14-02-2023, 11:35 AM
என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ன நடக்க போகிறது என்று ஒன்றும் புரியவில்லை
பல்லவி இதுவரை நன்றாக அனுபவித்தாள்.
ஆனால் அதை சந்தோஷமாக அனுபவித்தாளா அல்லது ஒருவேளை வருத்தத்துடன் அனுபவித்தாளா என்று புரியவில்லை
ஆனால் இப்போது அழுவதை பார்த்தால் அவள் வருத்தத்துடன் இதுவரை அனுபவித்தது போல தெரிகிறது
நந்திதாவுக்கு நடந்த சம்பவங்கள் அவளுக்கு சுகத்தை கொடுத்தது போல துன்பத்தை கொடுத்தால் ஓகேதான்
ஏனெனில் அவள் துணிந்து இறங்கி இன்னொருவன் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள்
ஆனால் பல்லவியை நினைத்தால் தான் பார்க்க பாவமாக இருக்கிறது.
சீக்கிரமாக இதற்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் நண்பா
பல்லவி இதுவரை நன்றாக அனுபவித்தாள்.
ஆனால் அதை சந்தோஷமாக அனுபவித்தாளா அல்லது ஒருவேளை வருத்தத்துடன் அனுபவித்தாளா என்று புரியவில்லை
ஆனால் இப்போது அழுவதை பார்த்தால் அவள் வருத்தத்துடன் இதுவரை அனுபவித்தது போல தெரிகிறது
நந்திதாவுக்கு நடந்த சம்பவங்கள் அவளுக்கு சுகத்தை கொடுத்தது போல துன்பத்தை கொடுத்தால் ஓகேதான்
ஏனெனில் அவள் துணிந்து இறங்கி இன்னொருவன் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள்
ஆனால் பல்லவியை நினைத்தால் தான் பார்க்க பாவமாக இருக்கிறது.
சீக்கிரமாக இதற்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் நண்பா