Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(13-02-2023, 04:37 PM)Nandhinii Aaryan Wrote: வீண் வாதங்களை தவிர்க்க இந்த கதையில் கருத்துகளை பதிவிட வேண்டாம் என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் இங்கு நடப்பவைகளை பார்க்கும் போது கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை

இன்செஸ்ட் என்பது ஏதோ தூய்மையான செயல் போலவும், ஒரு பெண் படுத்தால் மகனோடு மட்டும் தான் படுக்க வேண்டும் வேறு யாருடனாவது படுத்தால் அவள் "தே" என்று இந்த கதையில் பல மாதங்களாக பலர் கமெண்ட் செய்வதை பார்த்து இருக்கிறேன் இந்த பகுதியை படித்த பின்பு அவர்கள் எங்கே என தேடிப் பார்க்கிறேன் அவர்களை காணோம் மீதம் இருப்போரும் கருத்துகளை சொல்வோரும் ஆஹா ஓஹோ என பதிவு செய்து இருக்கிறார்கள்

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை... தோழி சங்கீதா மற்றும் ராஜேஷ் கேவலமானவர்கள் என்றால் இப்போது சஞ்சய், கல்பனா யார் புனிதவான்களா?  உத்தமர்கள் கருத்துபடி தீபக் கல்பனா வோடு இருந்தால் தானே அது உத்தம காரியம் இப்போது சஞ்சய், கல்பனாவுடன் சேர போவது இன்செஸ்ட்-ல் வராது இது அநியாயம், அக்கிரமம், தீபக்ற்கு நியாயம் வேண்டும் இந்த மாதிரி கருத்துக்கள் எங்கேயும் காணோமே?? ராஜேஷ் அடுத்தவன் அம்மாவோடு இருப்பது தவறு எனில் சஞ்சய் அடுத்தவன் அம்மோவோடு இருப்பதும் தவறு தானே ஆக அரசியல்வாதிகளை போல் கொள்கைகள் என்பது உங்களுக்கு வெறும் வாய் சொல்லில் மட்டும் தான் உங்களுக்கு ஏற்ப அதை மாற்றி அமைத்து கொள்கிறீர்கள் அப்படிதானே??? இதில் நான் parallel பார்க்கிறேன் அதாவது முதன்முதலில் குமார் சங்கீதாவிடம் மொபைலில் பேசி மணப்பெண் போல இருக்க வேண்டும் எனக்கூறி சங்கீதா வீட்டிற்கு செல்வான் அதையேதான் இப்போது சஞ்சய் செய்கிறான் அப்போது குமார் செய்தது தவறு இப்போது சஞ்சய் செய்வது பாராட்டுதலுக்குறிய செயல் அதானே... ஒரு வேளை நீங்கள் சொல்லலாம் இது தீபக்கின் அனுமதியுடன் நடக்கிறது தீபக் மனநிலை உங்களுக்கு எப்படி தெரியும் ஒருவேளை அவன் சஞ்சய் மனநிலையில் இருந்து இருந்தால்? அட தீபக்கன்
 முழு சம்மதத்தின் தான் இது நடக்கிறது என வைத்துக் கொள்வோம் ஆனால் அது கக்கோல்டு பிரிவில் அல்லவா சேரும் அந்த கண்ணியவான்களுக்கு இதுவும் பிடிக்காதே... நியாயம் என்றால் எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் இப்படி நிலைமைக்கு ஏற்ப மாறினால் அது பச்சோந்தி... உங்கள் கொள்கை எல்லாம் வெறும் வெத்து வேட்டு என புரிந்துவிட்டது.

நந்தினி அவர்களே. வணக்கம். இந்த கதை ஆரம்பிக்கும் போதே இது ஒரு இன்செஸ்ட் கதை என்ற பெயரில் தான் ஆரம்பித்தது. இன்செஸ்ட் கதை விரும்பிகள் உண்மையில் இன்செஸ்ட் ஆக இருப்பதில்லை. உறவுகளுக்கு உள்ளே ஏற்படும் உறவு கள்ள காதலில் இருந்து வேறு பட்டு ஒரு உறவை மீறிய காதலாக வளருகிறது. உண்மையில் இன்செஸ்ட் என்பது வாழ்கையில் சாத்திய படாதது.
கதைகளை படித்து திருப்தி படுவதொடு சரி.
இங்கு சொல்ல விரும்புவது. சங்கீதா சஞ்சையிடம குமாரிடம் உறவு கொள்ள ஆசை இருப்பதை வெளிப்படுத்தி அவன் விருப்பத்தோடு தான் இணைந்தாள். சஞ்சய் இதில் பொறாமை கொண்டாலும் அம்மாவின் சந்தோசம் கருதி பொறுத்து கொண்டான்.
ஆனால் ராஜேஷ் செய்வது மிரட்டி உறவு கொள்வது. தன் மகனை கொன்று விடுவேன் என்று கூறி அவளுடன் அவன் உறவு கொண்டாலும் எப்படி சங்கீதா அவனுடன் சந்தோசமாக இருக்கிறாள். தன் மகன் முன்னே ராஜேஷை கொஞ்சுவதும் முத்தம் கொடுப்பதும எப்படி செய்கிறாள். அவன் உண்மையில் சங்கீதாவை காதலித்தால் இந்த ஒரு மாதம் மட்டும் உன்கூட இருந்து விட்டு போகிறேன் என்று சொல்லி இருக்கா மாட்டான். ராஜேஷிடம் தேவை எல்லாம் ஒரு பெண் . கல்பனா இல்லையென்ற வுடம் சங்கீதாவை மாத்திரை கொடுத்து தூண்டி அவளை அடைந்ததை எப்படி புனிதம் என்கிறீர்கள்.சங்கீதாவின் உடலை மட்டும் அடைய அவளுடைய குடும்ப உறவினர்களை கொள்ளுவேன் என மிரட்டி ரஜேஷுடன் சன்ஜையை ஒப்பீடு செய்வது தவறு.
சங்கீதா ராஜேஷிடம் ஒரு திரை மறைவு வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்தும் சங்கீதாவின் மனம் கோணாமல் பார்த்து கொண்ட சஞ்சய் எங்கே ராஜேஷ் எங்கே. சஞ்சையுடன் எப்போது உறவு கொண்டாலோ அப்போதே மகன் என்ற உறவு போய் தன் மீது உண்மையான காதல் கொண்ட வன் ஆகிறான் சஞ்சய்.
சஞ்சய் கல்பனாவை அவள் இடத்தில் கேட்டு அவள் ஒப்பு கொண்ட பின்பே கல்பனா விடம் செல்கிறான். 
சங்கீதா ராஜேஷிடம் உறவு கொண்டாலும் தன் மகன் கண் முன்னே அவனை தூண்டும் விதம் நடக்காமல் இருந்தால் அவன் கல்பனா தேடி போய் இருக்க மாட்டான்.
தாங்கள் கூறியது போல் இன்செஸ்ட் இன்னும் புனித உறவு இல்லை என்பது ஒப்பு கொள்கிறேன். ஆனாலும் சஞ்சையை இன்னைக்கு என்னை எடுத்துக்கோ என்று கூறி வீட்டுக்கு வந்தவுடன் நடந்த விஷயங்களால் மாறி பின்பு அவனையே மிகுந்த காய பட வைக்கும் சங்கீதாவின் செயல் உங்களுக்கு நியமாக படுகிறதா.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by princekannan - 13-02-2023, 05:41 PM



Users browsing this thread: 15 Guest(s)