Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(10-11-2022, 08:04 PM)Reader 2.0 Wrote: மறுநாள் காலை அவள் போன் பேசும் போது, யாரிடமோ எரிந்து விழுகிறாள்... வெளியே வரும் போது அவள் கண்கள் கலங்கி இருக்கும்... அநேகமாக அவள் மஹா மேல் கோபம் அடைந்து, எரிச்சலுடன் கத்தி திட்டி இருக்கலாம்...‌‌‌‌‌‌‌‌ராஜேஷ் தாலி கட்டி விட்டதால் இனி மேல் அவன் தான் உனக்கு புருஷன்.. ராஜேஷ் உனக்கு தாலி கட்டி விட்ட விஷயத்தை வெளியே சொன்னால், அது உனக்குத்தான் அசிங்கம்... ராஜேஷ் பணக்கார வீட்டுப் பிள்ளை என்பதால், போலீசுக்கு போனாலும் அவனை ஒன்றும் செய்ய முடியாது... என்று மறைமுகமாக மிரட்டி, தாலி கட்டி விட்ட பிறகு என்ன செய்ய முடியும்?... வெளியே யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் உனக்கு தாலி கட்டி விட்ட புதிய கணவன் ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று மஹா அறிவுரை கூறுவது போல நடித்து, சங்கீதாவை ராஜேஷிடம் கூட்டிக் கொடுக்க முயற்சி செய்து இருப்பாள் என்று நினைக்கிறேன்...  
பாஸ், இந்த கதையை ரொம்ப நுனுக்கமா படிக்கிற ஆட்கள்ள நீங்களும் ஒருத்தர். உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ராஜேஷ் பலவந்தமாக தாலி கட்டினா அவன் கூட போய் படுக்க சங்கீதா என்ன சொம்பயா? அந்த தாலிய கழட்டி வீச எவ்வளவு நேரம் ஆகும். ஆல்ரெடி அவ புருசன் கட்டின தாலிக்கு என்ன பதில். சரி ராஜேஷ் தாலி கட்டினதுக்காகவே அவன் கூட படுக்கானு வெச்சிக்கலாம். எத்தனை நாளைக்கு படுப்பா? இன்னும் ஒருத்தன் புதுசா வந்து அவனும் அவளுக்கு தாலி கட்டினா அவன் கூடவும் படுப்பாளா? 

காமக்கதையில லாஜிக் பார்க்க கூடாதுதான். அதுக்காக இந்த அளவுக்கா? 
கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க பாஸ்.. நீங்க இந்த கதையை அக்கு வேறு ஆணி வேற பிரிச்சி மேயுற ஆளு. மேலேட்டோமா படிக்கிறங்க மாதிரி கமண்ட் போடலாமா?  tmahesh சொன்ன மாதிரியோ இல்லை வேற ஏதோ மேட்டர் இருக்கு. இல்லை தாலி செண்டிமெண்ட்தான்னா ஊர்ல் இருக்குறவன் எல்லாம அவளுக்கு தாலிய கட்டி படுக்க வெச்சிடுவானுங்க.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by me.you - 10-11-2022, 08:44 PM



Users browsing this thread: 31 Guest(s)