Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(06-11-2022, 03:41 PM)Gumshot Wrote: சங்கி எந்த காசும் நகையும் வாங்கி அவள் வீட்டுக்கு கொண்டு 
வந்ததில்லை எல்லாம் ரீசனபில் இருக்கு ..
அவன் சந்தோஷத்துக்கு ஆக தான் கதை முடியும் போது புரியும்

உங்களுடைய கருத்துக் நன்றி நண்பா

ஆரம்பத்தில் இருந்தே இந்த கதையின் நாயகனாக சஞ்சய்க்கு என்றும் நாயகியான சங்கீதாவுக்காகவும் தான் இந்த கதையை தொடர்ந்து படித்து வருவதும் அதற்கு ஏற்ப கமெண்ட் பதிவு செய்து வருவதையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் நண்பா

அதை உங்களால் மறக்கவோ மறுக்கவோ கண்டிப்பாக முடியாது நண்பா இதை நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்

முதல் முறையாக சங்கீதா தன்னுடைய மகனைப் பற்றி புரிந்து கொண்டு குமாரை விட்டு விலகி தன்னுடைய மகனுடன் சேர்ந்ததற்கு இங்கே ஏற்பட்ட உற்சாகத்தை ஈடு செய்ய இயலாது.

ஆனால் மறுபடியும் நீங்கள் ட்டுவிஸ்ட் என்ற பெயரில் கதையின் தலைப்பை மூன்று முறை மாற்றி இறுதியில் கதாநாயகனை கக்கோல்டு லெவலுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் நண்பா

மறுபக்கம் நாயகியான சங்கீதாவை கிட்டத்தட்ட ஒரு தேவிடியா லெவலுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் நண்பா

பொதுவாக கதை எழுதும் நண்பர்கள் சொல்லும் வார்த்தை கதையை கதையாக மட்டுமே பாருங்கள் என்று

உண்மை தான் நண்பா ஆனால் சினிமா பார்க்க செல்லும் ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை அந்த ஹீரோ அல்லது ஹீரோயின் போல நினைத்து படத்தை பார்க்கும் போது தான் அந்த படத்தை பார்க்கும் சந்தோஷம் மனதில் நிற்கும்.

அதுபோல தான் நண்பா கதையை வாசிக்கும் நேயர்களின் மனநிலையும் நண்பா

நீங்கள் பணத்திற்காக கதையை எழுதவில்லை என்பது உண்மை தான் நண்பா
நீங்கள் மட்டுமல்லாமல் இங்கே கதையை எழுதி பதிவிடும் வந்தணா விஷ்ணு,கேம் பாய் இட், வினோத் உட்பட அத்தனை நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் யாரும் பணம் கொடுப்பதில்லை நண்பா.

தங்களின் மனதிருப்தி மற்றும் தன்னுடைய வாசகர்கள் மன திருப்திக்காக தான் எல்லோரும் கதையை பதிவு செய்கிறார்கள் நண்பா

நானும் முதல் முறையாக இந்த தளத்தில் ஒரு நண்பர் அரைகுறையாக விட்டு சென்ற கதையை எல்லோரையும் போல வாசித்து முடித்ததும் மூடிக்கொண்டு போகாமல் மனம் கேட்காமல் எழுதி பதிவு செய்ய ஆரம்பித்தேன் 

அதன் பிறகு விட்டகுறை தொட்ட குறை என்று கிட்டத்தட்ட நான்காவது கதை இப்பொழுது போய் கொண்டு இருக்கிறது நண்பா

ஒருசில நண்பர்கள் கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு தயவுசெய்து நீங்களே உங்கள் கதையின் நாயகனையும் நாயகியை தொடர்ந்து இழிவு படுத்த வேண்டாம் நண்பா

இங்கே விமர்சனத்தை விட சண்டை தான் அதிக அளவில் இருக்கிறது நண்பா

நாயகனுக்கு ஏற்கெனவே அளவுக்கு அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கதையை எழுதி விட்டீர்கள் நண்பா

இன்னும் உங்கள் கதையில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கிறது அவைகளை பயன்படுத்தி நாயகனையும் நாயகியையும் நிம்மதியாக வாழ விடலாமே நண்பா

என்னுடைய கருத்துகளை முடிந்த அளவுக்கு கூறி விட்டேன் நண்பா

இதில் ஏதாவது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் நண்பா
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Ananthakumar - 06-11-2022, 04:08 PM



Users browsing this thread: 10 Guest(s)