Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
இறுதியில் ரஜேஷும் சஞ்சய்யிடம் உன் அம்மா மேல் நான் மிகுந்த காதல் வைத்து இருக்கிறேன் அதனால் தான் இப்படி செய்தேன் என்று குமார் சொன்ன அதே டயலாக் சொல்லி சஞ்சய் அதை ஏற்று ராஜேஷை ம் நண்பனாக ஏற்று கொள்ளாமல் இருந்தால் சரி.
சங்கீதா நினைத்தால் இதில் இருந்து ஈஸியாக வெளியில் வரலாம். ஆனால் அவள் அதை விரும்ப வில்லை. இறுதியில் சங்கீதா சஞ்சையை காட்டி நீ தான் இதற்கு காரணம் உன்னால் தான் இப்படி ஆனேன் என்று அவன் மேலே பழி சொல்வாள் போலும். ராஜேஷ் என்னிடம் தப்பாக நடக்கும் போதே நீ தடுக்கா விட்டால் இதெல்லாம் நடந்திருக்காது என்று சொல்வாலக இருக்கும்.அவள் விருப்பம் இல்லாமல் தான் ராஜேஷ் கூட இருக்கிறாள் என்று ஒரு சின்ன விசயம் கூட சொல்ல பட வில்லை.
சங்கீதாவை அந்த வீட்டின் மஹாலக்ஷ்மி என்று சொல்வது கொஞ்சம் கூட பொருந்தவே இல்லை.
ஒரு வேளை இதெல்லாம் தன் கணவருக்காக ( வெளிநாட்டில் உள்ள ராஜேஷ் கம்பனியில் வேலை செய்யும்) செய்தாலும் அவள் எங்குமே நடிப்பதாக தோன்ற வில்லை.

ராஜேஷ் உறவு சங்கைக்கு தெரிந்து விட்டது தெரிந்து சஞ்சய்யை ஓடி வந்து கட்டி பிடித்து அழுதது துடித்து போனது எல்லாமே நடிப்பு தான் போல.


சஞ்சைக்கு சாவை விட அதிக வலியை சங்கீதா கொடுத்து கொண்டு இருக்கிறாள்..

தன்னையே எடுத்து கொண்ட தான் ஒரே ஒரு வாரிசாக இருக்கும் தன் மகனை கூட நினைக்காத அளவுக்கு அவளை மாற்றியது எது?

தன் மகனை விட ஒழுக்கு அலையும் ராஜேஷ் தான் சங்கீதாவுக்கு முக்கியமா?
[+] 1 user Likes princekannan's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by princekannan - 07-02-2023, 10:36 AM



Users browsing this thread: 6 Guest(s)