04-03-2023, 09:53 PM
(This post was last modified: 04-03-2023, 09:57 PM by Vinothvk. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-03-2023, 09:37 PM)Reader 2.0 Wrote: இந்த புகைப்படத்தில் இருக்கும் முகபாவம் சரியான கணிப்பு இல்லை என்று நினைக்கிறேன்... ஏனென்றால் சங்கீதா தன் மனதார ராஜேஷை காதலிக்கவில்லை...
அவனுக்கு பிரெய்ன் ட்யூமர் என்ற பொய்யை, (அநேகமாக இந்த பொய் சொல்லி ஏமாற்றி இருப்பது மஹாலக்ஷ்மியாக இருக்கலாம்...) நம்பி ஏமாந்து போய் விட்டாள்... அவன் மூளையில் கட்டி இருப்பதால் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழப் போகிறான்... அதனால் அவன் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே ராஜேஷ் கையால் தாலி கட்டிக் கொண்டு, ராஜேசுடன் குடும்பம் நடத்துவது போல் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்...
ராஜேஷ் வீடியோ எடுத்து இருக்கிறேன் என்று சொன்னது பொய் என்று தெரிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல், சஞ்சயை வெறுப்பு ஏற்பட்டு, தன்னை விட்டு விலகி ஒதுங்கி போய் விடுவான்.. திவ்யாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், பிரியா அக்காவை ஓத்து விட்டதால், சஞ்சயை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ராஜேஷ் உடன் கொஞ்சிக் குலாவுகிறாள்... ராஜேஷ் மீது ஆசைப்பட்டு கிடையாது...
இப்போது கூட சங்கீதாவுக்கு ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மி இருவரும் சேர்ந்து தன்னை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் என்ற உண்மையை உணர்த்தி விட்டால் போதும்... ராஜேஷ் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு, புல்லைத் தட்டி, கையில் கொடுத்து விடுவாள்...
அதனால் ராஜேஷ் ஆண்மை இழந்து விட்டான் என்றால் சங்கீதா கவலைப்படப் போவது இல்லை... அவளைப் பொறுத்தவரை ராஜேஷ் ஒரு கருவி மட்டும் தான்... சஞ்சய்யை வெறுப்பேற்றும் வகையில் சங்கீதா நடிக்கும் போது, அவள் உபயோகப் படுத்தும் வெறும் ஆயுதம் தான்...
Neenga அந்த face கொஞ்சம் நல்லா பாருங்க ஏதோ கேவலமா பாக்குற மாதிரி இருக்கும்.
All lies in how you see நண்பா...
ஆனால் அவனுக்கு ஆண்மை poiduchcu னு தெரிஞ்சா நீ லாம் சஞ்சய் அஹ verupethta வந்துட்ட... நான் தனியா samaalikiren கிளம்பு கிளம்பு னு solra மாதிரி கன்னத்துல அரை விடுறது விட இந்த மாதிரி பேசினா போதும் அவன் மனசுல சாகுற varai இருக்கும்.
ஒரு அரை ஆஹ அந்த மாதிரி எத்தன பொண்ணுங்க கிட்ட வாங்கி இருப்பான் pombala பெருக்கி அவன் Sangeetha அடிச்சா டார்லிங் இன்னொரு வாட்டி னு கன்னத்த காட்டுவான்.