Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(12-02-2023, 09:51 AM)Reader 2.0 Wrote: இல்லை நண்பா... ரொம்ப அபத்தமான கான்செப்ட்... இந்த மாதிரி எல்லாம் கம்ஷாட் எழுதியது இல்லை... கம்ஷாட் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை எழுதினார் என்றால், அந்த சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைப்பு வசனம் மற்றும் அடுத்தடுத்த காட்சிகளில் காரண காரியங்கள் பற்றி விவரித்து தான் இதுவரை விரிவாக எழுதியுள்ளார்...  கம்ஷாட் பிரதர் எழுதிய ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு எழுத்தையும் கவனித்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் புரிந்து கொண்டு, பிறகு அனைவரும் சேர்ந்து புதிய அர்த்தம் கண்டு பிடிப்பது வழக்கம்... இப்போது பழைய கம்ஷாட் காணாமல் போய் விட்டார்... அவரது வழக்கமான பாணியில் இப்போதைய எழுத்து நடை இல்லை... 

பெரியம்மா வீட்டிற்கு வந்த போது நாய் இல்லை...பாலா அண்ணன், கவிதா அண்ணி வீட்டுக்கு வந்த போதும் நாய் அங்கே இல்லை...‌ திடீரென்று நாய் எங்கேயிருந்து வந்தது?... 

ஏசி பெட்ரூமில் இல்லாமல் மாடியில் இருந்த சாதாரண அறையில் லேசாக முனகினாலே சத்தம் வெளியே நன்றாக கேட்கும்... இது பல்வேறு இடங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.... கடைசியாக பாலா கவிதா தங்கியிருந்த போது ஹால் வரைக்கும் சத்தம் கேட்டது.. ஆனால் இப்போது சங்கீதா மற்றும் ராஜேஷ் ஒக்கும் போது மட்டும் வீட்டுக்கு உள்ளே மட்டும் தான் பயங்கரமான சத்தம் கேட்டது... வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்காத மாதிரி, வீட்டைச் சுற்றிலும் சவுண்ட் ஃப்ரூப் வைத்து விட்டார்...

குமார் வீட்டுக்கு வந்த போது, "என்ன சஞ்சய்... உன் ஃபிரண்ட் யாரோ வந்து இருப்பதாக சொல்கிறார்கள்... யார் அந்த அளவுக்கு ஃபிரண்ட்?... " என்று விசாரித்த பக்கத்து வீட்டு மாமி இப்போது ராஜேஷ் வந்த போது வாயைத் திறக்க வில்லை... 

வெறும் உள் பாவாடையையுடன் சங்கீதா வீட்டுக்கு வெளியே வந்து விட்டாள்... பின்னாடியே ராஜேஷ் வந்து விட்டான்... அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எல்லாம் கண்களையும் காதுகளையும் இறுக்கி பொத்திக் கொண்டு விட்டார்கள்...



தெரில யே... 

நான் எதாவது சொன்னா ஒரு நாய் என்னோட பேர்ல வேணும்ன்னு கதை எழுதும்... 

எதுக்கு ஓரமா இருந்து வேடிக்கை மட்டும் பார்கிறேன்.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Vinothvk - 12-02-2023, 09:59 AM



Users browsing this thread: 36 Guest(s)