12-11-2022, 01:40 PM
(12-11-2022, 01:09 PM)Nandhinii Aaryan Wrote: தோழரே உங்கள் கருத்தில் தவறு உள்ளது சில நேரங்களில் தான் ஆண் சமூகம் அப்படி அ*ப்பு எடுத்து அலையுது, பெண்கள்தான் பல நேரங்களில் அலைகிறார் என்பது தவறான கருத்து. நீங்கள் ஆண் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இப்படி நியாயப் படுத்த நினைக்காதீர்கள். நடைமுறையிலும் சரி இந்த கதையிலும் சரி ஆண்கள் தான் பெண்கள் வாழ்க்கையை கெடுக்கின்றனர். அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது ஆனால் அது வெளியே தெரியவில்லை அவ்வளவு தான். ஒவ்வொரு பெண்ணும் சிறிய வயது முதல் இப்ப வரை நெருங்கிய உறவின ஆணினாலோ அல்லது அயலானாலோ ஒருமுறையாவது பாலியல் துன்புறுத்தலை அனுபவித்து இருப்பாள் அது மனதளவில் எப்படி பாதிக்கும் என தெரியுமா? உடம்பில் அருவருப்பான கம்பளி பூச்சி உறுவது போல தினமும் தோன்றும். இந்த கதையில் திவ்யா கன்னி கழிந்ததற்கு கர்மா ஒரு காரணம் என்றாலும் இன்னொரு காரணம் பிரபாகரன் என்ற கொடிய மிருகம் அவன் ஆல்ரெடி ஒரு திருமணமான பெண்ணை ஆசை வார்த்தைகள் சொல்லி அனுபவித்து அவருடைய கணவன் அடித்ததால் இப்படி ஆனான் என மறுக்க முடியாது. ஆசை எல்லோருக்கும் உண்டு திவ்யா அதுவும் புதிதாக கன்னித்தன்மை இழந்தவள் அதனால் தான் மறுபடியும் சென்றாள் அதை அ*ப்பு என்று சொல்லி மொத்த பழியையும் திவ்யா மீது போடாதீர்கள். திவ்யா தவறை மறந்ததும் மறைத்ததும் சரி அதே மாதிரிதான் சஞ்சயும் மறைக்கிறான் திவ்யாவது தன் வயதை கிட்டத்தட்ட ஒத்த ஒருவனிடம் இழந்தாள் ஆனால் சஞ்சய் தன்னை விட இரு மடங்கு வயது ஆன பெத்த அம்மாவை அப்படி செய்தான் ஆக இந்த சமூகத்தில் பெண்கள் மட்டும் தான் ஆண்களை விட அதிக தப்பு செய்கிறார்கள் இல்லையா? நான் சொல்வது கதையில் மட்டுமே வெளிநாடுகளில் வேலை செய்யும் அனைவரும் கீப் வைத்து இருப்பார்கள் என சொல்ல வில்லை இந்த கதை கர்மாவை நோக்கி பயணிப்பதால் அஜய் செய்த கர்மவினை தான் இதற்கு காரணம் ஆகும் என்று சொன்னேன். சஞ்சய் என்னதான் அன்பு, பாசம் காட்டினாலும் அதை அவள் தாய்பாசமாகவே நினைக்க தோணும். சில அன்பு,பாசம்,காதல்,பரிவை ஒரு தாயாக அவனிடம் எதிர்பார்க்க முடியாது அதனால் தான் அது கிடைக்கும் ராஜேஷிடம் செல்கிறாள். வலுவான காரணம் இருக்கும் அது தெரியாமல் அவளுக்கு விபச்சாரி என பட்டம் கட்ட வேண்டாம். இந்த கதையில் சங்கீதா, திவ்யா, பிரியா இந்த மூவரின் வாழ்க்கை சீரழிந்து கிடைப்பதற்கு 15க்கும் மேற்பட்ட ஆண்கள் தான் காரணம் ஆனால் உங்கள் பார்வையில்
"ஒரு சில சம்பவங்கள் ஆண்கள் தவறு செய்தது போல இருந்தாலும் பெரும்பாலான சம்பவங்களில் பெண்கள் தான் தவறு செய்கிறார்கள்"
எப்படி உங்களால் இப்படி மனசாட்சி இல்லாமல் பேச முடிகிறது என தெரியவில்லை எல்லா தப்புக்கும் ஆரம்ப புள்ளி ஆண்கள் தான், பெண்கள் அதற்கு பலிகிடா ஆகின்றனர். தயவுசெய்து ஆண்களுக்கு சப்போர்ட் செய்து பேசாதீர்கள்
உண்மை தான் தோழி
இந்த பரந்த உலகத்தில் எத்தனையோ மிருகங்கள் பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைக்காமல் சிதைத்து கொன்று கூட விடுகின்றன
சத்தியமாக அந்த மிருகங்களின் உறுப்புகளை சிதைத்து கொல்லப் பட வேண்டும்
உங்களுடைய விமர்சனத்தை வைத்து பார்க்கும் போது உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது தோழி
ஆண்டவன் உங்களுக்கு அதில் இருந்து விடுபட்டு நிம்மதியை தர வேண்டும்
இந்த வாரத்தில் கேரளாவில் நடந்த சம்பவத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்
ஜிம் மாஸ்டராக இருந்த படித்த பெண் கொரோணா காலத்தில் வருமானம் இல்லாமல் இருந்த காலத்தில் டியுஷன் எடுத்து இருக்கிறார்
அப்போது தன்னிடம் டியுஷன் படிக்க வந்த மாணவனை குடிக்க வைத்து தொடர்ந்து கற்பழித்து வந்து இருக்கிறார்
மாணவன் பள்ளியில் பித்து பிடித்தவர் போல இருந்தது கண்டு விசாரணை செய்த போது அவன் நடந்த சம்பவத்தை கூறி இருக்கிறான்
இதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் தோழி
தன்னுடைய கள்ளக் காதலுக்காக பிரியாணி கடை வைத்திருந்த ஒருவனுடன் ஒன்றுமறியாத பிஞ்சு குழந்தைகளை கொன்று விட்டு ஓடிப் போனாலே அபிராமி அதற்கு அவளது கள்ளக் காதலன் தான் காரணம் என்று தயவுசெய்து கூறி விட முடியாது தோழி
அவள் இத்தனைக்கும் காதல் திருமணம் புரிந்தவள்.
கணவனுக்கும் விஷம் வைத்து அவன் இரண்டு முறை அதிலிருந்து தப்பித்து விட்டான்
இப்பொழுது சட்டம் பெண்களுக்கு சாதகமான முறையில் தானே இருக்கிறது தோழி
கண்டிப்பாக அவளிடம் தவறில்லை என்னும் போது முறையிடலாம் அல்லது கணவனை விவாகரத்து செய்துவிட்டு பிடித்த பிரியாணி கடைகாரனுடன் சென்று இருக்கலாமே தோழி
எனக்கும் பலமுறை பெண்கள் மூலம் தவறான பாதையில் செல்ல வாய்ப்பு கிடைத்தது
நான் இன்றுவரை ஒரு சில பெண்களை நிர்வாணமாக பார்த்து இருக்கிறேன் தோழி
ஆனால் அவையெல்லாம் யதார்த்தமாக நடந்தது
நான் நினைத்து இருந்தால் அதை வைத்து அவர்களை நெருங்கி இருக்க முடியும்
பெண்கள் பல ஆண்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டு தங்களது இச்சையை தீர்த்துக் கொள்வதை நானே பல இடங்களில் நேரடியாக பார்த்து இருக்கிறேன் தோழி
இங்கு நீங்கள் சங்கீதா ராஜேஷ் காட்டிய அன்பினாலும் அவன் கட்டிய தாலியினாலும் தான் அவனுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருக்கிறாள் என்று சொல்வதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை
சஞ்சய் தன்னுடைய அம்மா மீது ஆசை கொண்டான் உண்மையில் அது தவறு தான் அவளும் அவனுக்கு தன்னுடைய உடலை பலமுறை பரிசாக தருகிறாள் அதுவும் தவறுதான்
தன்னுடைய மகன் வயதில் இருக்கும் ஒருவன் அதுவும் பல பெண்களை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்தவன் தான் அவளுக்கு அன்பை வாரிக் கொடுப்பவன் என்று சொல்வது உண்மையில் கள்ளக் காதல் தான் சரி என்று சொல்வதை போல தெரிகிறது தோழி
அதைப் பார்த்ததும் தன்னுடைய மகன் தன்னை விட்டு விலகி திவ்யாவை திருமணம் செய்து கொள்வான் என்று ஒருசில நண்பர்கள் கூறுவதும் கூட வேடிக்கை தான்