Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(08-09-2022, 04:23 PM)Loveable Kd Wrote: குமார் சங்கீதா உடன் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம் நண்பரே எழுத்தாளர் முடிவு செய்யட்டும் அதை தான் நாங்களும் சொல்கிறோம், சங்கீதா காதல் கொண்டது குமார் மீது தான் அவன் தவறுகள் செய்தாலும் அந்த காதல் போகாது, சங்கீதா சஞ்சய் மீது கொண்டது அளப்பறிய பாசம், சஞ்சய் எதிர்காலத்தின் மீது சங்கீதாவிற்கு அக்கறை இருக்கிறது அவன் இப்படி கெட்டு போவதை அவள் விரும்ப மாட்டாள் மற்றும் சங்கீதா எப்போதும் மொபைலில் "உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னும் இல்ல" பாடலை தான் கேட்கிறாள். கதையின் தலைப்பு உங்களுக்கே தெரியும் "எல்லாம் என்னால் தான் மன்னிச்சிடு அம்மா". சங்கீதா எதிர்பார்ப்பது காதல் மட்டுமே பாசம் இல்லை

நண்பரே.... நானும் அதைத்தான் சொன்னேன்.... கதை எழுதுவது  GUMSHOT ...

கதையின் போக்கு, நகரும் விதம்  மற்றும் முடிவு  எல்லாம் கதாசிரியர் எழுதட்டும்... 

சங்கீதா குமாரை காதலிக்க வில்லை... நேசம் துளிர்க்க ஆரம்பித்தது உண்மை தான்.... அது காமத்தால் வந்த காதல் போன்ற ஒரு உணர்வு... இவன் நம்மை ரசித்தவன்.... இவன் நம்மை அம்மணமாக பார்த்தவன்.... நம்மை அனுபவித்து ஒத்தவன் என்ற ஒரு வித்தியாசமான உணர்வு... அது காதல் இல்லை...

ஆக்சிடென்ட் இரவு முடிந்து, மறுநாள் சஞ்சய் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டபோதே,  தலைப்பு கதையில் ஏற்கனவே வந்து விட்டது....

வாழ்க்கையில் தவறு செய்தால் திருத்துவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்... இல்லை...  ஒரு முறை அவள் உடம்பை அனுபவிக்க அடுத்தவனுக்கு அனுமதி கொடுத்து விட்டாள்... அந்த அனுமதி மூலம் அடுத்தவர்களும் அவளை அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நன்றாக இருக்ககறதா?... சங்கீதா விபச்சாரி ஆகி விட்டால் உங்களுக்கு சந்தோஷமா?...
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 08-09-2022, 04:50 PM



Users browsing this thread: 34 Guest(s)