Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
நண்ப இங்கு ஒன்று கூற விரும்புகிறேன். சஞ்சய் சங்கீதாவை மனம் மாற காதலித்து வந்தான். ஆனால் அவனுக்கு கிடைத்தது மன வேதனைதான் மட்டும்தான் . இனி தன் அம்மா தன்னை காதலிக்கவில்லை நான் வேதனையில் இருக்கும் போது ஆறுதல் கூற கூட அவள் வரவில்லை என்றுதான். அவனுக்கு கோவம் அதனால்தான். அவன் வேற பெண்னை தேடி செல்கிறான். இல்லை என்றால் காலம் முழுவதும் அவள் காலடியில் அவன் கிடப்பான். ஆனால் அது சங்கீதாக்கு புரியும் போது அவன் ரொம்ப தூரம் சென்று விடுவான். அவள் நினைத்தாள் கூட அடைய முடியாதா தூரம்

இனி சஞ்சய் அவளிடம் இருந்து விலகி செல்வான் என்றுதான் என்னுடைய கணிப்பு

அடுத்த சண்டே வரை காத்திருந்து பார்க்கலாம்
கதை ஆசிரியர் என்ன எழுதி பதிவு விட போகிறார் என்று

ஆனால் நான் இந்த கதையை படிக்கும் போது மனத்தில் ஒரு திக் திக் என்ற ஒரு உணர்வு அடுத்த என்ன வரிகள் அதில் சஞ்சய் எவ்ளவு காய படுவான் என்று தோன்ற வைக்கிறது ஏன் என்றால் நான் சஞ்சய் கதாபாத்திரமாக மாறி விடுவேன். அதனால் அவன் காலை படு மன வேதனை நான் படுவேன்.

அடுத்த பதிவில் தெரியும் சஞ்சய் வேதனை படுவான அ‌ல்லது சந்தோஷம் படுவான.

அதை கதை ஆசிரியர் கையில் உள்ளது

நன்றி நண்பா இதை எதையும் கருத்தில் கொள்ள வேண்டாம் உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்க நண்பா
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by I love you - 13-02-2023, 02:56 PM



Users browsing this thread: 29 Guest(s)