17-11-2022, 04:13 AM
நண்பரே மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்காக என்னை மன்னிக்கவும் சங்கீதா ராஜேஷ் உடன் உறவு தொடர்ந்தால் சஞ்சய் ஏக்கத்தில் கல்பனா அல்லது விலைமாதர்கள் இடம் போனால் சங்கீதா சந்தோஷம் அடைவாளா ஏன் இவள் யாருடனும் வாழலாம் ஆனால் மகன் மட்டும் திவ்யா உடன் மட்டும் இணைந்து இருக்க வேண்டும் என்பது எப்படி நிறம் நீங்கள் கூறும் கர்மா சஞ்சய்க்கு மட்டுமா ஒரு குடும்பத்தை கெடுத்த மஹாலக்ஷ்மி வேலை செய்யாதா பொய் சொல்லி ஒருவளை ஏமாற்றும் ராஜேஷ்க்கு கர்மா வேலை செய்யாதா இதற்கு அனைத்திற்கும் உங்கள் க்ளைமாக்ஸ்ல் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன் ஒரு நல்ல எழுத்தாளரை மனம் புண்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன் அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் தகாத உறவு இன்று பல குடும்பங்களில் நடக்கிறது இதை என் அனுபவம் மூலம் எனக்கு தெரியும் இங்கு வரும் கதைகளை படித்து இதை நான் கூற வில்லை நான் பகலில் ஒரு வேலை செய்தாலும் சாயந்திரம் வீட்டுக்கு வந்தால் குடும்ப நல ஆலோசனை வழங்கி வருபவன் அதனால் தான் கூறுகிறேன் என் வாழ்க்கையில் கள்ள தொடர்பால் பல குடும்பங்கள் சிதைந்ததையும் பார்த்திருக்கிறேன் அதேபோல் பல தற்கொலை நடந்ததையும் பார்த்துள்ளேன் என்னால் பல குடும்பங்கள் கள்ள தொடர்பு விட்டு சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதையும் பார்த்திருக்கிறேன் இங்கு வந்து கதைகள் படிப்பது எதனால் குடும்பம் சிதைகிறது மக்கள் எண்ணம் எந்த விதத்திலும் செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான் இங்கு படிப்பது பல conference attend செய்தாலும் கிடைக்காது இங்கு வரும் ஒரு சில கதைகளை சில கருத்தரங்குகளில் விவாதித்து இருக்கிறேன் சங்கீதா ராஜேஷ் உடன் சேர்ந்து வாழ்ந்தால் அவள் வாழ்வில் சந்தோஷம் அடைவாளா கொஞ்ச நாட்களில் ராஜேஷ் அவளை கைவிட்டு விட்டால் அவன் தரும் பணம் வைத்துக் என்ன செய்ய முடியும் இருவரின் வயது வித்தியாசம் இப்படி பல காரணங்கள் உள்ளன இங்கு நீங்கள் சிலருக்கு க்ளைமாக்ஸ் sad ஆக இருக்கும் என கூறுவது சஞ்சய்க்கு என்று நினைத்து தான் இவ்வளவு தூரம் கருத்தை பதிவிடுகிறேன் நான் தவறாகப் புரிந்து கொண்டு முந்திரி கொட்டை போன்று கருத்து பதிவிடுகிறேன் என்று நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள் வாசகர்களின் மனம் விரும்பும் ஒரு கதை தவறான வழியில் செல்ல கூடாது என்ற என் மனவருத்தமே இந்த பதிவு உங்கள் க்ளைமாக்ஸ் நான் மேலே கூறிய மாதிரி இல்லாமல் இருந்தால் என்னை நானே திட்டி தீர்த்து கொள்வேன் ஏன் என்றால் உங்களை தவறாக புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பா