Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(12-11-2022, 04:54 AM)tmahesh75 Wrote: தோழி வணக்கம் நேற்று நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் படித்தேன்  சங்கீதா அன்பு பாசம் காதல் இவை கிடைக்காத பெண் அதனால் தான் அவள் வழிமாறினாள் என்பது போல இருந்தது ஆனால் இந்த கதையை முதலில் இருந்து படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும் அஜய் அவளுடன் நிறைய நாட்கள் போனில் பேசிக்கொண்டு இருப்பான் என்று இன்னொன்று சங்கீதாவே சொல்லியிருக்கிறாள் அஜய் அவளை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்று அஜய் அவளை அவர்கள் உறவினர்கள் அனைவரும் எதிர்த்த போதும் அவளை படிக்க வைத்தான் என்று அதனால் நீங்கள் கூறுவது போல அவன் அவளுக்கு காதல் பாசம் அன்பு தராமல் இருந்தது கிடையாது அவளே ஒரு இடத்தில் அவர்களின் உரையாடலில் கூறுவாள் நீங்கள் போய் ஒய்வு எடுங்கள் என்று ஏன் என்றால் அவன் அவனுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவளுடன் உரையாடி கொண்டே இருக்கின்றான் அவனுடைய உறுப்பு குமார் அளவுக்கு இருக்காது மற்றும் அவன் குமார் அளவுக்கு நீண்ட நேரம் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்று இங்கு குமார் மற்றும் சஞ்சய் இருவரும் நீண்ட நேரம் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்றால் அது மருந்தின் உதவியால் அதனால் தான் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் உறவு வைத்துக் கொள்கிறார்கள் இது நான் கூறும் கருத்து அல்ல அவளே பல இடங்களில் குமார் மற்றும் சஞ்சய் இடம் கூறியதே அஜய் மீது இன்று திடீரென அவர் நேற்று பேசியது போல் என்னிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தால் என் வாழ்க்கை இப்படி மாறி இருக்காது என்று கூறுகிறாள் என்றால் நேற்று இரவு அவர்கள் இருவரும் செகஸ் சாட் செய்திருக்கலாம் அல்லது நாளை ராஜேஷ் விஷயம் சஞ்சய்க்கு தெரிந்தால் அவன் எதாவது கேட்டால் அஜய் இடம் கிடைக்காத காதல் ராஜேஷ் இடம் கிடைத்தது என்று கூறலாம் என்று முன்னேற்பாடு ஆக இருக்கலாம் நிற்க நான் இங்கு எங்கும் சங்கீதா ஒரு விபச்சாரி என்றோ அல்லது தவறானவள் என்றோ கூறவில்லை  நீங்கள் கூறுவது போல அன்பு பாசம் காதல் செகஸ் அனைத்தும் கொடுத்தும் சில பெண்கள் தவறான உறவு வைத்துக் கொள்கிறார்கள் அதேபோல்  தகாத உறவு இப்போது பல இடங்களில் நடக்கிறது என்று என் லாயர் நண்பன் கூறி கேள்வி பட்டு இருக்கிறேன் சங்கீதா ராஜேஷ் விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டாம் விபச்சாரி என்றால் பணத்திற்காக அடுத்தவருடன் உறவு வைப்பவள் மட்டும் அல்ல இன்று திரில் மற்றும் பேன்சி என்று கூறி வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொள்ளபவளும் விபச்சாரி தான் நீங்கள் கூறுவது போல கணவன் அன்பு பாசம் காதல் செக்ஸ் கிடைக்காமல் தவறான உறவு வைத்துக் கொள்ளபவள் விபச்சாரி அல்ல  ஆனால் இன்று பெண்களிடம் அன்பு பாசம் காதல் இருப்பது போல் காட்டி அவளை அனுபவிக்க ஒரு கூட்டம் திரிகின்றன முதலில் பெண்கள் தங்கள் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் அவளுடைய பலவீனம் யாருக்கும் தெரியாமல் இருக்கும் இவர்கள் இன்று தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார்கள் அதை வைத்து அவளை எப்படி கவர்வது என்று ஒரு கூட்டம் திரிகின்றன அவர்களிடம் மாட்டி இன்று பல குடும்பங்கள் சீர் அழிகின்றன நிற்க இங்கு சங்கீதா எதனால் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்கிறாள் என்று மிகவும் குழப்பமாக இருக்கிறது முந்தைய பதிவுகள் படிக்கும் போது அவள் விரும்பி உறவு வைத்துக் கொள்கிறாள் என்று கூற முடியாது ஆனால் இந்த பதிவை காணும் போது அவள் விரும்பி தான் உறவு வைத்துக் கொள்கிறாள் போன்று தோன்றுகிறது அதனால் தான் அவர்கள் உறவு எப்படி ஏற்பட்டது ஏன் ஏற்பட்டது என்று தெரிந்தால்  சங்கீதா ஏன் இப்படி மாறி விட்டாள் என்று கூற முடியும் அது வரை இந்த குழப்பம் தீராது நீங்கள் நினைப்பது போல நானும் சங்கீதா ராஜேஷ் உறவுக்கு ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன் மேலே சொன்ன கருத்தால் உங்கள் மனம் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நன்றி
தோழரே உண்மையில் சங்கீதா அன்பு, பாசம், காதல் எதுவும் கிடைக்காமல் வந்த தனிமையினால் தான் தடம் மாறுகிறாள். நானும் கதையை ஆரம்பத்தில் இருந்து தான் படிக்கிறேன் அஜய் போன் காலில் அன்பாகவோ, பாசமாகவோ, காதலாகவோ பேசியது கிடையாது ஏன் ஒரு ஐ லவ் யூ கூட சொன்னது கிடையாது. பேசுவது வேற அன்பை பறி மாறுவது வேற. இந்த திருமணம் சங்கீதா விருப்பமில்லாமல் ஆண்கள் செய்த தவறினால் நடந்த திருமணம், திருமணமான ஒரே வருடத்தில் அஜய் வெளிநாடு சென்று விட்டார் அப்படி இருக்கும் போது இரண்டு பேருக்கிடையில் எப்படி வழுவான காதல் இருக்க முடியும்? உறுப்பை பார்த்து சங்கீதா அவர்கள் பின்னாடி அலையவில்லை அப்படி பார்த்தால் குமாரை விட சஞ்சய் பெரியது அவள் ஏன் சஞ்சயை அதுக்கு அப்புறம் அணுகவில்லை ஏனேனில் தாய் பாசத்தை உணர்ந்து தவறை புரிந்து விட்டாள். நீங்கள் சொல்வது போல பல பெண்கள் தடம் மாறுகின்றனர் ஆனால் அதற்கு ஆண்கள் தான் முக்கிய காரணம் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி வலையில் விழ வைக்கின்றனர். நான் சொல்லுவது எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை ஆனால் சங்கீதா நல்லவள் தான் நீங்கள் எனக்காக அவளுடைய இடத்திலிருந்து யோசித்து பாருங்கள்.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Nandhinii Aaryan - 12-11-2022, 12:41 PM



Users browsing this thread: 1 Guest(s)