Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
சுலோச்சனாவின் பார்வையில்

 
அன்று நான் கண்யாவிடம் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். நானும் அவர்கள் எல்லோரும் போல ஒரு முறை சுந்தருடன் படுத்திவிட்டால் அவன் பூலுக்கு அடிமை ஆகிவிடுவேன் என்று நினைத்திருந்தான். அவள் அப்படி ஏன் நினைத்திருந்தாள் என்பது எனக்கு புரிந்தது. சுந்தர் உண்மையில் கட்டில் வித்தகன். பெண்ணின் காமத்தை அதிகமா தூண்டும் வகையில் பாலியல் முன்விளையாட்டு அற்புதமாக செய்பவன். பெண்களை எங்கே தடவினால், எங்கே முத்தமிட்டாள், எங்கே சுவைத்தாள் அவர்களுக்கு காம மயக்கம் ஏற்படும் என்று நன்கு அறிந்தவன். அப்படி தூண்டிவிட்டு அந்த காமவெறியை அணைக்காமல் அவர்களுக்கு ஏமாற்றம் கொடுக்க கூடியவனும் இல்லை. சிலர் நல்ல பெண்களின் ஆசையை தூண்டிவிட்டு புணரும் போது சிறுது நேரத்திலையே முடித்துவிட்டு அவர்களை காமத்தில் தவிக்கிறபடியே விட்டுவிடுவார்கள். அனால் சுந்தர் பெண்கள் மோகம் குறையபடியே அவர்களை தழுவியும் முத்தமிட்டுக்கொண்டும் அவர்கள் ஆசை பொங்கி அடையும்வரை புணருவான். இதற்க்கு இயற்கையும் அவனுக்கு அற்புதமான காம ஆயுதம் கொடுத்திருக்கு. அதனால் அவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் கிடைக்காத இந்த புது இன்பத்துக்கும் அவனுக்கும் அடிமையாக இருக்கிறார்கள். என் நிலைமை அப்படி இல்லை. சுந்தர் கொடுத்தெல்லாம் என் கணவரிடமே எனக்கு கிடைக்குது. உண்மையை சொல்லப்போனால் சுந்தரிடம் கிடைத்ததைவிட ஒரு படி மேலே கிடைத்தது. அப்படி இருக்கையில் நான் ஏன் சுந்தருடன் படுக்க நினைத்தேன். ஏன் என் கற்பை அவனிடம் இழந்தேன்?
 
எல்லாம் என்னை சுற்றி இருந்த சூழ்நிலை தான் காரணம். தாம்பத்திய உறவை தாண்டி மற்ற ஒரு ஆணுடன் காம இன்பம் அனுபவிப்பதில் அவர்கள் அதிகமாக இன்பம் அதில் அனுபவிப்பது போல தெரிந்தது. இதை கூட சமாளித்திருப்பேன், என்னை இந்த கள்ள உறவுக்கு தள்ளுவதில் என் அம்மா ராஜாவுடன் உடலுறவில் ஈடுபடுவது அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தாம்பத்திய உறவில் சந்தோஷமாக இருக்கும் அவளே இந்த இன்பத்துக்கு ஏங்குகிறாள் என்றால் அதில் என்ன தான் அறுபுதம் இருக்கு என்று தேடுதல் மெல்ல மெல்ல என் மனதில் ஊடுருவி போக போக வலுக்கொண்டே அதிகமானது. இதில் வேற கண்யா எறியும் நெருப்பில் என்னை ஊட்டுவது போல பல பெண்களுடன் சுந்தரின் பாலியல் சாகசத்தை பற்றி புகழ்ந்து தள்ளினாள். அதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. அவளே அவனுடன் படுத்துவிட்டாள். அவளை கட்டிலில் எப்படி பிரட்டி எடுத்தான், அது எவ்வளவு பரவசமாக இருந்தது என்று என் அறியார்வத்தை கிளம்பிவிட்டாள். சுந்தர் வேற என் கற்பை எடுப்பதுக்கே கூறியாக இருந்தான். அடுத்த தப்பு, நான் அதுவரை கேலியாக எடுத்துக்கொண்டு இருந்த சுந்தரின் ஆசைவார்த்தைகளை சீரியஸாக எடுக்க துவங்கியது. அதன் விளைவாக அவனுடன் செக்ஸ் ச்சேட் வரைக்கும் போனது. அப்போதுதான் நான் ஒரு வழுக்கும் சரிவில் இறங்கினேன், அதில் இருந்து என்னாலேயே விழுவதைத் தடுக்க முடியவில்லை. தவறுதலாக வாய் திறந்து என் அம்மாவும், ராஜாவையும் பற்றி கண்யாவிடம் சொல்ல இருந்தேன், நல்லவேளை தக்க நேரத்தில் என்னை தடுத்துக்கொண்டேன்.
 
பாண்டஸி, அறிந்துகொள்ள ஆர்வம், கற்பனை என்ற கலவை ஆபத்தானது. தவறான பாதையில் தள்ளிவிடும்...நான் தள்ளப்பட்டேன். பாண்டஸி, அறிந்துகொள்ள ஆர்வம், கற்பனை என்ற கலவை ஆபத்தானது. தவறான பாதையில் தள்ளிவிடும்...நான் தள்ளப்பட்டேன். என் மனம் ஒழுக்கம்கெட்ட பாலுறவின் தேவையால் மூழ்கியது. அதுமட்டுமே முக்கியமாக இருப்பதுபோல ஒரு மயக்கம். அந்த செயலில் ஈடுப்பட்டு பின்பு தான் அந்த மயக்க நிலையில் இருந்து தெளிவு வந்தது. இதுவரை அறிந்திராத சொர்க்க சுகத்தில் நான் துடித்துக் கொண்டிருப்பேன் என்று நினைத்தேன். அப்படி தானே மற்ற பெண்கள் எல்லோரும் பரவசத்தில் துடித்திருப்பார்கள். பாலியல் பேரின்பம் கிடைத்தது. அனால் நான் அதைவிட அல்லவே எதிர்பார்த்தேன். மற்ற பெண்களுக்கு எப்படியோ அனால் எனக்கு இது புதிதல்ல. அன்று காலையில் சுந்தருக்கு முன்பு எழுந்த போது உடலுறவில் உச்சம் பெற்ற திருப்தியுடன் ஒரு ஏமாற்ற உணர்வும் கலந்திருந்தது. அப்போதுகூட அந்த உணர்வு முழு தெளிவு பெறவில்லை அனால் வீட்டுக்கு போனபிறகு நான் எவ்வளவு மோசமான காரியத்தில் ஈடுபடவிட்டேன் என்ற தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து போனது. அவர் வந்தவுடன் அவரை நேரில் பார்க்க கடினமாக இருந்தது. அவரும் வந்தபிறகு என்னிடம் ரொம்ப பாசமாக இருந்தார். அப்போது என் செயலை நினைக்கும் போது என் மேலே எனக்கே வெறுப்பு வந்தது. அவரை கட்டியணைத்து அழுதுகொண்டே அவருடன் மன்னிப்பு கேட்க என் மனம் துடித்தது. அனால் நான் ஒரு கோழை, அவரை விழுந்துவிட்டேன் என்றால்? இல்லாத ஒரு இன்பம் இருக்கு என்று நினைத்து துரோகம் செய்துவிட்டேன்.
 
அடுத்த நாள் இரவு அவர் என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். முதல் முறையாக என்னால் அன்று இன்பம் அனுபவிக்க முடியவில்லை. சுந்தருடன் புணர்ந்த பிறகு நான் பலமுறை குளித்து என்னை சுத்தம் செய்துகொண்டேன் என்றாலும் நான் அழுக்காக இருப்பது போல எனக்கு இருந்தது. அவர் என்னை முத்தமிடும்போது ச்சே இந்த வாயில் சுந்தரின் சுண்ணியை சுவைத்திருக்கேன், இந்த அசிங்கமான வாயில் அவர் உதடுகள் படுகிறதே என்று என் மனது வலித்தது. என் முலைக்காம்பில் அவன் எச்சில் இன்னும் இருக்க...வேண்டாம் அவர் அதை சப்ப வேண்டாம். எல்லாற்றையிலும் கொடுமை அவர் என் புண்டையை நக்க வந்த போது. அவரை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்தேன். சுந்தர் சுண்ணி புகுந்த இடத்தில அவர் வாய் படலாம்மா. இந்த வேதனையில் இருந்த நான் எப்படி செக்ஸ்ஸை அனுபவிப்பது. பல நாட்கள் ஆனது நான் இதில் இருந்து மிரள. கொஞ்சம் கொஞ்சமாக நம் பழைய நெருக்கும், இன்பம் அனுபவிக்க துவங்கினேன்.
 
அவரிடமும் மாற்றங்கள் தெரிந்தது. பல சமயங்களில் அவர் தனது சொந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டேன். சுந்தருடன் இருந்த என் தொடர்பு அவருக்கு தெரிந்துவிட்டதா அதனால் தான் இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி சிந்தனையில் இருக்கிறார்ரா என்று அச்சமும் வந்தது. இது தான் பிரச்சனை, வேற எதோ ஒரு விஷயமாக இருந்தால் கூட நாம தப்பு பண்ணிவிட்டால் அது தான் தெரிந்துவிட்டதோ என்று பயந்து சாகனும். அனால் உண்மையான காரணம் என்ன இருக்கும் என்று என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தபோது அது இன்னும் எனக்கு 'பகீர்' என்று இருந்தது. ஒரு நாள் நானும் அவரும் வெளியே போகிருந்தபோது தற்செயலாக லதாவை சந்திக்க நேர்ந்தது. எப்போது என்னுடன் சகஜமாக சிறிது பேசும் அவள் அன்று எதோ ஒரு சங்கடத்தில் இருந்தாள். என் கண்களை கூட அவளால் நேராக பார்த்து பேச முடியவில்லை. அவர்களுக்கு இடையே கூட ஒரு அமைதியின்மை இருப்பதுபோல தோன்றியது. ஒரு பெண்ணாக அவர்களுக்கு இடையே ஏதோ நடந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு பெண்ணுக்கு இந்த வகையான விஷயங்களில் இயல்பான உள்ளுணர்வு இருக்கிறது. அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது தான் எதோ ஒன்று நடந்து இருக்கு. அது என்னவாக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தபோது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மனது வலித்தது. எனக்கு இப்படி இருந்தால் நான் சுந்தருக்கு என்னை கொடுத்ததை அவர் அறிந்தால் அவர் என்ன வேதனை படுவார்.
 
வேறு ஒரு எண்ணமும் எனக்கு வந்து என்னை நிலைகுலைய செய்தது. அவர்கள் தப்பு செய்துவிட்டார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இந்த அமைதியின்மை, ஒருவரை ஒருவர் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கும். அனால் லதா சும்மா காமத்துக்காக ஒரு ஆணுடன் படுக்க கூடிய பெண் இல்லை, அதே போல தான் என் கணவரும். உண்மையான அன்பு அவர்கள் இடையே மலர்ந்து இருக்கணும். அவர் இன்னொரு பெண் மீது காதல் கொண்டார் என்று நினைக்கும் போதே என் இதயம் உடைந்துபோனது போல வேதனையாக இருந்தது. எனக்கும் சுந்தருக்கு இடையே இருந்தது வெறும் காமம். அது வெறும் உடல் சம்மந்தப்பட்டது. என் இதயத்தை அவனுக்கு எப்போதும் கொடுத்ததே இல்லை, இனி கொடுக்க போவதும் இல்லை (இனி என் உடலையும் தான்). அனால் இவர்களின் இதயம் ஒன்று சேர்ந்துவிட்டதே. நான் ஒரு நாள் நான் செய்த மோசமான காரியத்தை அவரிடம் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அவர் காலில் விழுந்து மணியிட்டாவது அவரை என்னை மன்னிக்க கெஞ்சனும் என்று இருந்தேன். அவருக்கு என் மீது இருந்த அன்பால் அவர் வேதனை கொண்டாலும் என்னை எப்படியாவது மன்னித்து விடுவார் என்று நம்பினேன். அனால் இனிமேல் எனக்கு அப்படி செய்ய தைரியம் இல்லை. நீ இப்படிப்பட்டவளா என்று அவர்களுக்கு அவர்களே கட்டுப்படுத்திக்கொள்ள போட்ட சங்கிலியை உடைக்க கூடம். மலர்ந்து காதலை ஏற்றுக்கொண்டு புது வாழ்கை அவர்கள் தொடங்கிவிட்டால்? ஐயோ என் நிலை என்னவாகும்? அதனால் தான் இப்போது மூன்று மாதங்கள் கழித்து லதா ராஜினாமா செய்துவிட்டு அவள் ஊருக்கே போகிறாள் என்று அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாவம் அந்த பெண், அவர் மீது எவ்வளவோ காதல் கொண்டிருப்பாள். அவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டு அவள் காதலை கட்டுப்படுத்த முடியாது இன்பத்துக்காக தான் அவள் இந்த முடிவை எடுத்திருக்கணும். இனி அவர் எனக்கு மட்டுமே சொந்தம். எனக்கு இந்த செய்தி நிம்மதி கொடுத்தது.
 
எங்கள் வீட்டிலும் நிலைமை மாறி இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் இடையே ஒரு புது நெருக்கம் உண்டானது போல இருந்தது. அவர்களுக்குள் அவர்களின் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டார்களோ? எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் சில சமயம் அவர்களுடன் ராஜாவும் சேர்ந்து சிறிது பேசிக்கொண்டு இருப்பான். நான் கவனிக்கவில்லை என்று நினைத்து ராஜாவும் என் அம்மாவும் கள்ள பார்வை பகிர்ந்துகொள்வார்கள். இதை என் அப்பா பார்த்துக்கொண்டு தான் இருப்பர். அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டும் இல்லை, அவரும் அதை பார்த்துபுன்னகைப்பார். சில சமயம் ராஜா என் அம்மைவி தோட்ட பேசுவது அல்லது என் அம்மா ராஜாவை தொட்டு பேசுவதாக இருக்கும். அதுவும் இது எல்லாம் என் அம்மா முன்பே நடக்கும். என்ன நடக்குது இங்கே என்று ஆச்சரியப்பட்டேன். எல்லாற்றுக்கும் ஒரு நாள் தெளிவு வந்தது. ஓர் இரவு நான் இரண்டு மணி போல் தாகத்தால் எழுந்துவிட்டேன். அவர் என்னை படுக்கும் முன்பு போட்ட போட்டில் என் காம தாகம் மட்டும் தீரவில்லை, தொண்டை வறண்டு வைத்திருந்த பாட்டில் தண்ணியும் தீர்ந்துவிட்டது. நடுவில் தாகத்தில் முழிப்பு வர நான் தண்ணி எடுக்க சமையல் அறை போனேன். இரவின் பிரெஷான குளிர் காற்றில் மூச்சு எடுக்க, மெயின் கதவின் பக்கத்தில் இருந்த  ஜன்னலை திறந்து கற்று வாங்கினேன். அப்போது தான் வாசலில் ஒரு புது செருப்பு இருப்பதை பார்த்தேன். இது ராஜாவின் செருப்பு அல்லாவா? இது ஏன் இங்கே இருக்கு? நான் இதுவரை பார்த்தது எல்லாம் என் மனதில் வந்தது. அதுவுடன் சந்தேகமும் வந்தது. என் இதயம் படபடக்க நான் நேராக என் பெற்றோர் அறையின் கதவோரம் சென்றேன். லேசான முனகல் சத்தம் கேட்டது. என்ன நடக்குது என்று பர்போம்மா அல்லது தெரிந்துகொள்ள வேண்டாம் என்று அப்படியே திரும்பி போய்விடலாமா என்று இரண்டு எண்ணத்தில் இருந்தேன். சரி என்ன ஆனாலும் பார்த்துவிடலாம் என்று என்று முதலில் கதவில் என் காதை வைத்து ஒட்டுக்கேட்டேன்.
 
"உன் இடுப்பை தூக்கி மேலே அடி ஸ்ஸ்ஸ்...அப்படி தான் என் முலையை பிசையுடா."
 
இது என் அம்மாவின் குரல். 'டா' போட்டு என் அப்பாவை தான் கூப்பிடுறாளா? நான் மண்டியிட்டு கீ ஓட்டை வழியாக பார்க்கும் போது அது இல்லை என்று தெரிந்தது. ராஜா மெத்தையில் படுத்திருந்தான். அவன் மேலே என் அம்மா மட்டை உருத்து கொண்டு இருந்தாள். அவளின் குலுங்கும் பெரிய முலைகளை ராஜா பிசைந்துகொண்டு இருந்தான். அனால் என்னை வாயடைக்க செய்தது இதுவல்ல. அவர்கள் அருகில் என் அம்மாவின் பக்கத்தில் முட்டிபோட்டபடி என் அப்பா இருக்க, என் அம்மா ராஜாவிடம் ஓழ் வாங்கியபடி என் அப்பாவின் ஆணுறுப்பை ஆட்டிக்கொண்டு இருந்தாள். அப்பாவின் பார்வை எங்கே என்று பார்த்தேன். அவர் ராஜாவின் தடியான சுண்ணியை என் அம்மாவின் புண்டை விழுங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து ரரசித்துக்கொண்டு இருந்தார். அவர் அதை ரசிக்கிறார் என்று எப்படி தெரியும் என்றால் அவர் உறுப்பு ரொம்ப கடினமாக விறைத்து இருந்தது. இதுவே இரண்டு மாதத்துக்கு முன்பு இருந்த சுலோச்சனாவாக இருந்திருந்தால். இதை ரசிப்பது மட்டும் இல்லை, அவள் புண்டையும் ஒழுக துவங்கி இருக்கும். அனால் நான் எழுந்து என் அறைக்கு போய்விட்டேன். என் அப்பாவா இப்படி என்று எனக்கு கஷ்டமாக இருந்தது. இப்படி வெட்கம் இல்லாமல் இருக்கிறாரே என்று அவர் மீது கொஞ்சம் கோபமும் வந்தது. அனால் நான் கோபப்பட என்ன உரிமை இருக்கு. நான் என்ன ஒழுக்கம் கொண்டவளா? அவர்கள் விருப்பத்தோடு எல்லாம் நடக்குது, என்னை மாதிரி மறைந்து திருட்டுத்தனமாக சுந்தருடன் படுத்து போல என் அம்மா ராஜாவுடன்  படுக்களையே. அவர்கள் வீட்டில் நான் தங்குறேன். அவர்களின் வாழ்கை எப்படி அவர்கள் நடத்தணும் என்று எனக்கு சொல்ல உரிமை இல்லை. அனால் எப்படியாவது வேற வீட்டை பார்த்துக்கொண்டு இங்கே இருந்து போகணும். என் பெற்றோரும் இப்போது எங்களை ஒப்புக்கு தடுப்பார்கள் ஒழிய அதை தான் அவர்களும் விரும்புவார்கள். அவர்கள் ஆசைப்படியே அவர்கள் எப்பாப்பிடிவேண்டாலும் ராஜாவுடன் உல்லாசமாக இன்பம் அனுபவிக்கலாம். எனக்கும் இந்த கள்ளஉறவு சூழ்ந்த சூழ்நிலையில் வசிக்க விருப்பம் இல்லை.
 
இப்போது மணி மதியம் 2.40. நான் என் அறையில் படுத்திருந்தேன். வீட்டில் அமைதியான சூழ்நிலை. நான் சுந்தருடன் முதல்முறையாக முழு உடலுறவில் ஈடுபட்டு சரியாக மூன்று மாதங்கள் ஆனது. இதே மதியம் மூன்று மாதத்துக்கு முன்பு நான் இருந்த மனநிலையை நினைத்துப்பரித்த்தேன். அவர் வெளியூரில் இருந்தார். நான் என் கற்பை இழக்க தயாராக இருந்தேன்...இல்லை இல்லை, அவளாக இருந்தேன். மனதில் பதபதற்றம், உடலில் காமம் தாங்கிக்கொண்டு இருந்தேன். எத்தனையோ பெண்கள் அடிமையான ஒரு புதுவித அற்புத இன்பத்தை சிலமணி நேரத்தில் அனுபவிக்க போறேன் என்ற பாலியல் மகிழ்ச்சி எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்பில் இருந்தேன். என்னை  பியூட்டி பரலோரில் அழகுபடுத்திக்கொண்டு இருந்த பெண்கள் குசுகுசுவென்று பேசுவது, நான் கவனிக்கவில்லை என்று நினைத்தபோது அர்த்தமுள்ள பார்வையை அவர்கள் இடையே பகிர்ந்துகொண்டு கள்ளத்தனமாக புன்னகைத்து எனக்கு வெட்கம் ஏற்படுத்தியது. அதை வெளியில் நான் காட்டிக்கொள்ளவில்லை. கள்ளகாதலனின் காமவெறியை தூண்ட இவ்வளவு அலங்காரமா? அவன் கேட்டான் என்று நானும் நானும் இல்லாமல் அவன் கேட்டபடி செய்தேன். என்னை காமம் அந்தளவு ஆட்கொண்டு இருந்தது அந்த நேரத்தில். ஹோட்டல் அறையில் சுந்தர் என்னைத் தழுவியபோது இந்த காமமும் பாலுணர்ச்சியும் உச்சத்தில் இருந்தது. அவன் என்னை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு அவன் கையால் என் வெறும் வயிற்றை தடவிக்கொண்டு என் என் கழுத்தில் முத்தமிட்டபோது நான் காமத்தில் உடல்சிலிர்ந்தேன் என்பது உண்மை. முழுமையாக அவனுடன் செக்சில் உத்துழைத்தேன், உடலுறவை இஞ்சையும் செய்தேன் அனால் நான் இதுவரை அறியாத இன்பம் கிடைக்கும் என்று நினைத்தது தான் நடக்கவில்லை. இல்லாததை இருக்கு என்று நான் கற்பனை செய்ததில் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுவிட்டேன். நல்லவேளை இப்போவாவது என் சுயபுத்திக்கு வந்ததென்னே. இல்லாவிட்டால், உண்மையில் இல்லாத இன்பம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு ஒரு மோசமான வாழ்கை முறையில் சிக்கிக்கொண்டு மட்டும் இல்லாமல், அற்புதமான திருமண வாழ்க்கையையும், ஒரு சிறந்த கணவரையும் இழந்திருப்பேன்.
 
அப்போது தான் என் அலைபேசி ஒலித்தது. கண்யா தான் அழைக்கிறாள், அதுவும் விடீயோக்கால். நான் சுந்தருடன் இருக்கும் எல்லாவித தொடர்பையும் துடித்துவிட்டேன். கன்யா தான் அவன் சார்பாக வாதாடினாள் அனால் என் மனஉறுதியா கண்டு அவளும் என்னை கன்வின்ஸ் செய்வதை நிறுத்திவிட்டாள்.
 
"என்னடி என்ன என்னை திடிரென்று இந்த நேரத்தில் கூப்பிடுறா?"
 
"சுலோ...அஹ்ஹ்ஹ...," அவள் முகம் மட்டும் தான் தெரிந்தது. வலியால் இருப்பதுபோல அவள் முகம் சுளித்து இருந்தது. ஆனால் அது வலியில் இல்லை, அது என்ன என்று எனக்கு நல்ல தெரியும். இன்பத்தில் துடித்துக்கொண்டு இருக்கிறாள்.
 
ஒரு ஆணின் கை அவள் போன்னை நகர்த்தியது. அவள் முட்டிகால் போட்டு மெத்தையில் குனிந்து இருந்தாள், அவள் புண்டை உள்ளே ஒரு பெரிய சுண்ணி குத்திக்கொண்டு இருப்பது இப்போ தெரிந்தது. அந்த சன்னியின் தனித்துவமான வடிவத்தை நான் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். நீண்ட, மொத்தமான, வளைந்த சுண்ணி, சுந்தரின் சுண்ணி. நான் நேரில் பார்த்த சுண்ணி, நான் என் விரல்களில் பிடித்து உருவிய சுண்ணி, வாய் உள்ளே எடுத்து உறிஞ்சிய சுண்ணி. கண்யாவை டாகி ஸ்டைலில் ஒத்துக்கொண்டு இருக்கிறான்.
 
"என்னடி இது கண்யா..," என்று உரக்க கத்திவிட்டு போனை அடைக்க போனேன்.
 
இதத்தை தான் நான் செய்ய போறேன் என்று அவள் எதிர்பார்த்துருப்பாள். "சுலோ போனை வெச்சிடாதே... லெட் மீ எக்ஸ்பிளேன்," என்று அவசரமாக சொன்னாள்.
 
நான் போனை கட்  பண்ணவில்லை என்றதும் அவள் மகிழ்ச்சியானாள். இப்போது அவள் முகத்துக்கு சற்று தூரம் அந்த போன் நிருபட்டிருந்தது. அவள் முகம், மெத்தையில் அமுங்கி இருந்த அவள் முலைகள், பின்னால் மேலே தூக்கியபடி இருந்த அவள் குண்டி, அதற்க்கு பின்னால் சுந்தரின் உடல், நெஞ்சு வரைக்கும் தெரிந்தது. அவள் இடுப்பை பிடித்துக்கொண்டு அவளை இடித்துக்கொண்டு இருந்தான். அவள் உடலும் ஒவ்வொரு இடிக்கும் அதிர்ந்துகொண்டு இருந்தது. இப்படி தானே நானும் அந்த ஹோட்டல் அறையில் இருந்தேன். இப்போது கண்யா புண்டை உள்ளே இறுக்கமாக உரசிக்கொண்டு போய்வரும் அவன் மெகா  ஸைஸ் சுண்ணி அன்று என் புண்டை உள்ளே இதுபோல் உரசிக்கொண்டு இருந்தது.
 
"என்னடி இது, ஏன் என்னிடம் இதையெல்லாம் காட்டிக்கொண்டு இருக்கா?" என்றேன்.
 
"நீ அன்று சுந்தர் உன்னை ஓழ்த்துக்கொண்டு இருப்பதை எனக்கு காட்டி என்னை தவிக்கவிட்ட. நானும் ஒரு முறை இப்படி காட்டணும் என்று நினைத்தேன்." அவள் குரல் விட்டுவிட்டு வந்தது, அவன் குத்துவதால் இடைஇடையே முனகியபடி.
 
"அது முடிந்துபோன கதை. இப்போ அதைப்பத்தி பேசாதே. நீ வென அவனுடன் என்ஜாய் பண்ணு, நான் வெச்சிடுறேன்."
 
"இருடி..இருடி.. ஒரு நிமிஷம். நான் அன்று முழுசா பார்த்தேன்ல.. நீயும் இப்போ பாரு...ஏன் உனக்கு பயம்மா?"
 
"எனக்கு என்னடி பயம்?" எனக்கு சுருக்கென்று கோபம் வந்தது.
 
அவள் இப்போது அவள் உடலை நகர்த்தினாள். சுந்தர் மல்லாக்க படுத்திருக்க அவன் தொடை மேல் தலையை வைத்து படுத்துக்கொண்டு அவன் பூலை அவள் கையில் பிடித்து மெதுவாக அவனுக்கு கையடித்து விட்டாள். அவன் சுண்ணி நல்ல பெருசாக ஸ்க்ரீன்னில் தெரிந்தது.
 
"சுலோ, நீ சொன்னது எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சுந்தருக்கு புண்டை விரித்து கொடுப்பாலம், அவன் ஓக்க ஓக்க, முனகிக்கொண்டு உச்சம் அடைவாளாம் அனால் ஏர்மாற்றமாக இருந்ததாம். எதிர்பார்த்தது போல இல்லையாம். யாருகிட்ட கதைவிடுற." அவள் குரலில் கேலி தெரிந்தது. என்னை தான் கேலி செய்கிறாள்.
 
"நீ நம்பினாலும், நம்பாட்டியும் எனக்கு என்ன.. அது தான் உண்மை," நான் கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.
 
"இல்லடி...அது உண்மை இல்லை. நீ உன் மனதில் அது உண்மை என்று கூட நம்பலாம் அனால் உண்மை என்ன தெரியும்மா."
 
என்ன பெரிய உண்மையை இவ கண்டுபிடித்துவிட்டாள். "என்னடி பெரிய உண்மை," என்று கேட்டேன்.
 
பதில் சொல்வதற்கு முன்பு அவள் கூதி நீரில் நனைத்து இருந்த அவன் தண்டை நக்கினாள், சில வினாடிகள் வாய் உள்ளே எடுத்து ஊம்பினாள். "உண்மை என்ன என்றால் நான் கையில் இப்போ பிடிச்சி இருக்கேண்ணே, இந்த பூல் உனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. நீ இதுவே கத்தி என்று இருந்திடுவே என்று பயம் உனக்கு. உன் குடும்ப வாழ்கை கெட்டுபோய்விடும் என்று பயப்புடுற," என்று சொல்லி சிரித்தாள்.
 
"வாய்யை அடுக்குடி..சும்மா சிரிக்காதே," என்று கடுப்பாக.
 
"உண்மையை சொன்ன உனக்கு கோபம் வருதா? இன்னும் அவள் முகத்தில் அந்த குறும்பான புன்னகை.
 
"ச்சீ.. உன்னை என் உயிர் தோழி என்று நினைத்தேன்னே.. நீயே இப்படி பேசுறா."
 
"உன் உயிர் தோழி தான், அதனால் தான் நான் இப்படி பேசுறேன். உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டு நீ அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் எல்லாம் நீ இழக்க கூடாது என்று பேசுறேன். உண்மையை சொல்லு.. இது மேல் உனக்கு இன்னமும் ஆசை இல்லை?" என்று அவன் சுண்ணியை ஸ்க்ரீன் பக்கம் திருப்பி காட்டினாள்.
 
"இல்லை...எனக்கு ஆசை இல்லை," என்றேன்.
 
"இல்லாமல் தான் சுத்தருடன் கட்டிலில் கட்டிப்பிடித்து புரள அப்படி உடித்திட்டு போனியா? நீ எவ்வளோ செக்சியாக உடுத்தி வந்தேன்னு சுந்தர் சொன்னான். உன்னை பார்த்தவுடன் அவன் சுண்ணி துடித்து முழு விறைப்பு அடைந்த வகையில் உடுத்தி இருந்தியாம்."
 
கண்யா இப்படி கூறும் போது என் முகம் வெட்கத்திலும், சங்கத்திலும் சிவந்தது. மோசமான பெண்ணின் செயலை அல்லவா செய்திருந்தேன். "அதை செய்ததற்கு இப்போ வந்துறேண்டி," என்றேன் மெதுவாக.
 
அவள் என்னை அவ்வளவு சுலபமாக விடுவதா இல்லை. "உன் புண்டையை அவ்வளவு அறிக்கை செய்துவிட்டான் நம்ம லவர் பாய் சுந்தர். இது ஒரு இரவில் அடங்க கூடிய அரிப்பா? எனக்கு நம்பிக்கை இல்லை."
 
[+] 3 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 26-09-2022, 09:01 PM



Users browsing this thread: 3 Guest(s)