Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
எபிலோக் - முடிவுரை

 
குணசுந்தரி மற்றும் தாமோதரன் வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்த புது காம அத்தியாயம் நடந்து இப்போ மூன்று வருடங்கள் ஒட்டிவிட்டது. இரவு மணி பதினொன்னு. இருவரும் தனியாக தான் வீட்டில் இருந்தார்கள். அவர்கள் மகள் சுலோச்சனா, மருமகன் கிரிஷாந்த் மற்றும் அவர்கள் பேரன் வேற வீட்டுக்கு போய்விட்டார்கள். மருமகனுக்கு மேலும் ஒரு ப்ரோமோஷன் வர அவுங்க ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். ப்ரோமோஷன் வருவதற்கு முன்பே வேற வீட்டு பார்த்து வாடகைக்கு போய் இப்போது சொந்த வீட்டுக்கு போய்விட்டார்கள். இப்படி அவர்கள் வேற வீட்டுக்கு மாத்தி போய் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் இப்போது தான் உடலுறவில் ஈடுபட்டு ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். வீட்டில் இப்போது சுதந்தரமாக இருப்பதால் அறையின் கதவு கூட திறந்து இருக்க அவர்கள் இருவரும் முழு நிர்வாணமாக படுத்து இருந்தார்கள்.
 
"என்னங்க... ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்னைக்கு நல்ல செய்தீர்கள்..நான் என்ஜாய் பண்ணினேன்," என்றாள் குணசுந்தரி.
 
"உனக்கு ஏன் என்று தெரியாத?" என்று சொல்லி புன்னகைத்தார் தாமோதரன்.
 
"தெரியும்..தெரியும்.. இது ஏன் இந்த மூன்று நாட்களாக நல்ல விறைப்பில் இருக்குது என்று தெரியும்," றன்று கூறி அவள் புருஷனின் சுருங்கிய பூளை கசக்கினாள்.
 
"ஆமாம், அவன் வந்தவுடன். இது தான் நடக்கும் என்று எதிர்பார்த்தேன்," என்றார் தோமதரன்.
 
"அவன் அப்படி செய்வான் என்று தானே ஆசைப்பட்டீங்க,"என்று கூறி சுந்தரி அவள் கணவனின் நெஞ்சை வருடினாள்.
 
"ஏன் உனக்கு அந்த ஆசை இல்லையா?" என்று பதிலுக்கு கேட்டான்.
 
பிறகு ராஜா வருகிறான். அவனை பார்க்கும் போது ஆசை வராமலா இருக்கும்."
 
"பையன் நல்ல வாட்டசாட்டமாக ஆயிட்டான். இப்போ பார்க்க ஹேண்ட்ஸம்மாக இருக்கான். அவனுக்கு ப்ரோபோசல் அல்லது பெண்களிடம் இருந்து ஆபர் கூட வரலாம்."
 
இதற்க்கு முன்பு நடந்ததை எல்லாம் பார்ப்போம். ராஜாவுக்கு படிப்பு முடிந்து அவன் மாமாவின் சிபாரிசு மூலம் ஸ்போர்ட்ஸ் குவோட்டவில் நல்ல வேலை கிடைத்தது. அவன் கடைசி பரிச்சையிலும் நல்ல மதிப்பெண்களை வாங்கினான். அதற்க்கு சுந்தரி தான் காரணம். கடைசி நாலு மாதங்களுக்கு நீ பாஸ் பண்ணி நல்ல மார்க் கிடைத்தால் தான் உன்னிடம் மறுபடியும் படுப்பேன், இல்லை என்றால் இதோடு நம் உறவு முடிந்திடும் என்று கடுமையான கண்டிஷன் போட்டு அவன் ரேஸுல்ட்ஸ் வர வரைக்கும் அவனை காய போட்டாள். சுந்தரியின் புண்டை சுகம் ஏக்கத்தால் அவனும்  கடுமையாக படித்தான். அவன் நல்லபடியாக மார்க் வாங்கினத்திற்கு அவனுக்கு பெரிய விருந்தே சுந்தரி கொடுத்தாள் ... அவள் உடல் விருந்து.
 
"என்னங்க.. ராஜா சொன்னபடியே பாஸ் பண்ணிட்டான். அவனுக்கு ஸ்பெஷெல் ட்ரீட் கொடுக்கணும். நீ உதவி செய்யுறீங்களா?"என்று தாமோதரனை அப்போது கேட்டாள்.
 
"சரி, என்ன செய்யணும்?" என்று கேட்டார்.
 
"ராஜா அவன் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடி அங்கேயே தங்கிவிடுவதற்கு அவள் அப்பாவுடன் பெர்மிஸ்ஸின் வாங்கி இருக்கேன்."
 
"சரி, இப்போது அதுக்கு என்ன?"
 
"இல்லங்க, அப்படி பார்ட்டி எதுவும் கிடையாது.  ( மகாபலிபுரம் போகும் வழியில் ஒரு பீச் ரிசார்ட் பெற சொல்லி) அங்கே பீச் ஓரம் இருக்கும் chalet எனக்கு புக் செய்து கொடுக்கறீங்களா? அந்த நாள் முழுதும், இரவு முழுவதும் அவனுடன் நான் இருக்க விரும்புறேன்.. செய்வீர்களா?"
 
"இதுக்கு ஏன் தயங்கி கேட்க்குற, நிச்சயம் செய்கிறேன்," என்றார் தாமோதரன்.
 
"எங்களை நீங்க தான் அங்கே பொய் ட்ரோப் பண்ணனும்."
 
"ட்ராப் என்ன, நானும் உங்க கூட தங்குறேன்."
 
"இல்லங்க கோவிச்சுக்காதீங்க..,"என்று தாமோதரன் முகத்தை மென்மையாக வருடி அவர் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு," நானும் ராஜாவும் மட்டும் தான் இந்த ஒரு முறை இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன், ப்ளீஸ் ஓகே?"
 
"ஏண்டி..நான் இருக்க கூடாதா?" என்று கெஞ்சலோட கேட்டார்.
 
"இல்ல, இது அவனின் ஸ்பேசில் ட்ரீட். அவன் ஆசைகள் எல்லாம் நான் நிறைவேற்ற போறேன். அவனுக்கு மட்டும் தான் அந்த நாளு. நீங்க இதை செய்ததற்கு உங்களை அப்புறம் நான் உங்கள் ஆசைகளின் படி கவனித்துக்குறேன்."
 
வேற வழி இல்லாமல் தாமோதரனும் ஒத்துக்கொண்டார்.
 
"ரொம்ப தேங்க்ஸ்ங்க..உங்க மாதிரி புருஷன் யாருக்கும் கிடைக்காது, ஐ லவ் யு வெரி மச்."
 
"ஐ லவ் யு டூ பொண்டாட்டி."
 
"இன்னொன்னு அடுத்த நாள் காலையில் ஒரு பதினொன்னு மணி போல வந்து எங்களை பிக் அப் பண்ணிக்கணும்."
 
தாமோதரன் அவர் மனைவியும் அவள் இளம் காதலனையும் ஒரு 12.30 போல ரிசார்ட்டில் விட்டார். போகும் வழியில் எல்லோரும் லன்ச் சாப்பிட்டார்கள். தாமோதரன் கிளம்பி போகும் போது, ராஜாவும், சுந்தரியும் அவருக்கு டாடா காட்டிவிட்டு chalet உள்ளே நுழைந்ததும் வெறித்தனமாக முத்தமிட்டுக்கொண்டே ஒருவர் மற்றொருவர் தாளில் இருந்த ஆடைகளை விடுவித்துக்கொண்டு நிர்வாணம் ஆனார்கள். ஐந்து மாதம் செக்ஸ் இல்லாத ஏக்கம்.. மெத்தை அலங்கோலம் ஆகும் வகையில் ஆவேசமாக ஓழ்த்தார்கள். அன்று நாள் மிகவும் இன்பகரமான இருவருக்கும் கடந்தது. வீக் டே ஆட்கள் அதிகம் இல்லை, சில வெள்ளைக்காரர்கள் தவிர. கடலில் குளித்துக்கொண்டு இவர்கள் செய்யும் சேட்டைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு இதுவெல்லாம் சாதாரணம். கழுத்து வரைக்கும் கடல் நீருக்கு ஆடையில் அவர்கள் உடல் மறைந்து இருக்கு. அங்கேயே சுந்தரியை பின்னால் இருந்து ராஜா புணர்ந்தான். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, கடற்கரை இருட்டாக இருந்தபோது, அவர்கள் மணலில் ஒரு போர்வையை விரித்து, வானத்தின் கீழ் உடலுறவு கொண்டனர். போர்வையில் இன்பத்தில் துடித்த கொண்டு இருந்த இரண்டு உடல்களுக்கு வளர்ந்து வரும் புது நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே சாட்சி.
 
ராஜாவுக்கு காமத்துடன், இளமையின் வேகம் இருந்தது. சுந்தரிக்கு ஐந்து மாதங்களின் பத்தினியின் மோக பசி இருந்தது. இது இரண்டும் இருக்க அவர்களுக்கு அன்று இரவு தூக்கம் இல்லாமல் போனது. ஸ்பெஷெல் ட்ரீட் என்றபோது ராஜாவுக்கு ஸ்பெஷெளாக ஒன்று கிடைக்கவேண்டும் இல்லையா... அவனுக்கு கிடைத்தது. முதல் முறையாக சுந்தரியின் பிப்புற ஓட்டைகுள் ஒரு ஆணின் உறுப்பு நுழைந்தது. அவனுக்காக முதலில் அந்த வலியை பொறுத்துக்கொண்டாள் பிறகு மெல்ல மெல்ல அந்த வலி இன்பமாக மாறும்போது அதையும் அனுபவித்தாள். மறு நாள் தோமதரன் அவர்களை அழைத்துச்செல்ல வரும் போது அவன் மனைவின் உடல் சோர்வை பார்க்கும் போது அவள் சக்கையாக பிழிதப்பட்டிருக்காள் என்று தெரியும். அந்த சோர்வினிலும் அவன் மனைவியின் முகத்தில் இருந்த திருப்தியை பார்க்க முடிந்தது. இப்படி அவள் இளம் காதலனால் ஓக்க பட்ட அவன் மனைவி ரொம்ப செக்சியாக அவனுக்கு இருந்தது. வீட்டுக்கு போனதும்மே சுந்தரியை ஓக்க துடித்தான் அனால் இன்று என்னால் முடியாது என்று அவள் மறுத்துவிட்டாள். அனால் அவள் புருஷனின் முழு விறைப்பில் இருந்த பூலை பார்த்தபோது அவளுக்கு அவள் கணவன் மீட்க்கு அனுதாபம் ஏற்பட்டது. இவ்வளவு அண்டர்ஸ்டாங்யுடன் தன் ஆசையை நிறைவேற்றிய கணவனுக்கு ஏதாவது செய்யணும் என்று முடிவெடுத்தாள்.
 
"நாளைக்கு உங்களை முழுதாக கவனிக்கிறேன்..இப்போ வாங்க உங்களுக்கு ஆட்டிவிடுகிறேன்," என்றாள்.
 
தாமோதரன் குஷியானான். "சரி, அனால் நீ முழு நிர்வாணமாக இருந்தபசி அதை செய்யணும்."
 
"ஹ்ம்ம் சரி அனால் நீங்க என்னை ஒன்னும் செய்ய கூடாது. முரட்டு பைய, என்னை புரட்டி எடுத்துவிட்டான். நான் இன்னைக்கு தாங்க மாட்டேன்."
 
அவர் மனைவியின் முலைகளில் இருந்த பல் தடயங்கள், அவள் உடலில் இருந்த நக கீறல்கள் தாமோதரன் வெறியை கிளப்பியது. அவர் உச்சம் அடையும்போது சுந்தரி அவள் கணவனின் பூளை வாயில் எடுத்து அவர் விந்தை முதல் முறையாக விழுங்கினாள். இது தான் அவள் கணவனின் பெருந்தன்மைக்கு அவள் கொடுத்த வெகுமதி. மனைவியின் ஆசனவாயின் கன்னித்தன்மையை ராஜா எடுத்தது அப்போது அவருக்குத் தெரியாது. இதை ஒரு வர்றதுக்கு பிறகு  தான் அவள் தாமோதரனுக்கு சொன்னாள். தாமோதரனுக்கு ரொம்ப காலத்துக்கு பிறகு அதை கேட்டபோது சிறிது பொறாமை வந்தது. அதே நேரத்தில் அவர் பூளும் விறைத்துக்கொண்டது. இதை எதிர்பார்த்த சுந்தரி அவள் புருஷனுக்கும் அன்று அவள் ஆசனவாயை கொடுத்தாள். ராஜாவின் பூலின் தடிமனதை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட சுந்தரிக்கு அவள் கணவனின் பூலை உள்ளே எடுப்பதற்கு சற்று சுலபமாக இருந்தது. சுந்தரி மற்றும் ராஜாவின் ரிசார்ட் களியாட்டம் முடிந்து வீட்டுக்கு திரும்பிய அந்த நாளின் மாலையில் வனஜா சுந்தரியை பார்க்க வந்தாள்.
 
"ரொம்ப நன்றி சுந்தரி. நீ செய்த உதவியை நான் மறக்க மாட்டேன்," என்று உண்மையான நன்றியுடன் கூறினாள்.
 
உன் மகனை ஆசையை நிறைவேற்றியதர்க்க நன்றி சொல்லுற என்றது மனதில் நினைத்து சிரித்துக்கொண்டு," எதற்கு?" என்று கேட்டாள்.
 
"என் மகனின் எதிர்காலம் ஸ்பாயில் ஆகும், அவன் படிப்பு பாழாகும் என்று பயந்தேன் அனால் நீ அவனுக்கு ஊக்கம் கொடுத்து அவனை நல்லபடியாக பாஸ் செய்ய வைத்துக்க."
 
என் புண்டை மீது இருக்கும் ஆசையினால் தான் உன் மகன் நல்ல படிதான் என்று சொல்லவா முடியும். "எனக்கும் ராஜா மீது அக்கறை இருக்கு. நான் இதை செய்யாமல் இருப்பெண்ணே?'
 
"என் மகனுக்கு ரொம்ப சந்தோசம் நேற்று கொடுத்திருக்க..அதற்க்கு நன்றி," என்று கூறி வனஜா குறும்பாக சிரித்தாள்.
 
"உனக்கு இது எப்படி தெரியும்," என்று சுந்தரி ஆச்சரியப்பட்டாள்.
 
"உன்னையும் என் மகனையும் பார்த்தாலே தெரியாத. அவன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறான். நீயும் திருட்டு பூனா, நல்ல பால் குடிச்சிருக்க, உன் முகத்தை பார்த்தாலே தெரியுது," என்று சொல்லி சிரித்தாள்.
 
சுந்தரியும் சிரித்துக்கொண்டு," உன் மகன் பாவம். அவனுக்கு ஐந்து மாதங்கள் ஒன்னும் கிடைக்கில."
 
"நீங்க எங்கே போனீங்க?" என்ற வனஜாவின் கேள்விக்கு அந்த ரிசார்ட் பெயரை சுந்தரி சொன்னாள்.
 
"உன் புருஷன் தானே உங்களை அங்கே போய் விட்டாரு? உனக்கு அப்படி ஒரு கணவன் கிடைக்க நீ கொடுத்துவைத்தவ. எனக்கும் ஒன்னு வாய்ச்சிருக்கே," என்று சலித்துக்கொண்டாள்.
 
இவளுக்கு எல்லாம் தெரியுது.. ராஜா சொல்லி இருப்பான்னா என்று சுந்தரி யோசித்தாள். "வினோத்தை ஒரு நாள் உன்னை அங்கே கூட்டிட்டு போக சொல்லு. நீங்க நல்ல என்ஜாய் பண்ணுவீங்க."
 
"இல்லை, சுந்தரி, சான்ஸ் இல்லை. அவன் மாற்றலாகி மறுபடியும் பழைய ஆஃபீசுக்கே போய்விட்டான். அது மட்டும் இல்லாமல், நானும் அவனுடன் உள்ள உறவை துண்டிக்கலாம் என்று இருந்தேன்."
 
"ஏன்?"
 
"நான் அவ்வப்போது லேட்டா வருவது, திடீர் திடிரென்று பாதி நாள் லீவ் எடுப்பது எல்லாம் என் கணவருக்கு சதேகம் எழுப்பிவிட்டது. ஆறு மாதமாக வினோத்துடன் நான் உடலுறவு வைக்கவில்லை. ஒரே வகையில் இதும் நல்லதுக்கே."
 
என்னை போல ஒத்துழைக்கும் கணவன் இல்லை என்றால் தொடர்ந்து ஒரு கள்ள உறவில் நீடிப்பது ஆபத்துதான். எப்படியாவது ஒரு நாள் இது அம்பலம் ஆகிவிடும் என்று வனஜாவின் முடிவை ஆமோதித்தாள் சுந்தரி.
 
ஒரு சில மாதங்களில் ராஜாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கு போஸ்டிங் ஹைடெராபட்டில் அனால் மூன்று மதம் மும்பையில் ட்ரெனிங் முடித்துவிட்டு, மூன்று மாதத்துக்கு ஹைடெராபட்டில் வேலைக்கு சேர்ந்து பிறகு இப்போது தான் மூன்று நாள் லீவில் வீட்டுக்கு வந்தான். வந்து சேர்ந்த அன்றே மதியம் முழுவதும் சுந்தரியின் படுக்கையில் கழித்தான். இந்த முறை ஆறு மாத ஏக்கம், இரண்டு முறை இருவரும் திருப்தியுடன் புணர்ந்தார்கள். அன்று இரவு அவன் பயணத்தின் களைப்பில் நல்ல உறங்கிவிட்டான். பகலிலும் அவன் அப்பாவும் அம்மாவும் அவனுடனே இருந்தார்கள். ரொம்ப நாட்களுக்கு பிறகு மகன் வீடு திரும்பி இருக்கான் என்பதால் இருவரும் அவனுடனே இருந்தார்கள். வனஜா தான் அவள் மகனின் தவிப்பை உணர்ந்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இதற்க்கு எல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் அன்று இரவு அவன் பெற்றோர்கள் உறங்கின பிறகு ராஜா சுந்தரியை தேடி வந்தான். இதை எதிர்பார்த்த சுந்தரியும் அவனுக்காக ப்ரெஷாக குளித்துவிட்டு, தாமோதரன் வாங்கிய மல்லிகை பூவை தலை நிறைய வைத்தபடி அவனுக்காக காத்திருந்தாள். இத முறையும் தாமோதரன் பெருந்தன்மையாக அவர்கள் இருவரும் மற்றும் உடலுறவு கொண்டு இன்பம் அனுபவிக்க விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார். ஒரு வித்தியாசம். ரிசார்ட்டில் அவர் மனைவியும் அவள் காதலனும் எப்படி அனுபவித்தார்கள் என்று பார்க்க முடியவில்லை அனால் இந்த முறை அவர் தன் மனைவியின் சிணுங்கலும், இன்ப உடல் துடிப்பும் கண்டு மகிழ்ந்தார்.
 
'ஓலுடா கண்ணா..ஆஅஹ்ஹ்ஹ்ஹ...புண்டை உள்ளே வேகமாக இடிடா...என் புண்டை உன் பூலுக்கு தான் ஏங்குது கண்ணே," என்று தாமோதரன் அங்கே இருப்பதை பொறுப்படுத்தாமல் ராஜாவுக்கு அவளின் செழிப்பான உடலை வலிந்து நெளிந்து கொடுத்தாள்.
 
அவர் மனைவியும் அவள் காதலனும் புணர்வதை பார்த்தகு இரு முறை விந்துவை வெளியாகியவர் அதே மெத்தையில் உறங்கிவிட்டார். இடைஇடையே, மேதை குலுங்குவதும், அவர் மனைவியின் இன்ப வேதனையின் அலறலும் அவரை எழுப்பும். இது எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் இன்று மாலை அவள் மீண்டும் கிளம்பிய பிறகு கணவனனும், மனைவியும் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். ராஜா அவர் மனைவியை புணர்வதை கண்டு ஏற்பட்ட காமத்தை எல்லாம் இன்று அவர் மனைவியின் உடல் மீது தீர்த்துக்கொண்டார்.  அவர் மனைவி நாயகியாக இருந்த ப்ளூ பிலிம்  காட்சிகள் அவர் மனதில் ஓட சுந்தரியை அவள் திருப்தி அடையும் வகையில் ஓத்தார்.
 
"என்னங்க, உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்..நாம எவ்வளவு காலம் தான் இப்படியே இருக்க போறோம்? அவர்களின் உரையாடல் மேலும் தொடர்ந்தது.
 
"ஏன் அப்படி கேக்குற?"
 
"ராஜாவுக்கும் புது வாழ்கை துவங்கிவிட்டது. அவனுக்கும் ஒரு காதலி வரலாம், அல்லது என்னை போல வேற பெண்ணுடன் தொடர்பு ஏற்படலாம். அவனை பார்த்தீங்களா..நிச்சயமாக பெண்கள் ஆசைப்படுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு."
 
"அவன் எதுவும் உன்னிடம் சொன்னான்னா?"
 
"கேட்டேன்,,," என்று இழுத்தாள்," அவன் ரூம் எடுத்து தாங்கும் இடத்துக்கு பக்கத்துவீட்டு ஆன்டி ஒருத்தி இவனை ஒரு மாதிரியாக பார்கிறால்லாம்."
 
"அவளுக்கு இண்டேறேச்ட் இருக்கு என்று இவனுக்கு எப்படி உறுதியாக தெரியும்?"
 
"அவன் முன்பு போல இன்னொசென்ட் கிடையாது. ஒரு ஆசை உள்ள பெண்ணின் பார்வை அவனுக்கு இப்போ தெரியும்."
 
"அவனுக்கும் அவளை பிடிச்சிருக்கா?"
 
"அதுவும் கேட்டேன், அப்படி எல்லாம் இல்லை என்று மழுப்பினான் அனால் இவன் செக்ஸ் சுகம் அறிந்தவன். வாய்ப்பு கிடைத்த விடாமல் இருப்பான். அதுவும் அந்த பெண் என்னைவிட ரொம்ப வயது குறைவாம்..31.32 தான் இருக்கும் என்றான்."
 
"உனக்கு பொறாமையாக இருக்க?" என்று தாமோதரன் அவர் மனைவியை கேட்டார். அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவள் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
 
அவள் தன் கணவனை சிந்தனையுடன் பார்த்தாள். "உண்மையை சொல்ல போனால் இல்லை. எனக்கும் ராஜாவுக்கும் இருக்கும் உறவு எப்போதும்மே தற்காலிகம் என்று எனக்கு தெரியும். வேற பெண்கள் அவன் வாழ்க்கையில் வருவார்கள், என்னை மெல்ல மெல்ல மறந்திடுவான்."
 
"வருத்தம் இல்லையே உனக்கு?"
 
"கொஞ்சம் இருக்கும் ஒதுக்குறேன்...அனால் அவனை பெரிதாக மிஸ் பண்ணமாட்டேன்."
 
"இன்னொன்னு கேட்குறேன் சுந்தரி கோவிச்சுக்காம சொல்லு. ராஜா இல்லாவிட்டால் நீ வேற ஆணுடன் தொடர்பு ஏற்பட ஆசைபடுவியா?"
 
"கோப போடுறதுக்கு என்ன இருக்கு, இதையே நானும் யோசித்திருக்கேன். இல்லை... ராஜா தான் என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமான காதலன்...உங்களை அப்பாற்பட்டு," என்று அவசரமாக சேர்த்து சொன்னாள்.
 
"ஏன் அப்படி?"
 
அவள் மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தாள். "மூன்று வருடங்களுக்கு முன்பு இது துவங்கியது. அப்போது இருந்தஸ்து போல இப்போது எனக்கு ஆசை இல்லை. அது மெல்ல மெல்ல குறைந்து வருவதை உணர்கிறேன்."
 
"அனால் இப்போது ராஜா வந்தவுடன் நீ அவனுடன் அவளவு மோகத்துடன் செக்ஸ் வைத்துகொண்டேயே?"
 
"ஒன்னு பெரிய இடைவேளை இருந்தது..இரண்டு அவனை பார்த்தபோது மீண்டும் ஆசை வந்தது என்று ஒப்புக்கொள்கிறேன்.. அனால் முன்பு போல இல்லாமல் அவன் வராவிட்டாலும் அவனையே நினைத்துக்கொண்டு இருக்கவில்லை."
 
"அப்போ, அவன் அடுத்த முறை வந்த அவனுடன் படுக்க மாட்டியா?"
 
"அப்படி இல்லை, அவனுக்கு ஆசை இருக்கும் வரை என் உடலை அவனுக்கு மட்டும் கொடுப்பேன். அனால் எனக்கு தெரிந்தவரை ராஜாவுடன் எனக்கு இருக்கும் உறவு மேலும் ஓரிரு ஆண்டுக்கு மேல் தொடராது. நம் வாழ்க்கையின் இந்த அத்தியாயமும் அதோட முடியும்."
 
தாமோதரனுக்கு என்ன அவன் உணருகிறான் என்று புரியவில்லை. இந்த மூன்று வருடங்கள் அவள் செக்ஸ் வாழ்கை புதிப்பிட்டது போல இருந்தது அனால் அதே சமயத்தில் அவன் மனைவி மீண்டும் அவனுக்கு மட்டும் சொந்தம் ஆகிடுவாள் என்பதிலும் மகிழ்ச்சி இருந்தது. இந்த வயதில் அவன் மனைவியும், ராஜாவுக்கும் இருக்கும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது என்று நினைத்தான். பெரிய இடைவேளை இருக்கும்பட்சத்தில் ஓரளவு அவனாலும் அவன் மனைவியை திருப்திகரமாக புணர முடிந்தது. அனால் மெல்ல மெல்ல அவனால் ஈடுகொடுக்க முடியாமல் மனைவியால் புறக்கணிக்க படுவான் என்று அஞ்சி இருந்தான். அவர்களின் கடைசிகாலம் எப்படி போகம் என்ற தெளிவு ஏற்பட்டது.
 
[+] 1 user Likes game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 03-10-2022, 02:27 PM



Users browsing this thread: 1 Guest(s)