Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(14-11-2022, 07:21 PM)Nandhinii Aaryan Wrote: தாய் பால் மகனுக்கு தான் ஆனால் அது குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் அதற்கு அப்புறம் அவளை தொட்டு தாலி கட்டியவனுக்கே முழு உரிமை உண்டு ராஜேஷ் ஊதாரி இல்லை சங்கீதாவின் கணவன்

ராஜேஷ் சங்கீதாவின் கணவனா?... சும்மா காமெடி பண்ண வேண்டாம் சகோதரி ‌.. அடுத்தவன் பொண்டாட்டியை ஏமாற்றி தாலி கட்டி விட்டால் கணவன் ஆகி விடுவானா?... சங்கீதா செத்து விட்டால் அவனால் கணவன் என்ற உரிமையில் கொள்ளி போட முடியுமா?...  அவன் செத்துப் போய் விட்டால், சங்கீதா தான் தாலி அறுத்து விடுவாளா?..... அல்லது சங்கீதாவின் சொந்த மகன் சஞ்சய் திருமணம் நடக்கும் போது, தகப்பன் ஸ்தானத்தில் ராஜேஷ் வந்து நிற்க முடியுமா?..

ராஜேசுக்கு சங்கீதா மீது காதல் பொங்கி வழிந்து வந்து விடவில்லை... சங்கீதாவின் அழகில் சொக்கிப் போய், அவளின் பொக்கிஷத்தை அடைந்தே தீர வேண்டும் என்று காம வெறி பிடித்து திரிந்தவன்...  

அவனுக்கு சங்கி இல்லையென்றால் எவளாவது ஒரு சொங்கியை தேடி போய் விடுவான்... ஏற்கனவே அவன் அறிமுகம் ஆகும் போதே, கல்பனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததை மறந்துவிட்டதா?... பணம் செலவழித்தால் பத்து சங்கீதாவை அனுபவிக்க முடியும். என்று நினைப்பவன்.. அந்த மாதிரி பணம் நகைக்காக படுக்கும் ஒரு பெண் அவனுக்கு உடனே கிடைத்து விடுவாள்...


ராஜேஷ் போன்றவர்கள் பொதுவாக பெண்களை, பாலுணர்வு தணிக்கும் ஒரு சதை குவியலாக மட்டுமே நினைப்பவர்கள்... பெண்களுக்கு காமம் தவிர வேறு உணர்ச்சிகள் இல்லை என்று நம்புபவர்கள்.. பெண்களை ஒரு பொழுதுபோக்கும் புணர்வு கருவியாக மட்டும் கருதுபவர்கள்..., பெண்கள் புணருவதற்காகவே படைக்கப்பட்ட ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் சைக்கோ பாதிப்பு அடைந்தவர்கள்... அடுத்த ஆண்களிடம், உனக்கு மட்டும் உரியவள் இப்போது என் உறுப்புக்கு அடிமை என்று காட்டி,  தனது ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்று வெறி பிடித்து திரியும் மிருகங்கள் போன்றவர்கள்..

அடுத்தவனுக்கு சொந்தமான இடத்தில் நுழைந்து விட வேண்டும்... அடுத்தவனுக்கு உரிமையான உறுப்பில் நுழைத்து விட வேண்டும்... அடுத்தவனுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தான் உழுது தண்ணி பாய்ச்சி விதை விதைத்து விட வேண்டும்... என்ற ரீதியில் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்... அடுத்தவன் மனைவியை ஆக்கிரமிப்பு செய்ததையும், அவளை தான் களவாடி விட்டதையும், அவளுடன் தான் கலவி செய்ததையும் அவள் குடும்பத்து ஆண்களுக்கு குறிப்பாக அவள் கணவனுக்கு  தெரியப்படுத்த வேண்டும்... அதன் மூலம் அவள் குடும்பத்து ஆண்கள் அவமானப் பட்டு நிற்க வேண்டும் என்று விரும்பும் மனநோயாளிகள்...  அதனால் தான் சங்கீதாவை மற்ற நாட்களில் கழுவ விட்டவன், தன் சம வயதில் ஒரு மகன் சங்கீதாவுக்கு இருக்கிறான் என்று தெரிந்ததும், சங்கீதாவை கழுவ விடாமல் தடுத்து, தன் விந்து நிரம்பிய பேன்ட்டியை கூட கழற்ற விடாமல் அவளை அப்படியே அனுப்பி வைத்து இருக்கிறான்...  அதனால் தான் சங்கீதாவை தாலியை கழற்றிவிட்டு தன் கையால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு வகை சைக்கோ நோயாளியாக இருக்கிறான்..

அதனால் தான் குமார் ஆற்றில் வைத்து சங்கீதாவை புணரும் போது அஜய் போன் செய்த நேரத்தில், சங்கீதா சொன்ன "தன் கணவன் போன் செய்கிறார்.. போன் பேசும் போது தொந்தரவு எதுவும் செய்ய கூடாது" என்ற நிபந்தனையை மீறி வலுக்கட்டாயமாக புணர ஆரம்பித்து விட்டான்.... சஞ்சய் போன் செய்த போது, கால் கட் செய்ய வில்லை... சங்கீதா காம சுகத்தில் முனகுவதை லைவ்வாக கேட்க வைத்தான்...

"உனக்கு கட்டுப் பட்டவள் அல்லது உன் கட்டுப்பாட்டில் இருந்தவள் இப்போது என் கட்டுப்பாட்டில்  இருக்கிறாள்.. உன்னை விட நான் தான் பெரிது என்று நினைக்க வைத்து விட்டேன்.. உன்னை வெற்றி பெற்று விட்டேன்" என்று பெருமிதம் கொள்பவர்கள் அனைவரும் மன நோயாளிகள் தானே.. அந்த வகையில் ராஜேஷ் ஒரு மன நோயாளியாக இருக்கிறான்..
[+] 1 user Likes Reader 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 14-11-2022, 10:47 PM



Users browsing this thread: 26 Guest(s)