16-09-2022, 01:17 PM
(15-09-2022, 11:37 PM)Reader 2.0 Wrote: இந்த கதையை ஆரம்பத்தில் இருந்தே படித்து விட்டு கருத்து பதிவுசெய்து, கதாசிரியருக்கு ஊக்கம் கொடுத்தவர்களில் ஒருவராக, இப்போதும் தயவுசெய்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும் நண்பரே... ஏற்கனவே நீங்கள் கூறியது போலவே... இப்போது கதையும் அருமையாக போய்க் கொண்டிருக்கும் போது, இப்படி கருத்து சொல்லாமல் இருந்தால் எப்படி?...
சும்மா... வெறுமனே கதையை மட்டும் படித்து விட்டு, கருத்து சொல்லும் எங்களைப் போன்றவை வெகு சாதாரணமான வாசகர்களை விட, ஒரு கதாசிரியராக நீங்கள் சொல்லும் கருத்து, நமக்காக இவ்வளவு சிரமப்பட்டு கதையை தொடர்ந்து எழுதி வரும் Gumshot அவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக போனஸ் உற்சாகமாக இருக்கும் என்று நம்புகிறேன்...
நண்பா நான் இந்த கதையை சஞ்சய் இடத்தில் இருந்து படிக்கிறேன் குமாருடன் சங்கீதா உறவுக்கு சஞ்சய் எப்பொழுதும் எதிர்ப்பை காட்டவில்லை குமார் அவனை வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொண்டபோதும் அவன் சங்கீதா விடம் எதிராக எதுவும் பேசவில்லை சில இடங்களில் அவன் எதிர்ப்பை பதிவு செய்ய முயலும் போது சங்கீதா அவனிடம் அம்மாவின் நிலையை புரிந்து கொள் என்று சொல்லி விட்டால் சஞ்சய் அமைதியாக இருந்தது விடுகிறான் இப்போது ஊட்டி சென்று வந்த பிறகு தான் அவன் எதிர்ப்பை பதிவு செய்தான் அதனால் தான் அவனுக்கு சங்கீதா கிடைத்தாள் கதாசிரியர் ஒரு வாசகனின் கருத்துக்கு பதில் அளிக்கும் போது சஞ்சய் சங்கீதுவை பிழிந்து விடுவான் ஆனால் சங்கீதா குமாரை மெதுவாக தான் கழற்றி விடுவாள் என்று கூறினார் அதன் அர்த்தம் சஞ்சய் இப்போது சங்கீதாவை பிழிந்து கொண்டு இருக்கிறான் சங்கீதா குமார் உறவு மீண்டும் தொடங்கும் என்று தோன்றுகிறது அதுமட்டுமின்றி ராஜேஷ் என்ற கதாபாத்திரம் புதிதாக வந்துள்ளது அவன் என்ன செய்ய போகிறான் என்று விரைவில் பாக்கலாம் இப்போது சங்கீதா காலேஜில் நடந்ததை சொல்லும் போது சஞ்சய் சுன்னி மிகவும் விரைக்கிறது அதன் மூலம் கதாசிரியர் என்ன சொல்ல வருகிறார் சஞ்சய்யை ஒரு காக்கொள்ட் அக காட்ட போகிறாரா தெரியவில்லை அதனால் தான் நான் எந்த கருத்தையும் கூறாமல் வெறுமனே ஒரு வாசகனாக மட்டும் இருந்து விட்டேன் இது அவர் கதை இதை எப்படி எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவர் முடிவு செய்வார் அது தான் சரி அவர் இந்த கதையை கடைசி வரை முடிவு செய்து வைத்துள்ளார் எனவே அவர் போக்கில் தொடர்ந்து எழுத விடுவோம் கடைசியில் நம் கருத்தை சொல்லலாம் என்று இருந்து விட்டேன் அது தவறு என்றால் என்னை மன்னிக்கவும் இன்னொரு விசையமும் இருக்கிறது நான் இந்த கதையை படிக்கும் போது மிகவும் உணர்ச்சி வசபடுகிறேன் அதனால் எதாவது தடித்த வார்த்தை பயன் படுத்தி விட்டேன் என்றால் அது என் அன்பு கதாசிரியரின் மனதை புண்படுத்தி விட்டால் அது நன்றாக இருக்காது அதனால் தான் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வந்தேன் நன்றி நண்பரே