Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
நண்பர்களே நான் என்னுடைய தனிப்பட்ட ஊகங்களை பதிவிடுகிறேன் இது வரை சங்கீதா ராஜேஷ் உறவுக்கு கதாசிரியர் கூறும் தரவுகள் என்ன என்பதை முதலில் பார்ப்போம்
முதல் தரவு ரயில் டாய்லெட்டில் நடந்தது என்ன என்பது அதற்கு கதாசிரியர் ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டார்
இரண்டாம் தரவு ராஜேஷ் மஹாலக்ஷ்மி இருவரும் பேசும் ஆடியோ அதில் மஹாலக்ஷ்மி ராஜேஷ் இடம் நாம் பேசுவது அவளுக்கு கேட்க போகிறது என்று கூறுகிறாள் இது இரண்டாவது தரவு
மூன்றாம் தரவு கதாசிரியர் ஒருவருக்கு சொன்ன பதில் சங்கீதாவின் இறக்ககுணத்தை மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் உபயோக படுத்தி கொண்டனர் என்று இது மூன்றாவது தரவு
நான்காம் தரவு சங்கீதா காலேஜில் வேலைக்கு சேர்ந்த முதல் அவளுக்கு உணர்ச்சி தூண்டும் மாத்திரை கொடுக்கப்பட்டது என்பது நான்காம் தரவு
இதுவரை நமக்கு கிடைத்த தரவுகள் இதை கொண்டு சங்கீதா எப்படி இவர்கள் வலையில் சிக்கி இருக்கலாம் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்து என்ன என்பதை காண்போம்
சங்கீதா காலேஜில் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் கல்பனாவிற்கு கொடுக்கும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக உணர்ச்சி தூண்டும் மாத்திரை கொடுக்கப்பட்டது என்பது நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் அந்த உணர்ச்சி தூண்டும் மாத்திரை கொடுத்தும் அவள் ராஜேஷ் வலையில் சிக்க வில்லை ஏன் என்றால் அந்த நேரத்தில் அவள் சஞ்சய் உடன் உறவு வைத்துக் கொண்டு தன் உணர்ச்சி தணித்து கொண்டால் அதனால் அவள் ராஜேஷை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கலாம் அதனால் மஹாலக்ஷ்மி இவளை சென்னை போட்டிக்கு அனுப்பும் போது சங்கீதா விடம் நாம் எப்படியாவது இந்த போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் அதற்கு ராஜேஷ் நன்றாக விளையாட வேண்டும் அதற்கு நீ முன்பு எப்படி அனைத்து மானவர்கள் அனைவரையும் ஊக்கம் கொடுத்து எனக்கு நல்ல பெயர் கிடைக்க செய்தாயோ அது போல இப்பொழுதும் மானவர்கள் அனைவரையும் ஊக்கம் கொடுத்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறியிருக்கலாம் அதனால் தான் சங்கீதா ராஜேஷ் இடம் நீ அனைத்து போட்டிகளிலும் ஜெயித்தால் நீ கேட்பதை தருகிறேன் என்று சொல்லி இருக்கலாம் அவள் நினைத்து இருப்பாள் ஒரு முத்தம் அல்லது தன்னையே கேட்டால் அதை ஆசிரியர் மாணவர் உறவு முறையை வைத்து முடியாது என்று கூறி விலகி விடலாம் என்று ஆனால் அவன் அவளுக்கு தெரியாமல் அந்த உணர்ச்சி தூண்டும் மாத்திரை கொடுத்தும் இருக்கலாம் அது மட்டுமல்ல ரயில் டாய்லெட்டில் வைத்து அவளை முடித்து விட்டான் இதை சங்கீதா அவளே ஒரு பணகாரனின் சதி என்று கூறிபிடுகிறாள்
வீட்டிற்கு வந்ததும் சங்கீதா சஞ்சய் இடம் கூறுவாள் ஏன் மெத்தையில் பூ போட்டு வைத்துள்ளாய் நான் ஏற்கனவே சப்பிட்டு வந்து விட்டேன் நீ உன் ரூம் போய் தூங்கு என்று அன்று இரவு அவள் ராஜேஷ் உடன் சண்டை போடும் போது கூட அவள் என்னிடம் இனி பேசாதே என்று கூறுகிறாள் அடுத்த நாள் காலை சஞ்சய் இடம் சத்தியத்தை வாங்கி விட்டு வந்து ரூமில் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தாள் என்று அவள் கண்கள் கலங்கி இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள் அப்படி என்றால் சங்கீதா மஹாலக்ஷ்மிக்கு கால் செய்து அவன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் அதனால் அவனை காலேஜில் இருந்து நீக்குங்கள் அல்லது நான் வேலையை விட்டு விலகி விடுவேன் என்று கூறி இருக்கலாம் அப்போது மஹாலக்ஷ்மி ராஜேஷ் மூளையில் கட்டி உள்ளது அவன் இன்னும் ஆறு மாதங்கள் வரை உயிருடன் இருப்பான் அதனால் தான் அவன் என்ன தவறு செய்தாலும் நான் பொறுத்து கொள்கிறேன் அவனுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறி இருக்கலாம் ஏன் என்றால் மஹாலக்ஷ்மிக்கு தெரியும் சங்கீதா ஒரு இளகிய மனம் கொண்டவள் என்று அதனால் தான் ராஜேஷை நினைத்து கண் கலங்கி இருக்கலாம் என்று நினைக்கிறேன் இது என்னுடைய ஊகம் அந்த இறக்ககுணத்தை மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் உபயோக படுத்தி அவளை தங்கள் வழிக்கு கொண்டு வந்து இருக்கலாம் அது எப்படி என்பது இன்னும் சில பதிவுகளில் தெரிந்து விடும்
மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் பேசியதில் இருந்து சங்கீதாவிற்கு அவள் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்வது மஹாலக்ஷ்மிக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் சங்கீதா போன்ற பெண் தான் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்வது மஹாலக்ஷ்மிக்கு தெரிவதை எந்த பெண்ணும் விரும்ப மாட்டார்கள் எனவே நான் நினைப்பது என்ன வென்றால் ராஜேஷ் ரயில் டாய்லெட்டில் வைத்து உறவு கொண்டபின் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய நாடகத்தை நடத்த தொடங்கி இருக்கலாம் அந்த நேரத்தில் சங்கீதாவிற்கு உணர்ச்சி தூண்டும் மாத்திரை கொடுத்து இருக்கலாம் அதனால் அவளும் ராஜேஷ் ஒரு நாள் எணக்கு உணவு மட்டும் சமைத்து தா உங்கள் கையால் உணவு உண்ண விரும்புகிறேன் என்று கூறி அவளை வீட்டுக்கு வரவழைத்து அவளின் உணர்ச்சியை தூண்டி உறவு வைத்துக் இருக்கலாம் சங்கீதாவிற்கு தன் உணர்ச்சி குறைக்க தன் மகனுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது ஏன் என்றால் அவள் தான் அவனிடம் சத்தியம் வாங்கியவள் அதனால் தான் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்கிறாள் என்று நினைக்கிறேன்
மஹாலக்ஷ்மி சங்கீதா வீட்டிற்கு வரும் போது அவள் மஹாலக்ஷ்மி இடம் இங்கு எதுவும் பேசாதீர்கள் என்று கெஞ்சுகிறாள் என்றால் அது மஹாலக்ஷ்மி காரில் சங்கீதா உடன் வரும் போது அவளை மிகவும் கேவலமாக பேசி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அது என்ன வென்றால் அன்று தான் அவள் சங்கீதா ராஜேஷ் உறவு வைத்துக் கொள்வது தெரிந்து கொண்டேன் இது வெளியே தெரிந்தால் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறி இருக்கலாம்
இதுவரை நமக்கு கிடைத்த தரவுகள் அடிப்படையில் ஒன்று ஒரு பெண் தான் மிகவும் நம்பும் ஒரு பெண்ணால் தொடர்ந்து ஏமாற்ற பட்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன் அதனால் சங்கீதா ஒரு அபலை பெண் தானே தவிர அறிபெடுத்த பெண் கிடையாது இது போல் பல சங்கீதாக்கள் மஹாலக்ஷ்மி போன்ற பதவி வெறி அல்லது பணவெறி பிடித்த பெண்களால் ஏமாற்ற பட்டு கொண்டு இருக்கிறார்கள்
சஞ்சய்க்கு சங்கீதாவை மீட்பதற்கு ஒரே வழி அவளுக்கு மஹாலக்ஷ்மி மீது இருக்கும் நம்பிக்கையை உடைப்பது மற்றும் தனக்கும் கல்பனா போன்றவர்கள் அழைக்கின்றனர் நானும் போகட்டுமா என்று சங்கீதாவை செண்டிமென்டால் அடிப்பது மட்டுமே இல்லை என்றால் கதாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வரும் உண்மை விளிம்பு என்ற மூலிகையை ராஜேஷ் அல்லது மஹாலக்ஷ்மிக்கு கொடுத்து அவர்கள் கூறும் உண்மைகளை ஆடியோ பதிவு செய்து சங்கீதா விடம் காட்டலாம் அவன் ரிக்கார்ட் விடியோ வை காட்டமாட்டான் என்று நம் கதாசிரியர் ஏற்கனவே கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட ஊகமே இது யாருடைய மனதையும் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி அடுத்த பதிவை எதிர் நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு வாசகன் நன்றி
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by tmahesh75 - 29-11-2022, 02:58 PM



Users browsing this thread: 18 Guest(s)