Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
ராஜேஷ் கதாபாத்திரம் வந்த பிறகு நீண்ட கால வாசகர் நண்பர் அர்ஜுன் வர்மா கருத்து பதிவு செய்வதில்லை... தயவுசெய்து அர்ஜுன் வர்மா கருத்து பதிவு செய்ய வேண்டும்..

சகோதரி நந்தினி ஆர்யன் அவர்களே...
உங்களுக்கு பதில் சொல்லி, உங்கள் மனதை புண் படுத்த வேண்டாம் என்று கருத்து பதிவு செய்ய வில்லை... வேறு வழியின்றி தான் இந்த பதிவை செய்கிறேன்...
.
முதலாவதாக கர்மா... சஞ்சய்க்கு கர்ம வினைப் பயன் திவ்யா கன்னி கழிக்கப் பட்டு விட்டாள்... குமாருக்கு கர்ம வினைப் பயன் ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை பிறந்து வளர்ந்த பிறகும், சொந்த மாமனார் மற்றும் ஒரு கிழவனுக்கும் உடல் விருந்து பரிமாறி வந்த பிரியாவை கல்யாணம் செய்து ஆக கட்டாயம் ஏற்பட்டது....

ராஜேஷ் விஷயத்தில் கர்மா ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறதா?... அல்லது பணக்கார வீட்டுப் பிள்ளை என்பதால், பயந்து ஓடி விட்டதா?... ராஜேஷுக்கு மட்டும் கர்ம வினைப் பயன் கிடைக்காதா? ..

கணவனுக்கு துரோகம் செய்த சங்கீதாவை கர்மா விட்டு விட்டு போய் விட்டதே... சங்கீதா ராஜேஷை உடன் தாலி கட்டி குடும்பம் நடத்துவது சரி என்று சொல்கிறீர்கள்..

சங்கீதா நிலையில் பார்த்து கதையை படித்து வருவதால், நீங்கள் சங்கீதாவாக உணர்வது தவறு... நீங்கள் நிஜம்... சங்கீதா கற்பனை.... இரண்டும் ஒன்றாகாது... இரண்டும் வெவ்வேறு துருவங்கள்...

சங்கீதா நல்லவள்... அவள் நிலையில் இருந்து பார்த்து பார்த்தால் அவள் செய்வது சரி என்று சொல்கிறீர்கள்... கார் ஆக்சிடென்ட் ஆவதற்கு முன்பு வரை சங்கீதா மனதளவில் கூட கணவனுக்கு துரோகம் செய்ய நினைக்காத பத்தினி... அவள் கணவனையும், மகனையும் நேசித்த ஒரு சராசரி குடும்பப் பெண்...

அவளுக்கு அன்பு ஆதரவு காதல் பாசம் நேசம் கணவனிடம் இருந்து கிடைக்க வில்லை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு...

ஊரே திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த போதும், மனைவி ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று சங்கீதாவை படிக்க வைத்த அஜய் மனைவி மீது பாசம் இல்லாமல் பேசுவாரா?...

உறவினர்கள் வீடுகளை விட, பெரிய மாளிகையில் மகாராணியாக் தன் மனைவி வாழ வேண்டும் என்று வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைக்கும் அஜய் மனைவி மீது அன்பு, காதல், அக்கறை இல்லாதவரா?...

தன்னால் தானே அம்மா தப்பு செய்தாள் என்ற குற்ற உணர்ச்சியிலும், அம்மா மீது மிகுந்த பாசம் வைத்து இருப்பதாலும் அம்மா ஆசைப்பட்டால் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே சஞ்சய் சம்மதித்து விட்டு, விலகி ஒதுங்கி விட்டான்...

அவன் அம்மா மீது அன்பு ஆதரவு அக்கறை பாசம் நேசம் இல்லாதவனா? ‌. குமாருடன் உல்லாசமாக இருந்த போது,நான் பெண்ணாக பிறந்த பலனை அனுபவித்து விட்டேன்... மறுபடியும் ஒரு முறை... நீ சம்மதித்தால் மட்டுமே... வேண்டாம் எனில் தேவையில்லை என்று நெருக்கமாக பேசும் அளவுக்கு சஞ்சயுடன் மனம் விட்டு பேசி வருகின்றன ர்... அவர்களுக்கு இடையே பந்தம் பாசம் நேசம் எதுவும் இல்லாமல் போய் விட்டதா?..

சங்கீதா செய்யும் தவறுகளுக்கு சும்மா சப்பைக்கட்டு கட்ட வேண்டாம் சகோதரி... நீங்கள் சங்கீதாவாகவே உணர்ந்து இருப்பினும், நீங்கள் உங்கள் சொந்த மகன் கண் முன்னால் நிர்வாணமாக மற்றொரு ஆணுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது... மகன் வீட்டில் இருக்கும் போதே அடுத்தவனுடன் ஆடம்பரமான முதலிரவு கொண்டாட முடியாது...

மாற்றானுடன் மகிழ்சியாக இருப்பதற்காக மகனுக்கு தூக்க மாத்திரை கொடுக்க மாட்டோம்.. மகனுக்கு தெரியாமல், ஹனிமூன் கொண்டாட மாட்டோம்...

நிற்க... ஒரு மிகச்சிறிய கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து, ஒரு குடும்பப் பெண் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டது... மகன் சம்மதம் இல்லாமல் ஒரு முறை, சஞ்சயின் சம்மதத்துடன் ஒரு முறை... மகனை திட்டமிட்டு ஏமாற்றி, ஒரு முறை, மகனுக்கு தெரியாமல் ஒரு முறை என்று தவறுதலாக வழி மாறி விட்டாள்...

ஆனால் மகன் கொல்லப் படக் கூடாது என்பதற்காக மட்டுமே மூன்று ஆண்களுக்கு சம்மதம் தெரிவித்தவள்... மகனை அடித்து விட்டான் என்று குமாரை பிடிக்கவில்லை என்று சொன்னவள்... தான் போட்டு கொடுத்த காபியை மகன் சஞ்சய் குடிக்க வில்லை என்று வருத்தப்பட்டு சோர்ந்து போனவள்... மகனுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மட்டுமே குமார் எத்தனையோ முறை அவளை காம உணர்ச்சியை தூண்டி விட்ட நிலையில் கூட தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பாதவள்... இது வரை அவள் நல்லவள் தான்... ராஜேஷ் விஷயத்தில் மட்டும் தொடர்ந்து மகனிடம் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறாள்?... அதுவும் தாலி கட்டி குடும்பம் நடத்துவது போல் இருந்தது சகித்துக் கொள்ள முடியவில்லையே.. சங்கீதா ராஜேஷை காதலிக்கிறாள் என்றால், அவளுக்கு ராஜேஷை மிகவும் பிடித்திருந்தது என்றால்,
அஜயை விவாகரத்து செய்து விட்டு, ஊர் அறிய, உலகறிய பெற்றோர் சம்மதத்துடன் தாலி கட்டி ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும்... அம்மா விருப்பத்துக்கு மாறாக சஞ்சய் எதுவும் சொல்ல மாட்டான் என்ற நிலையில், சஞ்சய்க்கு மறைத்து, ஏமாற்றி வருகிறாள்... தனியாக இருக்கும் மகன் சாப்பிட்டானா?... என்று கவலைப் படாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த போய் விடுகிறாள்... கள்ளக் காதல் காரணமாக கண் முன்னால் ஒரு குடும்பம் சிதைந்து போனதை பார்த்த பிறகும், கள்ளக் காதலனுக்கு போன் செய்து அவன் மாலுக்கு வந்து இருப்பதை சொல்கிறாள்... இப்போது கூட மகன் மருமகள் லிஃப்ட் உள்ளேயே அடைத்து வைத்து விட்டு, கள்ளக் காதலர்கள் பார்க்கிங் ஏரியாவில் உல்லாசமாக இருக்க முடிகிறது... கையில் காசு பணம் இல்லை என்று சொன்னவள், ஏடிஎம் கார்டு எடுத்துக் கொண்டு போனாளே தவிர, பணம் கொடுக்க வில்லை... ராஜேஷ் சொந்தமான மால் சங்கீதாவுக்கும் சொந்தமான மால் தானே.... ஆக மொத்தத்தில் சங்கீதா இப்போது காசு பணம் நகைக்காக படுக்கும் விபச்சாரி போன்று கதை நன்றாக இருக்கிறது... இன்னும் பல பணக்கார மாணவர்கள் கூட எல்லாம் படுக்க போகிறாள்... வேசியை வேசி என்று சொல்லாமல், பத்தினி என்றா சொல்ல வேண்டும்?...

சஞசயாக கதையை படித்து வருபவர்கள் சங்கீதாவை ஒரு வேசியாக காட்ட வேண்டாம்... காசு பணம் நகைக்காக படுக்கும் விபச்சாரி போன்று காட்ட வேண்டாம் என்று தானே கோரிக்கை விடுத்துள்ளனர்... இரண்டு நபர்கள் மட்டுமே சங்கீதாவை ராஜேஷ் வகுப்பறை, உணவகம், ஆய்வகம், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், விளையாட்டு மைதானத்தில் வைத்து செய்ய வேண்டும்... சங்கீதாவை மாணவர்கள் பலர் கேங் ரேப் செய்ய வேண்டும் என்று விரும்பினார்...

இந்த மாதிரி கருத்தையும் நீங்கள் ஆதரித்து, சங்கீதா அதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு...

வலுவான காரணம் என்னவாக இருக்கும்?... கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்... கூடா நட்பு கேடில் முடியும்... மஹா மட்டுமே ஒரே ஒரு காரணம்... தங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 12-11-2022, 04:45 PM



Users browsing this thread: 23 Guest(s)