Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(26-11-2022, 12:44 PM)vija11 Wrote:    Reader 2.0 அவர்களுக்கு அருமையாக சொன்னீர நண்பரே ஆனால் ராஜேஷ் அவ்வளவு சீக்கிரம் சங்கீதாவை விட்டு விடுவானா?. மகாலட்சுமி சங்கீதாவிடம் கூறியிருக்கலாம் ராஜேஷ்  உன் மேல அதிக ஈடுபடோட இருக்கான் அதனால் இந்த அனைத்து போட்டியில் நீ ஜெயித்தால் நீ என்ன கேட்டாலும் கிடைக்கும் என்று ராஜேஷிடம் கூறு அவன் எப்படியாவது அணைத்து போட்டியில் ஜெயித்து விடுவான் அதனால் நமக்கு நல்ல பேர் கிடைக்கும் என்று கூறி இருக்கலாம். போன வருடம் வரை சஞ்சயின் கல்லூரி அனைத்து போட்டியிலும் நல்ல இடத்தில்  இருந்துள்ளது. ஆனால் இந்த வருடம் மற்றும் எப்படி தோத்தது ராஜேஷ் எப்படி அனைத்து போட்டியிலும் முதலிடத்திற்கு வந்தான்  இங்கே ராஜேஷின் பணம் விளையாடியிருக்குமோ? ஏனென்றால் தன்னை அவமதித்துகாக பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள இடத்தை மிரட்டி வாங்கியுள்ளான். சங்கீதாவை அடைய வேண்டும் என்பதற்காக ஒரு கம்பார்ட்மென்ட் டிக்கெட்டையே வாங்கியுள்ளான் தான் சங்கீதாவுடன் பேசுவதற்காக சஞ்சய 20 நிமிடம் அவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ் லிப்டில் அடைத்து வைத்துள்ளான் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை வாங்கி கொடுத்து உள்ளோம் பல லட்ச ரூபாய் நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளான். இப்படிப்பட்டவன் எப்படி இத்தனை நாட்கள் சங்கீதாவை தொடர்பு கொள்ளாமல் இருந்தான் அவன் நினைத்திருந்தால் இந்த 17 நாளில் அவன் சங்கீதாவுடன் தொடர்பு கொண்டு இருக்க முடியுமே இப்பொழுது அவள் தன் வீட்டிற்கு சென்று இருப்பதையும் அவனால் கண்டுபிடிக்க முடிந்திருக்குமே இதுவே எனக்கு பயமாக உள்ளது இங்கு எனக்குள்ள ஒரே சந்தேகம் இவன் எப்படி கல்பனாவை விட்டு வைத்தான் கல்பனா சஞ்சய் ஒரு முறை பார்த்தேன் அவனுடன் சேர துடிக்கிறாள் அப்படி இருக்கும் பொழுது ராஜேஷ்க்கு கிட்ட மாட்டாதது விந்தையிலும் விந்தை இங்கு சங்கீதா ராஜேஷ் கூறிய அனைத்தையும் எப்படி நம்பினால் என்று தான் தெரியவில்லை ஆறு மாதத்தில் இறந்து விடுவேன் என்று கூறும் ஒருவன் எப்படி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடிந்தது அவன் எப்படி இவ்வளவு உடற்கட்டுடன்  உள்ளான் என்பது தன்னுடன் வெறித்தனமாக உறவு வைத்துக் கொள்ள முடிகிறது போன்ற விஷயங்களை சங்கீதா யோசிக்கவே இல்லை அவரது மூளை இப்படி செயல்படாமல் போனது

நண்பரே... இந்த 100ம் பக்கம் சிறப்பு அங்கீகாரம் பெற்றதற்காக ஒரு சிறப்பு அத்தியாயம் வேண்டும் என்ற ஆசையில் கருத்து பதிவு செய்து 100ம் பக்கத்தை நிரப்பி விடக்கூடாது என்பதற்காக கம்மென்று அமைதியாக இருந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 26-11-2022, 02:24 PM



Users browsing this thread: 28 Guest(s)