Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
உங்களின் வழக்கமான எழுத்துக்களில் வடிவமைப்பு செய்யப்பட்ட சிற்பங்களில் மிகவும் அழகான சிலை இதுதான்...

நண்பரே.... சுந்தரி எடுத்த முடிவு ஏற்கனவே எதிர்பார்த்தது தான்... அவள் தெளிவாக முடிவு செய்து விட்டாள் என்று முன்னரே புரிந்து விட்டது... இப்படித்தான் நடக்கும் என்று முன்பே தெரிந்து விட்டது...‌ ஆனாலும் நான் எதிர்பாராதது என்னவென்றால், சுந்தரி கணவன் விருப்பத்துக்கு மதிப்பு அளித்து, மூன்று மாதங்கள் ராஜாவிடம் உடலுறவு வைத்துக் கொள்வதை தவிர்த்தது தான்.... இதன் மூலம் சுந்தரி, உடலளவில் வேசியானாலும், மனதளவில் அவள் பத்தினி தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது... அருமை அருமை அருமை... ஆனாலும் ஒரு மிகச்சிறிய மனக்குறை உள்ளது தலைவா... ராஜாவுடன் இருக்கும் உறவு பற்றி மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும்... மகள்கள் மற்றும் மருமகன்கள் உள்பட யாருக்கும் தெரியக் கூடாது... தனக்கு சமுதாயத்தில் தலைக்குனிவு ஏற்படக் கூடாது என்று தாமு நிபந்தனைகள் விதித்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...

மூன்று மாதங்கள் கழித்து, மகள், மருமகன், பேரன் மூன்று பேரும், குடும்பத்துடன் வெளியே சென்று இருப்பதாக கதையில் வருகிறது... இந்த வரி குறிப்பிடத்தக்கது... அதாவது ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சுந்தரிக்கு பிறந்த சுலோச்சனா ஏற்கனவே சுந்தர் மீது ஆதிக்கம் செலுத்தி விட்டாள்... தொடர்ந்து கணவன் மீதும் ஆதிக்கம் செலுத்தி, கணவனையும் கட்டுப்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறாள் என்பதை புரிகிறது...

ஆனால் தயவுசெய்து கணவனுக்கு துரோகம் செய்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல், சுலோச்சனா தொடர்ந்து சுந்தருடன் கள்ளத் தொடர்பில் இருக்கப் போகிறாள்.... கிரிஷாந்த், லதாவுடன் உடலுறவு வைத்துக் கொண்டதால், மனைவிக்கு துரோகம் செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் கண்டும் காணாமல் இருக்கப் போகிறான் ... என்று தயவுசெய்து முடிக்க வேண்டாம் தலைவரே....

சுந்தரிக்கு கணவனை அவமானப் படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, கணவனை கேவலப்படுத்தும் ஆசையோ இல்லை... கணவன் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து, கணவனை மதித்து, அவர் சம்மதிக்கும் வரை, ராஜாவை ஒதுக்கி விட்டாள்... அதனால் சுலோச்சனா மற்றும் கிரிஷாந்த் இருவரும் தத்தம் தவற்றை ஒப்புக் கொண்டு, தப்பை உணர்ந்து திருந்துவதாக முடிப்பது சுபமாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன்...

சுந்தருக்கு மட்டும் தயவுசெய்து, ஏதாவது செய்யுங்கள்.... அவன் மீண்டும் குடும்ப பெண்களின் வாழ்க்கையில் குறுக்கே வரக் கூடாது.... அதற்கு மட்டுமாவது ஏதாவது செய்யுங்கள் தலைவா... உங்களுக்கு ஒரு முன் உதாரணமாக jns எழுதிய மாலதி டீச்சர் கதையில் மாலதி மற்றும் சுதா ஆகிய குடும்ப பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சிவாவுக்கு பாடம் கற்பித்து உள்ளார்...
[+] 1 user Likes Reader 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by Reader 2.0 - 12-09-2022, 09:33 PM



Users browsing this thread: 23 Guest(s)