21-02-2023, 01:40 PM
சங்கீதாவிற்கும் சஞ்சய்க்கும் இடையில் எவ்வளவு விரிசல் ஏற்படுத்துனுமோ அவ்வளவு விரிசல் வெறுப்பு ஏற்படுத்திட்டீங்க இனி அம்மா மகன் பாசத்தை தவிர மற்ற ஏதாவது இவர்களுக்குள் நடந்தால் அது எடுபடாது அதனால் இவர்கள் தனி தனி வழியில் பயணிப்பது தான் நல்லது அப்புறம் அஜய் என்ன ஆனான் ஒரு நாள் இரவு அஜய் கால் செய்து இருவரும் இரவு முழுவதும் பேசினார்கள் அதுக்கு அப்புறம் சங்கீதாவை மீண்டும் மறந்து விட்டானா? மனைவியை பற்றி எப்படி ஆண்களால் அக்கறை கொள்ளாமல் இருக்க முடிகிறது? காதலிக்க தெரியலைனா எதுக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறீங்க