Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(28-11-2022, 12:25 PM)Reader 2.0 Wrote: நண்பரே... கம்ஷாட் கதையை முழுமையாக நம்மால் கணிக்க முடியாது.... அந்த அளவுக்கு டக்கென்று தோசையை திருப்பி போடுவது போல தலைகீழாக திருப்பி எழுதுவது அவர் வழக்கம்...  அதனால் தான் இப்படி நடந்து இருக்கலாமே என்று நான் அவ்வாறு கணித்து இருந்தது தவறாக போய் விட்டது.... அதுவும் கூட கம்ஷாட் எழுத்துக்கு கிடைத்த பரிசு தானே...

நீங்கள் லேடிஸ் சைக்காலஜி மிகவும் சரியாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள் நண்பரே...  மஹாலக்ஷ்மி மூலம்தான் டீ குடிக்கும் போது எல்லாம், கல்பனாவுக்கு செக்ஸ் உணர்வு தூண்டி விடும் மாத்திரை கொடுத்து இருக்கிறார்கள்... அதனால் தூண்டி விடப் பட்ட கல்பனாவுக்கு வடிகாலாக தன் சொந்த மகன் தீபக் இருந்ததால், கல்பனா தப்பித்து விட்டாள்...

அதனால் அது பயனளிக்க வில்லை என்று ராஜேஷ் தன் குறியை மாற்றி, சங்கீதாவை குறி வைத்து, வேட்டையாட வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, அதே பிரின்ஸி மஹாலக்ஷ்மி மூலம் சங்கீதாவுக்கு காமம் தூண்டி விடும் மாத்திரை கொடுத்து இருக்கிறார்கள்... 

தன் நம்பிக்கைக்கு உரிய மஹாலக்ஷ்மி தன் கையால் போட்ட டீயை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று குடுத்தால், அந்த டீயை எந்த ஒரு சந்தேகம் இல்லாமல், உடனே குடித்து விடுவாள்... இதுவே ஒரு மிகப்பெரிய துரோகம்...

மஹாலக்ஷ்மி, சங்கீதாவுக்கு இதை விட மிகப் பெரிய துரோகம் செய்து விட்டாள்... ராஜேஷ் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழப் போகிறான்.. ஆறு மாதங்கள் கழித்து ராஜேஷ் இறந்து விடுவான் என்று பொய் சொல்லி சங்கீதாவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டாள்...  

மஹாலக்ஷ்மி பொய் சொல்ல மாட்டார்கள்... தன்னை ஏமாற்ற மாட்டார்கள்.... தனக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்று மனதார நம்பியிருந்த மஹாலக்ஷ்மி சொன்ன ஒரே ஒரு காரணத்தால் தான் சங்கீதா, அவள் சொன்ன பொய்களை தீர விசாரிக்காமல் அப்படியே நம்பி ஏமாந்து விட்டாள்...

ராஜேஷ் போன்ற காம வெறி பிடித்த மிருகங்கள் பிடியில் இருந்த கல்லூரியில், பணி புரியும் பேராசிரியைகளுக்கே இந்த கதி என்றால்,... கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு என்ன என்ன பாதிப்பு ஏற்பட்டது? என்பதை போலீசார் தீர விசாரித்தால், கல்லூரியையே இழுத்து மூட வேண்டும் போல..

இது நாட்டில் நடப்பது தான நண்பா சில பள்ளிகளில் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவிகள் கற்பழிப்பு நடக்கிறது... சிவ சங்கர் பாபா போல சாமியார்கள் முதல் பள்ளி தாளாளர் மகன் வரை நிறைய இருக்கு...

அதை போல ராஜேஷ் கதாபாத்திரம் மஹாலக்ஷ்மி உடன் இணைந்து சங்கீதா வை கவுத்து இருகாங்க.. 

நெக்ஸ்ட் episode எப்படியும் சங்கீதா உண்மை கூறத்தான் pogiraal ஆனால் சஞ்சய் எப்படி ராஜேஷ் பற்றி உண்மை கூறுவான் என்று தெரியல அதுவும் மஹாலக்ஷ்மி துரோகம் பற்றி சஞ்சய் கூறினால் சங்கீதா எப்படி நம்புவார் என்று தெரியல அப்படி கூறினால் சஞ்சய் ராஜேஷ் நினைத்து பொறாமை கொள்கிறா னு கூட நினைக்கலாம்...


என் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான் அவனுடன் உடல் உறவு வைத்து உள்ளேன் அதனால தான் சஞ்சய் இப்படி செல்கிறான் னு கூட சங்கீதா என்னலாம்...


அடுத்த Sunday தெரியும் போல.... விடை
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Vinothvk - 28-11-2022, 12:43 PM



Users browsing this thread: 30 Guest(s)