Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(06-11-2022, 05:44 PM)Reader 2.0 Wrote: விடுங்கள் நண்பரே....‌‌‌ சஞ்சய் ஒருவன் மட்டும் தான் தொடர்ந்து துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று கதாசிரியர் விருப்பம். போல.... இந்த கதையில் ஒரே ஒரு பெண் மட்டுமே அதுவும் சங்கீதா மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்து கொள்வோம்... 

பேசாமல் சஞ்சய் தூங்கும. போது சங்கீதா பெரிய கல்லை தூக்கி சஞ்சய் தலையில் போட்டு கொன்று விட்டு, அவள் விருப்பம் போல் ராஜேஷ் உடன் பொண்டாட்டியாக குடும்பம் நடத்துவது போல் கதையை முடிக்க வேண்டும் என்று எல்லா வாசகர்களும் கேட்டு கொள்ளலாம்..

எனக்கும் சங்கீதா மேல் இருந்த நல்லெண்ணம் போய்விட்டது. நானும் இனி அமைத்ஜியாக இருக்க போகின்றேன். சங்கீதா விபச்சாரி போல ஆகிவிட்டாள். அவள் என்னதான் காரணம் கூறினாலும் அதை ஏற்கவே முடியாது.. எது எப்படியோ கதாசிரியர் விருப்பம். கதையில் எப்போதும் கதாநாயகிகளை கேவலமாக காட்டினால் அது வழமையான கதையாகிவிடும். இதுவும் அப்படியே எனக்குத் தோன்றுகின்றது. நன்றிகள் பல்லாயிரம் காதாசிரியரே. வணக்கம்
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by me.you - 06-11-2022, 05:55 PM



Users browsing this thread: 34 Guest(s)