Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
(06-09-2022, 08:50 AM)Reader 2.0 Wrote: கதை முடியப் போகிறது என்பதால் தான் பின் விளைவுகளை குறித்து கருத்து தெரிவித்தேன்.... இதை ஒரு சாதாரண காமக்கதை என்று கடந்து போக முடியாது.... அந்தளவுக்கு நுட்பமான வர்ணனைகள்.... ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மன உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக எழுதி வருகிறார்.... 

கிரிஷாந்த் லதா கூடலில் காமத்தை விட காதல் மேலோங்கி இருந்தது.... லதாவும் இதற்கு பிறகு சுலோச்சனா வாழ்க்கையில் குறுக்கிட்டு குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை.... அந்த வகையில் கணவனுக்கு துரோகம் செய்த சுலோவை விட லதா நல்லவள் தான்.....

சுந்தர் வெற்றி பெற்று விட்டான்.... ஆனால் காலம் பூரா அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவானே தவிர, கல்யாணம் செய்து கொள்ள மாட்டான்.... 

அதனால் சுந்தர் மூலமாக வாட்ஸ்அப் வீடியோ கால் செய்து, தன் வெற்றியை கிரிஷாந்துக்கு பறை சாற்றி, கிரிஷாந்த் சுலோச்சனா விவாகரத்து செய்து, கிரிஷாந்த லதா திருமணம் செய்து ஜோடியாக  வாழ்வதாக.... முடிக்கலாம் 

இலக்கை அடைய போராடி வென்ற சுந்தர் சுலோச்சனாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டால், அது தான் அவளுக்கு வாழ்க்கையில் படிக்கும் பாடமாக இருக்கும்.... 

game4it கதையில் ஏதேனும் ஒரு வகையில் சமூக அக்கறை இருக்கிறது... இந்த கதையை எப்படி முடிக்க போகிறார் என்று பார்ப்போம்... காத்திருப்போம்.... கதையை படிப்போம்... கையடித்து விட்டு, கடந்து போய் விடுவோம்.... அவ்வளவு தான்.

தற்போது உள்ள நிலவரப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மாவும் மகளும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆண்களிடம் சோரம் போகிறார்கள்.

தன்னுடைய அம்மாவின் ஓலாட்டம் பற்றி நன்கு தெரிந்து இருந்தாலும் தன்னுடைய மகனை பற்றி அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் தன்னுடைய தாயை நம்பி ஒரு பாவமும் அறியாத ஒரு சின்ன பையனை விட்டு தன்னுடைய புண்டையின் அரிப்பை தணிக்க செல்கிறாள் சுலோச்சனா .

அதிலும் ஆண்டு அனுபவித்த பாட்டி  தன்னுடைய மகள் தன்னை நம்பி தன்னுடைய பேரனை விட்டு சென்றதையும் மதிக்காமல் தன்னுடைய புண்டையின் அரிப்பே முக்கியம் என்பதை போல வயதில் சின்ன பையன் கூட அவனுடைய அம்மாவை இன்னொரு ஆணுடன் ஓக்க விட்டு விட்டு இவள் ஓல் வாங்கிக் கொண்டு தன்னுடைய புண்டையை தன்னுடைய கணவனுக்கு நக்க கொடுக்கிறாள்.

அந்த ஆணும் தன்னுடைய மனைவி இன்னொரு வாலிபன் ஓத்ததை பார்த்து விட்டு அவனுடைய கஞ்சியை நக்கி சுத்தம் செய்ய ஆர்வமாக இருக்கிறான்.


வேலி மீது சேலை விழுந்தாலும் சேவை மீது வேலி விழுந்தாலும் ஆபத்து சேலைக்கு தான்.

இங்கு பல ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு தரம் குறைந்து விட்டார்கள்

அதிலும் ஒரு ஆண் பல பெண்களை போதைப் பொருட்களை போல உபயோகித்து முழு ஆண் மகனாக தன்னை நினைத்து கொண்டு சுற்றி வருகிறான்.

இது கதைதான் என்றாலும் இது போன்ற சம்பவங்கள் நண்பர்கள் கூறியதை போல பல நடந்து சமுதாயத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது நண்பா.


உங்களுடைய கதை ஒரு கற்பனை கதை என்றாலும் இந்த கதையின் முடிவு அதற்கு நல்ல ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் நண்பா. clps clps Namaskar thanks
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by Ananthakumar - 06-09-2022, 09:56 AM



Users browsing this thread: 9 Guest(s)