20-02-2023, 08:09 AM
(This post was last modified: 20-02-2023, 09:22 AM by Vinothvk. Edited 2 times in total. Edited 2 times in total.)
இதுல எப்படி தாய் பாசம் காட்டி சஞ்சய் அவள காப்பாத்துவா????...
அப்படி பிரியா பத்தி முன்னாடியே தெரிஞ்சி இருந்தா அதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே...
கதை எப்படி போகுது னு புரியல....
மகன் தப்பு பண்ணா கண்டிக்கிற அம்மா கேள்வி பட்டு இருக்கேன். நீ தப்பு பன்ன சோ அதனால நான் செஞ்சா நீ எப்படி கேள்வி கேட்க முடியும் னு மாதிரி இருக்கு.
இப்போ ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு அப்போ என்ன முடிவு எடுக்க போறாங்க.
அப்படி பிரியா பத்தி முன்னாடியே தெரிஞ்சி இருந்தா அதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே...
கதை எப்படி போகுது னு புரியல....
மகன் தப்பு பண்ணா கண்டிக்கிற அம்மா கேள்வி பட்டு இருக்கேன். நீ தப்பு பன்ன சோ அதனால நான் செஞ்சா நீ எப்படி கேள்வி கேட்க முடியும் னு மாதிரி இருக்கு.
இப்போ ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு அப்போ என்ன முடிவு எடுக்க போறாங்க.