07-03-2023, 12:09 PM
(This post was last modified: 07-03-2023, 12:21 PM by feelmystory. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாழ்வை மாற்றிய இரவு!
1
“நான் பல தடவ சொல்லிட்டேன்! எனக்கு உன்னைய சுத்தமா பிடிக்கல! தயவு செஞ்சு என்னைய நிம்மதியா வாழ விடுடா!”
அவள் இரு கைகளையும் கூப்பி அவனிடம் கெஞ்சினாள். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவளது வட்டமான சிவந்த முகத்தில் கூர்மையான நாசிக்கு கீழ் இருக்கும் தேன் சிந்தும் ரோஜா நிற இதழ்களை பார்த்து ரசித்தான்.
“டேய் ஏதாச்சும் பேசுடா ?”
கொஞ்சம் சத்தமாக கேட்டு அவனது மௌனத்தை கலைத்தாள். உடனே எதிர் கேள்வி கேட்டு குழப்பி விட நினைத்தான்.
“ஏன்டி நீ மட்டும் நல்லா இருந்தா போதுமா ? நான் நிம்மதியா வாழ வேணாமா ?”
“என்னடா சொல்றே ?” மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள்
“சும்மா நடிக்காதடி! டெய்லி ராத்திரி! என்னோட கனவுல வந்து இம்சை பண்ணுறியே ? அத எங்க போயி சொல்றது ?”
அவன் ஒன்றும் அறியாதவன் போல் பேசிவிட்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டான். சில நொடிகள் அவனையே உற்று நோக்கினாள். பிறகு திடீரென்று அவளது முகம் உஷ்ணம் அடைவதை நன்றாக உணர்ந்தான்.
“ஐயோ! இன்னைக்கி நாம தொலைஞ்சோம்”
அவன் மனதில் நினைத்து முடிப்பதற்கு முன்பே அவளது கண்கள் சிவந்து பயங்கரமான கோபத்துடன் கத்த ஆரம்பித்தாள்.
“ஏன்டா நாயே! என்னைக்காவது உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாத்திருக்கியா ? உனக்கு நான் வேணுமா ? செருப்பால அடிச்சு வாய கிழிச்சுடுவேன்!”
அவள் இப்படி அசிங்கமாக திட்டியும் கோபம் கவலை என எதுவுமே இல்லாமல் முகம் முழுவதும் புன்னகை அரும்ப அவளது கழுத்துக்கு கீழே பார்த்தான். அவளது சுடிதாருக்குள் மறைந்திருக்கும் கனத்த பால் முலைகள் பிதுங்கி வெளியே வர துடித்தது.
“யூ இடியட்! நான் திட்டிட்டு இருக்கேன்! நீ கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாம எங்கடா பாத்துட்டு இருக்கே ?”
வேகமாக அவளது துப்பட்டாவை இறக்கி நெஞ்சில் தொங்கிய முலைகளை மறைத்தாள்.
“ச்சே! கண்டுபிடிச்சுடாளே!”
“உனக்கு இதுதான் பைனல் வார்னிங்! இதுக்கு மேல என்கிட்ட வந்து வால ஆட்டுனே! அப்படியே கொட்டையோட அறுத்துருவேன்!”
“ஐயோ! அது இல்லனா எதுவுமே செய்ய முடியாதே! இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்”
அவனது இரு கைகளையும் சேர்த்து வணங்குவது போல அவளை பார்த்து நடித்தான்.
“ச்சீ... போ...”
ஒரு நாயை துரத்துவது போல சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.
அவளது மிருதுவான குண்டி சதைகள் குலுங்குவதை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு அவனும் திரும்பி நடந்தான்.