Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(10-11-2022, 10:03 AM)Reader 2.0 Wrote: நண்பரே... சஞ்சய் மது மாது சூது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்.... சங்கீதா தவிர வேறு எந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வில்லையே... 

சங்கீதாவின் கவனத்தை ஈர்க்க மட்டுமே அவன் மது அருந்துவது போல நடித்தாலும் போதும்... அவன் கெட்ட பழக்கத்துக்கு அடிமை ஆக கூடாது... 

அவன் சங்கீதாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டு, அவள் சமைத்து இருப்பதை சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது நல்லது .. அதையே சங்கீதாவால் தாங்கிக் கொள்ள முடியாது..
 சஞ்சய் வருந்தபப்பட்டாலோ, கோபம் அடைந்தாலோ சங்கீதாவால் தாங்கிக் கொள்ளவே முடியாது... இப்போது அவள் ராஜேஷ் விஷயத்தை சொல்லாமல் மறைத்தாள் என்றால், அதற்கு சஞ்சய்க்கு கோபம் வரும் என்ற பயத்தால் மட்டுமே இருக்க முடியும்... அவன் தன்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக, அவன் தன்னை ஒதுக்கி விட கூடாது என்பதற்காக, அவன் தன்னை விட்டு விலகி போய் விடக்கூடாது என்பதற்காக மட்டுமே மறைத்து இருப்பாள்... அடிப்படை காரணம் சஞ்சய் மீது சங்கீதா வைத்து இருக்கும் பாசம் நேசம் மட்டும் தான்... சஞ்சய் தான் சங்கீதாவுக்கு உயிர் உலகம் எல்லாம்....

ட்ரெயின் லெட்ரினில் வைத்து ராஜேஷ் சங்கீதாவை தாலி கட்டி இருப்பானோ என்ற சந்தேகம் உள்ளது... நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் மகனான இருந்தாலும் நான் ஒரு பெண். என்று திட்டுகிறாள்....

முதல் முறையாக பார்க்கும் போதே ராஜேஷ் ஒற்றை ரோஜா பூ கொடுத்த போது, அதை வாங்கி கொள்ளும் படி சொன்னது மஹா தானே ‌. ராஜேஷ் மஹா இருவரும் சேர்ந்து சதி திட்டம் போட்டு,  ராஜேஷ் வேண்டுகோளின்படி, மஹா திட்டம் போட்டு, சங்கீதாவை சென்னைக்கு அனுப்பி வைத்து இருக்கலாம்... ராஜேஷ் தாலி கட்டி விட்டதால் இனி அவன் தான் உனக்கு புருஷன்... வெளி உலகிற்கு தெரியாமல் அவனுக்கு முழுமையாக மனைவியாக வாழ்ந்து வந்தால் போதும் என்று சமாதானம் செய்து விட்டு, சங்கீதாவை கூட்டிக் கொடுத்ததுக்கு பிரதிபலனாக பிரின்ஸ் பதவியை பத்து வருடங்களுக்கு அடைந்து விட்டாள்..
நண்பரே நீங்கள் நினைப்பது போல சங்கீதா ராஜேஷ்வுடன் விரும்பி உறவு வைத்துக் கொள்ளவில்லை அவள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் உறவு வைத்துக் கொள்கிறாள் இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் அன்று இரவு அவள் ராஜேஷ் உடன் பேசும் போது மிகவும் கோபமாக பேசினாள் அடுத்த நாள் காலை சஞ்சய் குளித்து விட்டு வந்து கதவை தட்டும் போது அவள் வெளியே வரும் போது அவள் கண்கள் கலங்கி இருந்தது அப்படியபட்டவள் இன்று அவள் தன் கணவன் கட்டிய தாலியை கழற்றி விட்டு அவன் கட்டிய தாலியை போட்டு கொண்டு அவனுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளாள் என்றால் நம்ப முடிகிறதா சங்கீதாவும் பிரின்சிபால் சேர்ந்து ஏதோ திட்டம் தீட்டி ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கலாம் இதன் முடிவில் ராஜேஷ்க்கு பெரிய ஆப்பு இருக்கும் என்று நினைக்கிறேன் சஞ்சய் இது வரை சங்கீதா ராஜேஷ் உறவு பற்றி சங்கீதா விடம் எதுவும் கேட்கவில்லை அவன் அவளிடம் கேட்காமல் கூட போகலாம் அல்லது கேட்கலாம் கேட்டால் அவள் கூறும் பதில் பொருத்தே அவன் நடவடிக்கை அமையும் அவன் கேட்காமல் குமாரின் உதவியுடன் சங்கீதாவை காப்பாற்றலாம் அல்லது நீங்கள் கூறுவது போல உணவு உண்ணாமல் இருப்பது போல் இருக்கலாம் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு நான் என்ன நினைக்கிறேன் என்றால் சங்கீதா ராஜேஷை பழிவாங்க போகிறாள் என்று இது அனைத்தும் நம்முடைய யுகங்கள் கதாசிரியர் அவர்கள் இன்னும் ஐம்பது எபிசோட் போகும் போது அவள் சஞ்சய்க்கு ஆக குதிப்பது போல் நடக்கும் என்று கூறி இருக்கிறார் அதனால் நாம் இன்னும் சில எபிசோட் வரை காத்திருக்க வேண்டும் கதாசிரியர் அடுத்த பதிவை விரைவில் வெளியிட வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by tmahesh75 - 10-11-2022, 03:05 PM



Users browsing this thread: 32 Guest(s)