Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
சுலோச்சனாவுக்கு ன்சடைந்தது எல்லாம் அவள் வாழ்க்கையில் மறக்கவேண்டிய அத்தியாயம் ஆகா இருந்தது. காலம் செல்ல செல்ல ஒருவேளை அவளுக்கும் சுந்தருக்கு நடந்த அந்த இரவு பற்றிய எண்ணம் அவளுக்கு ஆசைத்தூண்டும் வகையில் மீண்டும் வருக்குமோ என்று கொஞ்சம் அச்சத்தில் இருந்தாள்.  அனால் அன்று நடந்ததை பற்றி நினைக்கும் போது அவள் மோசமாக நடந்துகொண்டால் என்று வேதனையும்அவள் அன்பான புருஷனுக்கு துரோகம் செய்துவிட்டாள் என்று தன மீது அவளுக்கு வெறுப்பும் ஏற்பட்டது. இந்த மூன்று வருடங்களாக அவர்கள் இடையே ஒரு நெருக்கும் புதுப்பிட்டது போல் இருந்தது. கிரிஷாந்த்தும் ஆவலுடன் மிகவும் நெருக்கமாக மற்றும் பாசமாக இருந்தான். குற்ற உணர்வு சுலோச்சனா ஒருத்திக்கு மட்டுமாகிரிஷாந்துக்கும் தான். முதல் நல்ல காரியமாக அவர்கள் புது வீட்டுக்கு மாற்றி போனார்கள். அவள் அம்மாஅப்பா மற்றும் ராஜாவுக்கு இடையே நடக்கும் கூத்து அவளால் கவனிக்க முடியாமல் இருக்க முடியவில்லை. இதில் அவள் அப்பாவும் அவள் அம்மா இன்னொருத்தனுடன் செக்ஸ் அனுபவிப்பதற்கு உடந்தையாக இருப்பது தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுந்தர் அவன் ஓத்துகொண்டு இருக்கும் கணவர்களை பற்றி எவ்வளவு இழிவாக பேசுவான் என்று அவளுக்கு தெரியும். அதுவும் ரம்யா என்பவளின் கணவன் அவளும் சுந்தரும் புணருவதை பார்த்து சுயஇன்பம் அனுபவிப்பான் என்று ரம்யாவின் புருஷனை ரொம்ப கேவலமாக பேசுவான். அதுவும் ரம்யாவும் அவனும் அப்படி பேசி சிரிப்பார்கள் என்று சொல்லி இருக்கான். அவள் அம்மாவும்ராஜாவும் அப்படி தான் அவள் அப்பாவை பற்றி கேவலமாக பேசுவார்களா?
 
புது வீடு வந்த பிறகு இந்த கன்றாவி பார்க்க வேண்டியது இல்லாமல் போய்விட்டது. அன்று சுந்தர் அவளுக்கு இனிமேல் ஒன்றுமே இல்லை என்று அவள் காட்டிய பிறகும் சுந்தர் ஆவலுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தான். லவெர்சாக இருக்க வேண்டாம்பழையபடி நல்ல நண்பர்களாக இருக்கலாமே என்று சொல்லி பார்த்தான்.
 
"வேண்டாம்.. உன்னுடன் இனியும் நண்பராக இருக்க விருப்பம் இல்லை," என்று அனுப்பினாள்.
 
"உனக்கு பயம் தானேநாம பிரெண்ட்ஸாக இருந்தால் என் மேல் மீண்டும் உனக்கு ஆசை வந்திடும் என்ற பயம் தானே?" என்று பதில் அனுப்பி இருந்தான்.
 
அவன் நோக்கம் சுலோச்சனாவுக்கு புரிந்தது. அவள் பயந்துவிட்டாள் என்று அவளை சீண்டினால் அவள் கோபம் கொண்டு அவளுக்கு பயம் எதுவும் இல்லை என்று மறுபடியும் அவளை அவனுடன் பேச வைக்கலாம் என்று நினைத்து இருந்தான். மறுபடியும் பேச துவங்கினால் அவன் என்னை மீண்டும் மெல்ல மெல்ல பேசியே மயக்கிவிடாலாம் என்று நினைத்திருப்பான் என்று சுலோச்சனா நினைத்துக்கொண்டாள்.
 
"பயம் எதுவும் இல்லை, நீ எனக்கு என் மோசமான செயலை தான் நினைவுடுற. அப்போது என் மேலே எனக்கு வெறுப்பு வருது. உன்னுடன் பேசி நான் ஏன் மீண்டும் மீண்டும் வேதனை பாடணும்."
 
கன்யாவிடம் எனக்கு இருந்த தொடர்பையும் சுலோச்சனா மிகவும் குறைத்துக்கொண்டாள். ஒரு நாள் கண்யா அவள் கணவனிடம் கிட்டத்தட்ட மாட்டிக்கொண்டாள். அவளும் சுந்தரும் வெளியே ஒரு ரெஸ்டாரண்டில் இருப்பதை அவள் கணவன் பார்த்துவிட்டான். அவர்கள் சிறிது பேசுவதும்செல்லமாக தட்டி தட்டி பேசுவதையும் கவனித்துவிட்டான். அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கண்காணித்தான். நல்லவேளை அவர்கள் செக்ஸ் முடித்துவிட்டு தான் சாப்பிட வந்தார்கள். சாப்பிட்ட பிறகு தான் செக்ஸ் வைத்துக்கொள்ள போயிருந்தால் அவர்கள் இருவரும் சுந்தர் வீட்டுக்கு ஒன்றாக போயிருந்தாள் நிச்சயமாக அவள் கணவனுக்கு அவள் துரோகம் செய்கிறாள் என்று உறுதியாகிருக்கும்.
 
"நீ இன்று மத்தியானம் எங்கே போன? என்று எப்போதும் கேட்காத அவள் புருஷன் அன்று கேட்டபோது கண்யா எதோ நடந்திருக்கும் என்று சுதாரித்துக்கொண்டாள்.
 
மத்தியானம் என்று அவள் கணவன் குறிப்பிட்டதை வைத்து அவரோ, அல்லது வேறு யாரோ அவளையும், சுந்தரையும் ஒன்றாக பார்த்துவிட்டு அவருடன் சொல்லி இருப்பார்கள் என்று யூகித்தாள். அவளும் சுந்தரும் காலை பத்து மணிக்கெல்லாம் சந்தித்தார்கள் அவன் வீட்டில். 12.30 மேலே தான் வெளியே சாப்பிட போனார்கள். அதனால் முன்பு அவர்கள் இடையே நடந்தது தெரிய வாய்ப்பில்லை என்று ஒரு கணக்கு போட்டாள்.
 
"ஓ ..இன்னைக்கு வெளியே லன்ச்கு என் சிறிவைத்து நண்பன் ஒருவனுடன் போனேன்," என்று மட்டும் சொன்னாள்.
 
"அப்படியா? அவன் உன்னை கூப்பிட்டான்?"
 
"இல்லைங்க.. நான் கடைக்கு போயிருந்தேன், தற்செயலாக வானை பார்த்தேன். அப்போ தான் லன்ச்கு என்னை அழைத்தான்."
 
"ரொம்ப நெருங்கிய நண்பனோ?"
 
"சின்ன வயசில் இருந்து தெரியும். என்னைவிட ஒரு வயது மூப்பு அனால் என்னை அக்கா என்று கூப்பிட்டு வெறுப்பேத்துவான். ரொம்ப குறும்பு காரன். ஏன் கேக்குறீங்க?"
 
"இல்ல, சும்மா தான்," என்று அவள் கணவன் கூறினாலும் அவன் முகத்தில் இருந்த சந்தேக கோடுகள் இருப்பதை அவள் கவனித்தாள்.
 
கண்யா வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் பயத்தில் வெளுவெளுத்து போனாள். நிச்சயமாக இனிமேல் அவள் கணவன் அவளை சந்தேகத்துடன் தான் கவனிப்பார் என்று கருதி அவள் தனது கள்ள உறவை அன்றில் இருந்து துண்டித்தாள். என்ன நிலைமை மோசம் என்றால் அவள் அப்போது மூன்று மாத கற்பனை. இது அவளின் முதல் குழந்தை. யாரோடா குழந்தை என்றும் அவளுக்கு நிச்சயமாக தெரியாது. அவள் பிரியேட்ஸ் முடிந்து அவள் கர்பம் ஆக்குவதற்கு உகுந்த அந்த நாலு ஐந்து நாட்களில் சுந்தருடன் ஒருமுறையும், அவள் கணவனுடன் இரு முறையும் உடலுறவு கொண்டிருக்காள். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சி அவள் குடும்பத்திலும்அவள் கணவன் குடும்பத்திலும் எல்லோரிடமும் தெரித்தபோதிலும் மகிழ்ச்சியை சியற்க்கையாக அவள் கணவன் முகத்தில் வருவழித்தது போல அவளுக்கு தோன்றியது. அவளும் அவள் தாயான முழு இன்பத்திலும் மகிழ முடியவில்லை. ஒரு வாரம் களைத்து தான் அவள் கணவன் முகத்தில் உண்மையான மகிழ்ச்சி தெரிந்தது. அவளுக்கு தெரியாது அவள் கணவன் அவர்கள் மகளின் டிஎன்ஏ மகப்பேறு சோதனை (DNA படெர்னிட்டி டெஸ்ட் ) செய்திருந்தார். இந்த ஒருவரியில் தான் உண்மையான தந்தை யார் என்று கண்டுபிடிக்க முடியும். மகள் தன் மகளென்று உறுதியான பிறகு தான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி வந்தது. அவள் கணவனின் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட காரணத்தால் அவள் மறுபடியும் அவள் மாமனார் மாமியாருடன் வாழ வேண்டிய நிலை வந்தது. முன்பு அவள் மாமியாருடன் ஒத்துப்போக முடியாததால் தான் அவள் கணவனுடன் பிரிவே வந்தது அனால் இப்போது ஒரு பெண்ணுக்கு தாயான பிறகு வேறு வழின்றி அவள் மாமியாரின் கட்டுப்பாட்டில் வாழ்கை தொடர்ந்தாள்.
 
சுந்தர் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு எப்படியாவது சுலோச்சனாவுடன் மறுபடியும் நெருங்கிவிடாலாம் என்று முயற்சி செய்தான் அனால் பலனில்லை. சுலோச்சனா இனிமேல் அவனுடன் எந்த தொடர்பும் வைக்கப்போவதில்லை என்று சுந்தருக்கு உறுதியாக விளங்கிய பின்பு அவனும் சுலோச்சனாவுடன் தொடர்பு கொல்வதை நிறுத்தினான். அவன் தொந்தரவு இல்லாமல் இருப்பது சுலோச்சனாவுக்கும் நிம்மதி கொடுத்தது. சுலோச்சனா சுந்தரை மறுபடியும் எந்த சூழ்நிலையிலும் சந்திக்க கூடாது என்று வேண்டிக்கொண்டாள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கிடையே ஒரு சந்திப்பு ஏற்பட்டது. அவள் தன் கணவன் மேட்டரும் மகனுடன் ஒரு மாலில் இருக்கும்போது ஒரு பரிச்சியமான குரலை கேட்டு திரும்பினாள்.
 
"ஹலோ சுலோஎப்படி இருக்கலாங் டைம் நோ சீ."
 
அந்த குரல் கேற்றுடன் அவள் இதயம் படபடத்ததுபரபரப்பில் இல்லைஅச்சத்தில். அந்த குரல் அவளுக்கு நன்றாக தெரியும். எப்படி அவள் அதை மறக்க முடியும்.
 
அவள் திரும்பி அவமனை பார்த்துகஷ்டப்பட்டு ஒரு புன்னகையை அவள் முகத்தில் வரவழைத்து," ஹாய் சுந்தர்என்ன ஒரு சர்ப்ரைஸ்ஹொவ் ஆர் யு?" கிரிஷாந்த் பக்கத்திலேயே இருந்ததால் சுந்தரை புறக்கழிந்து அங்கே இருந்து நகர்ந்து போக முடியவில்லை. அப்படி செய்தால்ஏன்என்ன ஆச்சுஎன்ற விளக்கங்கள் அவள் கணவருக்கு கொடுக்க வேண்டும்.
 
"என்னங்க..என் தோழி கண்யா உங்களுக்கு தெரியும்ல? சுந்தர் அவளுக்கு தூரத்து சொந்தம். முன்பு நான் ஒன்லைன் பிசினெஸ் செய்யும்போது இவர் நமக்கு உதவினார்."
 
"அப்படியா..ஹலோ மிஸ்டர் சுந்தர், நைஸ் டு மீட் யு." என்று சுந்தருடன் கைகுலுக்கினார்.
 
"நீங்க என்னை சுந்தர் என்றே கூப்பிடுங்க..மிஸ்டேர்வெனம்." மனதுக்குள் நினைத்துக்கொண்டான், உன்னை போல என் சுன்னியும் உன் மனைவியின் புண்டையின் ஆழத்தை பார்த்துவிட்டது அப்புறம் எதற்கு போர்மேலடிஸ், நாம கிட்டத்தட்ட சகலைகள் அனால் பொண்டாட்டி தான் ஒன்னு.
 
சுந்தரின் பார்வையும்அவனின் சிரிப்பும்அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கும் என்று சுலோச்சனாவால் ஓரளவு கணிக்க முடிந்தது. அவள் கணவனை ஏளனமாக நினைக்கிறான் என்ற கோபமும்இதற்க்கு காரணமே அவள் தான் என்ற வேதனையும் அவளை ரொம்ப பாதித்தது.
 
"அப்போ நீங்களும் என்னை கிரிஷாந்த் என்றே கூப்பிடுங்கள்," அவன் மனைவிக்கும் அவளின் முன்னாள் கள்ள காதலனுக்கும் பனிப்போர் நடப்பதை அறியாமல் கிரிஷாந்த் கூறினான்.
 
சுலோச்சனாவை பார்த்து," கங்கிராட்ஸ்இப்போது எத்தனை மாசம்?" என்றான் சுந்தர் அவளின் பெரிய வயரை பார்த்துக்கொண்டு.
 
இதை எல்லாம கேட்ப என்று அவனை மனதில் திட்டிக்கொண்டு," இன்னும் நான்கு மாதத்தில் டியு," என்றாள்.ஆழ்
 
தப்பிச்சிட்டாடி.. இல்லை என்றால் உன் வயறு இப்படி தள்ளிக்கொண்டு இருப்பதற்கு நான் காரணமாகி இருப்பேன் சுந்தர் வருத்தத்தோடு நினைத்தான். அதுவும் இந்நேரம் உனக்கு இரண்டாவது குழந்தையே பிறந்திருக்கும். சுலோச்சனாவின் வயிறு இப்படி தள்ளிக்கொண்டு இருக்கும்போது அவளை குனியவைத்து ஓழ்த்தால் எப்படி இருக்கும் என்ற அல்பமான சிந்தனை சுந்தருக்கு வந்தது.
 
"சுந்தர், உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?" என்று கிரிஷாந்த் கேட்டார்.
 
"ஆமாம், இப்போது தான் எட்டு மாதத்துக்கு முன்பு.. சாரி சுலோ, கான்டக்ட் இல்லாமல் போய்விட்டதா, அதுனாலே தான் நான் கார்ட் கொடுக்குல."
 
நீ கொடுத்தால் மட்டும் நான் வரப்போகிற மாதிரி என்று சுலோச்சனா மனதில் நினைத்துக்கொண்டாள். பாவம்  யாரு அந்த துர்பாக்யசாலியோ.
 
"உங்க வாய்ப் வருளியியா?" என்று கிரிஷாந்த் கேட்டார்.
 
"வந்திருக்காள்..என் பெற்றோருடன் அந்த கடையில் இருக்காள். என் அம்மாவின் தம்பி வீட்டில் ஒரு விசேஷம். அதுனால தான் இங்கே வந்திருக்கோம்."
 
அப்போது தான் அந்த கடையில் இருந்து இரு பெரியோர்களுடன் ஒரு அழகான பெண் வெளியே வந்தாள்.
 
"இதோ அவுங்களே வந்துட்டாங்களே," என்றான் சுந்தர்.
 
இங்கே கணவனும் மனைவியும் ஷாக் ஆனார்கள். அங்கே சுந்தர் பெற்றோர்களுடன் வருவது சுமலதா. இவர்களை பார்த்ததும் லதாவுக்கு அதிர்ச்சி. அவர்கள் வந்த இவர்களுடன் செறுத்ததற்கு முன்பு லதா சுதாரித்துக்கொண்டாள்.
 
"ஹலோ சார் எப்படி இருக்கீங்க? ஹலோ சுலோச்சனா மேடம்."
 
இப்போது சுந்தருக்கு அதிர்ச்சி," லதா.. உனக்கு இவங்கள தெரியும்மா?"
 
"ஆமாம் இவர் என் பழைய பாஸ். மூன்று வருஷத்துக்கு முன்பு."
 
அப்போதுதான் சுந்தருக்கு நினைவு வந்தது. அவன் சுலோவை முதல் முறையாக ஓக்கும் போது க்ரிஷத்துடன் அவனுடன் வேலை செய்யும் அவன் அசிஸ்டென்ட் போயிருப்பது. அவள் அழகான பெண் என்றும் சுலோச்சனா சொல்லி இருக்காள். சுலோச்சனாவை அவனுடன் படுக்கவைக்க இதையும் அவன் பயன்படுத்தி இருக்கான்.
 
"அழகான பெண் உன் புருஷனுடன் பேங்காக் போயிருக்கும் உன் புருஷன் அவளை விட்டுவைக்க போகிரான்னமாட்டான்நீயும் என் கூட என்ஜாய் பானுஒரு தப்பும் இல்லை," என்று அவன் அப்போது கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
 
என் வருங்கால மனைவியை பற்றியா இப்படி சொல்லி இருந்தேன் என்று வருத்தப்பட்டான். சுந்தர் இப்படி யோசிக்கஅவன் பெற்றோர்கள் கிரிஷாந்த் மற்றும் சுலோச்சனாவிடம் தங்களை அறிமுக படுத்திக்கொண்டார்கள். அவன் லதாவை யோசித்தபடி பார்த்தான். அவள் கிரிஷாந்த் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம். பழைய பாஸ் சந்தித்ததில் மகிழ்ச்சியா அல்லது அந்த பார்வைக்கு வேறு அர்த்தம் இருக்காபெங்கொக்கில் அவன் சொன்னது போல அவர்கள் இடையே எதுவும் நடந்திருக்குமாஇருக்காது என்று முடுவுக்கு வந்தான். அதற்க்கு காரணம்முதலிரவின் அன்று லதாவுக்கு பெண்மையில் இருந்து இரத்தம் வழிந்ததே. கன்னி பெண்ணாக இருந்தால் எப்போதும் முதல் முறை அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது இரதம் வரும் என்று நிச்சயம் இல்லை. கன்னித்திரை வெவேறு காரணங்களுக்கு முன்பே கிழிந்து இருக்கலாம். எக்சர்ஸை செய்யும் போது.. விபத்து நடந்தால் என்று பல கரணங்கள் இருக்கு அனால் லதா கன்னி பெண் என்று உறுதி செய்யும் வகையில் அவளுக்கு முதலிரவு அன்று இரத்தம் வந்தது. சுந்தருக்கு அவன் எத்தனையோ ஆண்களின் மனைவிகளை அனுபவித்தாலும் அவனுக்கு வரும் மனைவி பத்தினியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். தனது ஆண்மை மீது பெரும் கருவம் கொண்ட அவன் அவன் எலெனமாக நினைக்கும் மற்ற கணவர்கள் போல் அவன் இல்லை என்றும்அவன் மனைவி அவனுடன் செக்ஸ் வைத்தபின்பு வேறு எந்த ஆணையும் நினைத்துக்கூட பார்க்க மாட்டாள் என்ற ஆணவம் அவனுக்கு இருந்தது.
 
அவள் வருங்கால கணவனின் எண்ணஓட்டம் எவ்வாறு என்று திருமணத்துக்கு முன்பு சுந்தருடன் பேசி பழகும் போதே லதாவுக்கு புரிந்துவிட்டது. ஆனால் தான் அவள் பெங்கொக்கில் செய்த காரியத்தை நினைத்து ரொம்ப நல்லதாக போச்சி என்று நினைத்தாள். க்ரிஷத்துடன் அன்று செக்ஸ் வாய்த்த பின்பு அவள் விரைவாகவே எழுந்து சென்றுவிட்டாள். ஆழ்ந்த யோசனையுடன் அவள் அங்கே தெருவில் நடந்து சென்றுஉண்டு இருந்தாள். அவள் கன்னித்தன்மையை அவள் வருங்கால புருஷனுக்கு பாதுகாக்க வேண்டாம் என்பது அவள் பருமடைந்ததில் இருந்தே அவளின் ஆழ்ந்த விருப்பம். அனால் இப்போது காதலில் விழுந்து கிரிஷாந்திடம் அதை கொடுத்துவிட்டோம்மே என்று மனவருத்தத்துடன் இருந்தாள். அவனையே திருமணம் செய்துகொள்ள முடியாது. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் சண்டாளி அவள் இல்லை. காதலில் விழுந்தவனை திருமணமும் செய்ய முடியாதுஅவள் கன்னித்தன்மையும் பாதுகாக்கவில்லை என்று வருத்தத்தில் குழப்பத்திலும் இருந்தாள். அப்போதுதான்பெண்கள் சிறப்பு மருத்துவமனை ஒன்றின் அருகே நடந்து சென்றபோதுஅவர்கள் வழங்கிய சேவைகள் அவள் கண்களில் பட்டன. ஹைமெனோபலஸ்ட்டி (Hymenoplasty ) என்ற சேவையை கண்டாள். ஒரு தூண்டுதலின் பேரில் அவள் அதைப் பற்றி கேட்க உள்ளே சென்றாள். கிழிந்த கன்னித்திரைஅல்லது இல்லாத கன்னித்திரையை ஒரு மெம்ப்ரேன் எடுத்து தேய்த்துவிடுவார்களாம். அரை மணி நேரம் எடுக்கும் எளிய அறுவை சிகிச்சை. விலையும் அதிகம் இல்லை. கன்னி பெண்ணாக இல்லாவிட்டாலும் கன்னி பெண் போல ஆகிவிடுவார்கள். அதனால் தான் அன்று இரவு வரைக்கும் லதா கிரிஷாந்த் கண்களில் தென்படவில்லை. சிகிச்சைக்கு பின்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்தாள். இரவிலும்டின்னெர் முடிந்து ரெஸ்ட் எடுக்க சென்றுவிட்டாள். க்ரிஷந்தோ அவள் தன்னை இப்படி கொடுத்துவிட்டாள் என்ற வருத்தத்தில் தான் லதா அவனை தவிர்க்க நினைக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்.
 
லதாவுக்கு க்ரிஷ்னத்தை பார்க்கும் போது அவளின் பழைய உணர்ச்சிகள் எழுந்தன அவள் உள்ளத்தில். ஒரு பெண் எப்போதும் அவள் முதலில் காதலித்தவனை மறக்க மாட்டாள்.
 
"உனக்கும் வாழ்த்துகள் சொல்லணும் என்று நினைக்கிரேறேன்," என்று புன்னகைத்தபடி கிரிஷாந்த் கூறினான்.
 
"ஆமாம் சார்என் மருமகள் இப்போது நான்கு மாதம் கர்பம்," என்று சுந்தர் அம்மா மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
 
சிறுது நேரம் பேசிவிட்டு அவர்கள் விடைபெற்றார்கள். அவரவர்கள் வெவேறு சிந்தனையுடன். இதோட சரிநான் மறுபடியும் சுந்தரை பார்க்கவே கூடாதுஅவனை பார்க்கும் போது என் மீது தான் எனக்கு வெறுப்பு வருதுலதாவை ஒழுங்காக அவன் பார்த்துக்கொள்ளனும். அந்த பெண் ரொம்ப நல்ல பெண் என்று சுலோச்சனா நினைத்தாள். லதாவுக்கு நல்ல வாழ்கை அமைந்துவிட்டதுஅவள் சந்தோஷமாக வாழனும் என்று கிரிஷாந்த் நினைத்தான். என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தாண்டா..உன் பொண்டாட்டியை ஒரு இரவு முழுவதும் ஓத்தேன் என்று கர்வத்துடன் சுந்தர் நினைத்தான். நான் மறுபடியும் அவரை பார்க்க கூடாதுஎனக்கு திருமணம் ஆகிவிட்டது அவரை பார்க்கும் போது ஏன் இன்னும் என் இதயத்தில் அவர் மீது அன்பு பொங்கி வருது என்று லதா நினைத்தாள்.
 
எத்தனையோ ஆண்களை ஏமாற்றி அவர்கள் அறியாமல் அவர்கள் மனைவிகளை சுந்தர் அனுபவித்தான். உண்மையில் எல்லோரும் செகண்ட் ஹேண்ட் தானேஇன்னொரு முதலில் அனுபவித்த பெண்ணை அவள் அனுபவித்தான். அவனின் ஆழமான அமர்ந்து என்னத்துக்கு நேர்மாறாக அவள் வாழ்கை துணைவியும் இன்னொரு அனுபவித்த பிறகு தான் அவன் அனுபவித்தான். மற்ற கணவர்களை  ஏமாற்றியவன்அவர்களை ஓலா அவன் ஏமாற்றப்பட்டான் என்று அறியாமல் முட்டாள்தனமான மகிழ்ச்சியில் வாழ்கிறான். இந்த இரண்டு திருமணமான தம்பதிகளின் பாதைகள் க்ராஸ் பண்ணிக்கொள்ளும்அவர்களின் வாழ்க்கை சிக்கிக்கொள்ளும் என்று விதி வடிவமைத்ததுஆனால் இப்போது அவர்கள் வாழ்கை பாதைகள் மீண்டும் ஒருபோதும் கடக்க கூடாது என்று நம்புவோம்.
 
முற்றும்
[+] 4 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 03-10-2022, 02:28 PM



Users browsing this thread: 22 Guest(s)