21-12-2022, 04:09 PM
(21-12-2022, 03:58 PM)Reader 2.0 Wrote: நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி... ஒரு சாதாரண வாசகனையும் நினைவில் வைத்திருக்கும் கதாசிரியருக்கும் நன்றி...
நெல்லுக்கு பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கு பாய்வது போல, ஒரு புகழ்பெற்ற எழுத்தாளருக்கு ரசிகனாக இருக்கும், என் போன்ற நபர்களையும், சக வாசகர்கள் நினைவில் வைத்திருக்க வைத்த கதாசிரியருக்கும் நன்றி நன்றி நன்றி.
உண்மையில் நானும் உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதோ என்று நினைத்து பயந்து போய் விட்டேன் நண்பா
ஆண்டவன் அருளால் அப்படி எதுவும் நடக்கவில்லை
நேற்றிலிருந்து நீங்கள் ஆன்லைன் மூலமாக வருவதை நினைத்து சந்தோஷமாக இருந்தது
தொடர்ந்து வாருங்கள் நண்பா