12-12-2022, 08:38 PM
(12-12-2022, 02:39 PM)Ananthakumar Wrote: புரிந்து விட்டது நண்பா
பல்லவி நந்திதாவுக்கு நடந்த சம்பவங்கள் தனக்கும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று புரிந்து அவனுடன் சரசமமாக உறவாடி கெடுக்கும் வகையில் ஈடுபடுகிறாள்
ஆனால் அவ்வப்போது அவளது உடல் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விடுவதால் டேவிட்டுக்கு அடிமையாக மாறி விடுகிறாள்
ஆனாலும் அவள் கண்ணனுக்கு மட்டுமே தன்னுடைய மனதில் மனைவி என்ற உறவும் காதலையும் அன்பையும் வளர்த்து வருகிறாள்
இறுதியில் போராட்டத்தில் டேவிட்டையும் அவன் கோட்டையையும் கைப்பற்றி டேவிட்டின் கதையையும் அவன் கூட்டாளிகள் கதையையும் முடித்து விட்டு வெளியே வந்து கண்ணனுடன் கண்ணகியாக வாழ்வாள் என்று நினைக்கிறேன் நண்பா
இன்னும் நிறைய இருக்கு நண்பா