Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(11-11-2022, 12:57 PM)Nandhinii Aaryan Wrote: ஒரு பெண்ணின் வலி

ஒரு பெண் தான் பெற்ற மகனுடன் படுத்தால் அவள் நல்லவள் மற்றவருடன் படுத்தால் வேசி இதில் என்ன நியாயம் மற்றும் லாஜிக் இருக்கிறது??? நானும் குழந்தையில்லாமல் கோவில் கோவிலாக தவமிருந்து ஆண் குழந்தை பெற்றவள் தான் இந்த உலகை விட யாரையும் விட அவன் மீது அவ்வளவு பாசம் இருக்கிறது அதற்காக நான் என்னுடைய தனிமைக்காக மற்றவருடன் படுத்தால் அவன் மீது எனக்கு பாசம் இல்லை என்று அர்த்தமா??? எந்த ஒரு தாயும் தான் பெற்ற மகனுடையே உறவு கொண்டு அவன் வாழ்க்கையை அழிக்க நினைக்க மாட்டாள் அப்படி செய்தால் அது சுயநலம். நாங்கள் கணவனிடம் வெறும் உடம்பு சுகத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை இந்த பகுதியில் சங்கீதா தோழி கூறியது போல் மனதை விட்டு பேசும் உரையாடல்கள் காதல் வார்த்தைகள் நேரடியாக இல்லாவிட்டாலும் சரி அட்லீஸ்ட் ஒரு 5 நிமிட போன் கால் போதும் இதை அஜய் ஆரம்பத்திலிருந்தே செய்து இருந்தால் இவள் தடம் மாறியிருக்க மாட்டாள். ஆண்கள் நீங்கள் குடும்பத்துக்காக தான் உழைக்குறீர்கள் ஆனால் ஒரு 5 நிமிஷம் கட்டின மனைவி கூட உங்களால் பேச முடியாதா? அவள் எவ்வளவு கனவோடு உங்களை கரம் பிடித்து இருப்பாள் உங்களால் அப்படி மனைவியை பார்த்துக் கொள்ள முடியாது என்றால் தயவுசெய்து திருமணம் செய்து எங்கள் வாழ்க்கையை அளிக்காதீர்கள். அப்படி நாங்கள் கொண்ட கனவையும் காதலையும் யாரிடம் அள்ளிக் கொடுப்பது என ஏங்குகிறோம் இப்படி குமார், ராஜேஷ் என வரும்போது அவர்களிடம் மொத்தத்தையும் கொடுக்கிறோம், நீங்கள் கேட்கலாம் பெற்ற மகனிடம் கொடுக்கலாமே என்று நான் சொல்லும் காதல் வேற அதை மகனிடம் கொடுக்க முடியாது எந்த பெண்ணும் கொடுக்கமாட்டாள் அதைதான் சங்கீதாவும் செய்கிறாள் இந்த சங்கீதா என்பவள் Gum Shot எழுதிய கற்பனை கதாபாத்திரம் இல்லை என்னைப் போலவே உள்ள பல பெண்களின் ஒரு பிரதிநிதி, எங்களால் நிஜ உலகில் செய்ய முடியாததை அவள் கற்பனை உலகில் செய்கிறாள்.‌ அவளைப் போலவே இந்த உலகில் பல ஆயிரம் பெண்கள் இருக்கின்றனர். குமார் இராஜேஷ் போல பல லட்சம் ஆண்கள் இருக்கின்றனர் அஜய் போல பல கோடி ஆண்கள் இருக்கின்றனர் ஆனால் சஞ்சய் போல ஒரு ஆண் கூட இருந்துவிட கூடாது என்பதே என்னுடைய கருத்து. திவ்யா சங்கீதாவின் அண்ணன் மகள் அந்த சின்ன பெண்ணுடன் எப்படி சங்கீதா தன்னுடைய தாரத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பாள்? இந்த பதிவை எழுதும் போது என்னுடைய கண்கள் கலங்கி என்னுடைய மொபைலை ஈரத்தால் நனைக்கின்றன அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தயவுசெய்து இதைப் படித்து விட்டு சங்கீதாவையோ என்னையோ வேசி போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணின் மணம் இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும். Gum Shot உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எங்களைப் போன்ற பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மிக அருமையாக கதையை கொண்டு போறீங்க அவர்களின் சார்பாகவும் நன்றி கலந்த வணக்கங்க்
தோழி
தாங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் ராஜேஷ் சங்கீதாவின் உடம்பிற்காகவே அவளிடம் படுகிறான். மற்றும் அவன் ஏற்கனவே ஒரு காலேஜ் ஆசிரியரை தன் பக்கம் இழுக்க முயன்று அதில் தோல்வி கண்டவன். ஏற்கனவே செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பிரின்சபால் சங்கீதாவின் வசம் கூறி இருக்கிறாள்.
சங்கீதா வந்தவுடன் அவன் சங்கீதா பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டான். 
அப்படி பட்ட ஒரு தரம் கெட்ட பொம்பள பொறுக்கி கூட சங்கீதா காதலுக்காக போவது என்பது ஏற்புடையது அல்லவே. 
சங்கீதா அவ்வளவு பலவீனம் கொண்டவழும் இல்லை. ஏற்கனவே முன்பு ஒருமுறை சஞ்சையிடன் பேசும் பொழுது என்னை அவ்வளவு சீக்கிரம் யாரும் கரெக்ட் பண்ணி விட முடியாது என்று சொன்னவள். எப்படி மயங்கி போனாள். அவளுக்கும் நன்றாக தெரியும் இந்த உறவில் காதல் இல்லை வெறும் உடல் பசி தான் என்று.ஆண்கள் எல்லாம் உழைக்கின்ற காரணம் நம் மனைவி மக்கள் தேவைகளுக்காக. அதுவும் சங்கீதாவுக்கு நன்கு தெரியும். இதனையும் ஏற்கனவே அவள் உணர்வு மூலம் தெரிய படுத்தி இருக்கிறாள். ஆண்கள் வேலைக்காக வெளியில் இருந்தாலும் அவர்களின் உலகம் எல்லாம் தன் மனைவி தான். அந்த மனைவி தவறி போகும் சமயத்தில் தான் தெரிய வரும்போது அங்கே உயிர் பலி ஏற்பட்டு விடுகிறது. 
இந்த சமுதாயத்தில் கணவனிடம் உண்மையாக இல்ல பெண்களை அப்படியே கேவல படுத்தி விடுகின்றது. காதலை கணவனிடதில் இருந்து பெறாத பெண்கள் சோரம் போவது அவர்களின் வாழ்க்கை தடம் மாறி போய் வீதியில் நிற்க நேரிடும்.
நீங்கள் குறிப்பிடும் குமார், ராஜேஷ் எல்லாம் பெண்களின் காதலுக்கு நிரந்தர தீர்வு இல்லை. 
தனக்கானவன் ஒரு நல்லவனாக இருக்க தான் விரும்புவாள். ராஜேஷ் போல ஒரு காமதிர்க்காக மட்டுமே அணுக கூடியவன் இல்லை.
சங்கீதா விசயத்தில் காமம் மட்டுமில்லாமல் ஒரு அழுத்தமான காரணம் இருக்கலாம். அது தன் குடும்பத்திற்காக வே இருக்கும் நண்பர் Gumshot அதனை இறுதியில் விடுவிப்பார்.
[+] 2 users Like princekannan's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by princekannan - 11-11-2022, 01:36 PM



Users browsing this thread: 44 Guest(s)