Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(21-11-2022, 11:58 PM)Reader 2.0 Wrote: தூக்க மாத்திரை சாப்பிட்டும் இன்னும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் நண்பரே... இன்னும் ஒன்று... இப்போது எல்லாம் எனக்கு எந்த ஒரு உணர்ச்சியும் வருவதில்லை... மொத்தமாக ஃபீஸ் போய் விட்டது என்று தோன்றுகிறது...  பெருச்சாளியை முழுங்கிய பாம்பு மாதிரி அசைய முடியாமல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. காலையில். மாத்திரை சாப்பிடாமல் இருந்தால், ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கழித்து லேசாக அசையும்...

இதை டாக்டரிடம் கேட்க கூச்சமாக இருந்தது... இங்கே சக வாசகர்கள் யாருக்கும் இது தொடர்பான விளக்கங்கள் மற்றும் விபரங்கள் தெரிந்து இருந்தால் கண்டிப்பாக சொல்லி தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி நண்பரே.

நண்பரே நீங்கள் உடல் நிலை சீராக கொஞ்சம் வீரியம் மிக்க மருந்துகளை கொடுத்திருப்பார்கள் அதனால் தான் இந்த பிரச்சினை உங்களுக்கு சர்க்கரைநோய் உள்ளதா என்று தெரியவில்லை  உங்களுக்கு மருத்துவர்கள் கூறிய உடற்பயிற்சி செய்யுங்கள் நமக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட்டு விட்டதோ என்று நினைத்து மனம் குழப்பம் அடையாமல் அனைத்தும் சரியாகும் என்று நினைத்து நன்றாக தூங்கவும் ஒய்வு மிகவும் முக்கியமான ஒன்று நீங்கள் நன்றாக தூக்கம் கொண்டால் உங்கள் உடல் நலம் பெரும் பிறகு மருத்துவர்கள் உங்கள் மருந்து வீரியத்தை குறைக்கும் போது உங்கள் பிரச்சினை தானாக சரியாகிவிடும் நான் நினைக்கிறேன் உங்களை மருத்துவர்கள் மெதுவாக நடக்க சொல்லி இருப்பார்கள் என்று அப்படி அவர்கள் சொல்லி இருந்ததால் அதை பின்பற்றவும் அது உங்கள் உடல் விரைவில் குணமடைய உதவும் நீங்கள் சிக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவன் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் பிரச்சினை பற்றி கவலைப் பட வேண்டாம் அனைத்தும் சரியாகும் நன்றி
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by tmahesh75 - 22-11-2022, 11:44 AM



Users browsing this thread: 44 Guest(s)