29-11-2022, 03:10 PM
சங்கீதாற்கு ஆழ் மனதின் குமாரின் மீது இருக்கும் சிறு காதலையும் நான் எப்படி காதல் என்று சொல்கிறேன் என்றால் குமார் பிரியா உடன் போகும் போது அவர்களை சங்கீதா பொறாமை உடன் பார்ப்பாள் என்று கதாசிரியர் ஏற்கனவே எழுதி இருக்கிறார் அதை உடைக்க சஞ்சய் உங்கள் உறவு எனக்கு குமார் மூலம் தெரிந்தது அவன் என்னை எவ்வளவு கேவலமாக பேசினான் என்று கூறி அந்த கொஞ்சம் காதலையும் உடைக்கலாம் என்று நினைக்கிறேன் நன்றி