Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி நான் முதலில் டூர் முடிந்தது வீடு வந்து சங்கீதா கட்டிலில் எதற்காக பூ போட்டு வைத்துள்ளாய் நான் ஏற்கனவே சப்பிட்டு வந்து விட்டேன் உன் ரூம் போய் தூங்கு என்று சஞ்சய்க்கு சொல்வாள் அடுத்து டிரைன் டாய்லெட்டில் என்று அவள் ராஜேஷ் உடன் பேசும் பேசியதும் அவள் டாய்லெட்டில் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கலாம் என்று அதுதான் நடந்துள்ளது அஜய் அவளை திருமணம் செய்து சந்தோஷமாக உடல் உறவு வைத்துக் கொள்ள வில்லை என்று நினைக்கிறாள் அதனால் மொத்த பழியும் அஜய் மீது தான் ஒரு பெண் தான் தவறு செய்ய ஆரம்பித்தால் அதன் பழி பாவம் அவளுக்காவும் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கும் உணர்ச்சி உண்டு ஆனால் அதை அடக்கி அவர்கள் தங்கள் சொந்த குடும்பம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று அந்த கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கி இருக்கிறார்கள் இப்போது நீங்கள் ஒரு வாசகருக்கு கொடுத்த பதில் அளிக்கும் போது கடைசியில் அனைத்தும் happy endingஆகும் ஆனால் சிலருக்கு மட்டும் sad ஆக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள் அது மட்டும் அல்ல இன்னொரு வாசகருக்கு ராஜேஷ் மகாலட்சுமி சதியை சஞ்சய் கண்டு பிடித்து சொல்வான் என்று கூறியுள்ளீர்கள் அவள் உடல் பசியை போக்க முடிவு செய்து விட்டாள் இனிமேல் சஞ்சய் கண்டு பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன அவள் ராஜேஷை விட்டு பிரிய மாட்டாள் என்று நினைக்கிறேன் பிரிந்தாலும் அடுத்து வேறு ஒருவனை பிடிக்க போகிறாள் அவ்வளவு தான் நண்பா நீங்கள் முதலில் உங்கள் மனதில் நினைத்த கதை இது தானா என்றால் நம்ப முடியலை ஏன் என்றால் சில பதிவுகள் முன் வரை சங்கீதா கண்டிப்பாக சஞ்சய் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சந்தோஷமாக வாழ்வாள் என்று கூறினீர்கள் ஆனால் கடந்த பதிவை படிக்கும் போது அப்படி ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறேன் அவள் ராஜேஷ் உடன் வாழ்வாள் என்பது தான் உங்கள் happy ending என்றால் நீங்கள் கண்டிப்பாக வெளி நாட்டில் அஜய்க்கு ஒரு குடும்பம் செட் செய்து விடுவீர்கள் போலிருக்கு ஏன் என்றால் அப்போது தான் அவள் ராஜேஷ் உடன் வாழ முடியும் ஆனால் அனைவரும் ஒன்றை மறந்து வீட்டிர்கள் சஞ்சய் இனி நான் திவ்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது ஏன் என்றால் அவள் உருவத்தில் உன்னை போல் இருக்கிறாள் மனதிலும் உன்னை போல் இருந்து என்னை பாதியில் விட்டு விலகி விடலாம் என்று சங்கீதா விடம் சொல்லா விட்டாலும் அவன் யோசிக்க தொடங்கினாள் சங்கீதா என்ன செய்ய முடியும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே அல்லது தன் தாய் தன் வயது ஒருவனுடன் வாழ ஆரம்பித்தால் சமுதாயத்தில் அவனுக்கு ஏற்படும் அவமானம் அவன் பெண்களையே வெறுக்க ஆரம்பித்தால் சங்கீதா என்ன செய்ய முடியும் இது போல் நிறைய கேள்விகள் நண்பா என்னை தவறாக நினைக்க வேண்டாம் இப்போது இங்கு நந்தினி என்று ஒருவர் வந்து சில கருத்துக்கள் கூறுகிறார் அது நீங்கள் அல்லவே ஏன் என்றால் அவர்கள் கூறும் கருத்து படி இந்த கதை செல்வது போல தோன்றியது அதனால் முதலில் வாசகர்களை வேறு ஒரு பெயரில் வந்து விவாதம் புரிந்து அவர்களை மனதளவில் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் மனம் வருந்தினாலும் இந்த பதிவை ஏற்கனவே ஒருவர் கூறிபிட்டுள்ளாரே அதனால் கதாசிரியர் இப்படி இருந்தால் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்து எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன் என்று அனைவரும் அவர்களை துற்றுவார்கள் என்று தோன்றுகிறது இது என் சந்தேகம் மட்டுமே மனம் குழப்பம் அடையும் போது பலவாறாக சிந்திக்க தோன்றுகிறது நான் மேலே கூறிய கருத்துக்கள் உங்கள் மனம் புண்படுத்தி இருந்தால் உங்கள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக நினைத்து கொள்ளுங்கள் இனி கதையை கண்டிப்பாக படிப்பேன் ஆனால் கருத்து பதிவிட மாட்டேன் உங்கள் க்ளைமாக்ஸ் காட்சியில் மொத்த கதைக்கும் சேர்த்து ஒரு கருத்து பதிவிடுகிறேன் நன்றி நண்பா மீண்டும் கூறுகிறேன் இதுவரை என் கருத்துகள் உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் நன்றி
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by tmahesh75 - 17-11-2022, 03:17 AM



Users browsing this thread: 34 Guest(s)