நீ செஞ்ச விஷயத்த வீட்டுக்குள்ள போயி சொல்லிடுவேன்!”
 
முத்து சொன்னதை கேட்டதும் அவள் திமிரவில்லை.
 
உடலை அசைக்காமல் சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டி சம்மதம் தெரிவித்தாள்.
 
அவள் தன்னை பார்த்து மிரண்டுவிட்டாள் என்று மனதிற்குள்ளேயே சிரித்தான்.
 
ஆனால் ஒரு பெண்ணை அவளது விருப்பம் இல்லாமல் தொடுவது தவறு என்பதை அறிந்த முத்து அவளை விடுவிக்கலாமா என்று நினைத்தான்.
 
“நான் இப்போ கைய எடுக்க போறேன்!”
 
“நீ சத்தம் போடக்கூடாது! சரியா ?”
 
முத்து கேட்டவுடன் அவள் தலை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்...
Like Reply


Messages In This Thread
RE: வாழ்வை மாற்றிய இரவு! - by feelmystory - 11-03-2023, 01:48 PM



Users browsing this thread: 1 Guest(s)