Incest என் மனைவியின் ஆசை [Completed]
Part 21

 
ஆபீஸ் உள்ளே போனதும் நித்யாவுக்கு கொஞ்சம் நேரம் வேலை ஓடவே இல்லை.  எப்படி இப்படி மாறிட்டோம்னு கொஞ்சம் யோசித்து கொண்டு இருந்தாள்.  அப்போ அவளுடைய friend காவ்யா வந்தாள்.  காவ்யா காலையில் ரோடு கிராஸ் பண்ணும் போது ராஜ், நித்யா அடிச்ச கிஸ் பாத்துட்டு வந்து பேச வந்து இருந்தாள்.
 
"என்ன நித் காலையில ரோட்லயே செம்ம கிஸ் போல.  husband எப்போ வந்தார்" காவ்யா ராஜ் தன் husband னு நினைத்து இருந்தாள்.
 
"நீ பாத்துட்டியா"
 
"நான் மட்டுமா பாத்தேன். நெறய பெரு பாத்துட்டோம்"
 
"ஹையோ என் மானமே போச்சு"
 
"பண்ணுறத பண்ணிட்டு" இருவரும் கேன்டீன் பக்கம் போனார்கள்.
 
"காவ்யா ஒன்னு சொல்லணும்.  நீ என்னோட ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் friend"
 
"என்னடி ஏதாவது கடன் வேணுமா"
 
"அதெல்லாம் இல்லை. காலையில நீ பாத்தது என்னோட husband அஸ்வின் இல்லை. அவரு..."
 
"அப்போ வேற யாரு அந்த சார்மிங் ஹீரோ"
 
"அவர் வந்து எங்க வீட்டு neighbour.”
 
"உண்மையா"
 
"ஹ்ம்ம் ஆமா" சொல்லிட்டு காபி சிப் பண்ணினாள்.
 
கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தார்கள்.  காவ்யா பத்தி சில வார்த்தைகள்.  காவ்யா ஜூனியர் சாப்ட்வேர் என்ஜினீயர்.  வயசு 24 நித்யா வயசு தான்.  ஆனா காவ்யா இன்னும் கல்யாணம் ஆகலை. காவ்யா கொஞ்சம் chubby யா இருப்பா.  கேரளா பூர்விகம்.  ஆனா இங்கே settled.
 
நித்யா தான் மெல்ல ஆரம்பிச்சாள் "காவ்யா என்ன பேசாம இருக்கே. என்ன பாத்தா அசிங்கமா தோணுதா" 
 
"அதெல்லாம் இல்லை. ஆமா ஏன் இந்த மாற்றம்.  யாரு இவர்.  எப்படி பழக்கம் ஆச்சு"
 
நித்யா கடந்த ரெண்டு மாசமா நடந்த விஷயத்தை கொஞ்சம் சுருக்கி சொன்னாள்.  யாரு கிட்டயாவது ஷேர் பண்ணிக்கனும்னு நித்யா நினைத்து இருந்தாள்.
 
"சரி நித்யா. எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.  உன்னோட தனிமையான நிலைமையை ராஜ் யூஸ் பண்ணிகிட்டாரோன்னு தோணுது. எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுக்கோ"
 
மதியம் லஞ்ச் சமயம் நித்யா, காவ்யா சாப்பிடும் போது ராஜ் போன் பண்ணினார்.  நித்யா மொபைல் எடுத்து கொண்டு கொஞ்சம் தள்ளி போய் அட்டென்ட் பண்ணினாள்.
 
"நித்யா ஏதோ ஒரு வேகத்துல காலையில கிஸ் பண்ணிட்டேன். அதுவும் உங்க ஆபீஸ் முன்னாடி.  எதுவும் ப்ரோப்லேம் இல்லையே"
 
"ஹ்ம்ம் பண்ணுறத பண்ணிட்டு இப்போ கேட்டா.  என்னோட friend காவ்யா கூட அதை பாத்துட்டா.  இப்போ அவ கூட தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்."
 
"ரொம்ப சாரி.  கொஞ்சம் ஆபீஸ் பெர்மிஸ்ஸின் போட்டு 1 ஹௌர் முன்னாடி கிளம்ப முடியுமா"
 
"எதுக்கு"
 
"நீ காலையில சொன்னதை பத்தி கொஞ்சம் பேசணும்"
 
"சரி அங்கிள். 4 மணிக்கு கிளம்பிடுறேன். எங்கே மீட் பண்ணலாம்"
 
"நீ பஸ் ஸ்டாப் ல வெயிட் பண்ணு.  நான் பிக் பண்ணிக்கிறேன்"
 
ஈவினிங் 4 மணிக்கு சரியா ராஜ் நித்யா வை பிக் பண்ணிக்கிட்டு அங்கே இருந்து கொஞ்சம் டிரைவ் போனான்.  ஒரு பார்க் ல வண்டிய நிறுத்திட்டு உள்ளே போனார்கள்.  கூட்டம் கம்மி தான்.  ஒரு பெஞ்ச் ல உக்காந்துட்டு.  கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.  அப்புறம் ராஜ் தான் ஆரம்பிச்சார்
 
"நித்யா என்னலாமோ பேசணும்னு தோணுது ஆனா பேச்சு வர மாட்டேங்குது."
 
அவளும் காவ்யா உடன் பேசியதில் இருந்து சிறு குழப்பத்தில் இருந்தாள்.
 
"நித்யா நமக்குள்ளே இந்த 2 மாசத்துல ஏற்பட்ட நெருக்கம் என்னை ரொம்ப வதைக்குது.  ஒரு சமயம் கண்ட்ரோல் பண்ணிக்க சொல்லுது ஒரு சமயம் எதுக்கு கண்ட்ரோல் னு தோணுது.  நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன"
 
நித்யா ராஜ் பேசுவதையே பாத்துக்கொண்டு இருந்தாள்.
 
"நித்யா இந்த weekend lets have sex.  அடலீஸ்ட் ஒன்ஸ் மட்டும் பண்ணிட்டு இதுக்கு ஒரு முற்று புள்ளி வச்சுடலாம். நீ என்ன சொல்லுறே."  சட்டுன்னு இப்படி சொன்னதும் நித்யா ஒரு நிமிஷம் என்ன சொல்லன்னு யோசிச்சிட்டு லேசாக கண்ணில் துளி வழிந்தது.
 
"நித்யா நம்ம ரெண்டு பேருக்குமே இது நல்லது இல்லைன்னு தெரியுது.  ஆனா நமக்குள்ளே இது நடக்கணும்னு விதி இருக்கு போல.  உன்னுடைய விருப்பம் என்ன"
 
கொஞ்சம் நேரம் அப்படியே இருந்த நித்யா "அங்கிள் கிளம்பலாம்.  நைட் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்லுறேன்"
 
இருவரும் வீடு வந்து சேரும் போது மணி 7 இருக்கும்.  மௌனமாக அவர் அவர் வீட்டுக்கு சென்றார்கள்.
 
------------------------------------------------
 
அன்னைக்கு ஈவினிங் ராஜ் வீட்டுக்கு வரும் முன்னர் சுபா மொபைல் பாத்துக்கொண்டு இருந்தால்.  காலையில் தான் செல்வதுடன் செஞ்ச சேட் எடுத்து ரெண்டு மூணு முறை படித்து பார்த்து லேசாக தனக்கு தானே சிரித்து கொண்டாள்.  அவன் அன்னைக்கு ஒத்தது ஒரு நிமிஷம் கண் முன் வந்து போனது.  அவனுடைய பூல் ரொம்ப பெருசு ன்னு சொல்ல முடியாது.  ஆனா அவன் இடித்த ஒவ்வொரு இடியும் தான் விரித்து வாங்கியதையம் தன்னுடைய மொலையை சப்பியதையும் நினைத்து ஒரு நிமிஷம் அவளுக்குள் ஏதோ மாற்றம் செஞ்சது.  அவளையும் அறியாமல் "hi" என்று மெசேஜ் மட்டும் அனுப்பினாள்.  அனுப்பிய அடுத்த நொடி தப்பு பண்ணிட்டோம் ன்னு உடனே டெலீட் செய்தாள்.  இந்த மனசு ஒரு கொரங்கு.  நல்ல தானே ராஜ் பாத்துக்குறார்.  அப்புறம் என்ன.
 
ஆதிஷ் மொபைல் பாக்கும் போது ஏதோ மெசேஜ் டெலீட் ஆன மாதிரி காட்டியது. "மேடம் நல்லா இருக்கீங்களா.  ஏதோ மெசேஜ் அனுப்பிட்டு டெலீட் பண்ணிட்டீங்க போல.  தப்பான forward msg ?  காபி ஸ்னாக்ஸ் சாப்டீங்களா.  அடுத்து ஜிம் எப்போ போறீங்க"
 
ஒரு நிமிஷம் படிச்சிட்டு சுபா "காபி இனிமே தன் போடணும்.  ஜிம் போகணும்.  நித்யா கொஞ்சம் பிஸி.  அவளுக்காக தான் waiting"
 
"bye மேடம் இங்கே கொஞ்சம் வேலை இருக்கு"  ஆதிஷ் ரொம்ப கடலை போட வேணாம்.  லேசா அமுக்கி வாசிக்கலாம்னு தோணுச்சு.  இங்கே சுபா வுக்கு என்னடா இவன் இப்படி கட் பண்ணிட்டு போயிட்டானேன்னு கொஞ்சம் எரிச்சல் வந்தது.
 
------------------------------------------------
 
அன்னைக்கு நைட் சுபா, ராஜ் ஒரு ரூம் ல, ஆதிஷ், ஹரி அடுத்த ரூம் ல படுத்து இருந்தார்கள்.  ராஜ் மொபைல் எடுத்து பார்த்து கொண்டே இருந்தார்.  நித்யா வுக்கு "hi என்ன முடிவு பண்ணி இருக்கே" ஈவினிங் மெசேஜ் பண்ணி இருந்தார்.  ரிப்ளை எதுவும் இல்லை.  அதே மாதிரி சுபாவும் செல்வத்தோட மெசேஜ் ஏதாவது வருமா என்று யோசித்து கொண்டு இருந்தாள்.  படுத்ததும் சுபா தூங்கி விட்டால்.  ராஜ் க்கு தூக்கம் வர வில்லை. புரண்டு புரண்டு படுத்து பார்த்தார். அப்போ நித்யா மெசேஜ் பண்ணினாள் "அங்கிள். எனக்கு ஓகே." அவ்வளவு தான் இருந்தது. ராஜ் க்கு இனி எப்படி எங்கே பண்ணுறதுன்னு மனசுக்குள்ளே ஒரே துள்ளல் ஆக  இருந்தது.
 
வெளியே ஹோட்டல் ரிசார்ட் எங்கயாவது போகலாமுன்னு, சுபா ஆதிஷ்க்கு தெரியாம எப்படின்னு ரொம்ப யோசிச்சுகிட்டே தூங்கி போனான்.
 
காலையில் எந்திரிச்சு ஆபீஸ் கிளம்பும் போது இன்னைக்கும் நித்யா தன கூட வருவாள் என்று எதிர்பார்த்தான்.  அனால் அவள் கால் டாக்ஸி புடிச்சு போயிட்டாள் ன்னு அப்புறம் தான் அவனுக்கு தெரிந்தது.  என்னடா நேத்து நைட் ஓகே ன்னு மெசேஜ் அனுப்பிட்டு இன்னைக்கு விலகுகிறாளேன்னு குழம்பி போனான்.  கொஞ்சம் நேரம் கழிச்சு ஒரு மெசேஜ் அனுப்பினான் "weekend ல எங்கே, எப்போ.  அது பத்தி பேசணும்.  free ஆஹ் இருக்கும் போது ப்ளீஸ் கால்"
 
கொஞ்சம் நேரம் கழிச்சு நித்யா விடம் இருந்து ரிப்ளை "friday நைட். என்னோட வீட்ல. நீங்க மேனேஜ் அக்கா"
 
இன்னைக்கு என்ன day ன்னு யோசிக்கும் போது இன்னைக்கு thursday.  நாளைக்குள்ளே என்ன பிளான் பண்ணி பேமிலி இல்லாம பண்ணுறதுன்னு யோசிச்சுகிட்டே வேலை ஓட வில்லை ராஜ் க்கு.
 
friday காலையில வரை ஒரு யோசனை கூட வரவில்லை.  ஹரி மட்டும் ஸ்கூல் tour போற பிளான் ல இருந்தான்.  சுபா, ஆதிஷ் என்ன செய்ய. அப்போ சுபா ராஜ் கிட்ட வந்து
 
"என்னங்க ஒரு விஷயம் பேசணும்"
 
ராஜ் எரிச்சலுடன் "என்ன படுத்துறே.  ஆபீஸ் கிளம்புற நேரத்துல"
 
"என்னோட அண்ணன் ரெண்டாவது பொண்ணு ரெண்டு நாள் முன்னாடி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா.  அதுக்கு இந்த வாரம் function வச்சு இருக்காங்க.  நான் போயிட்டு வரட்டுமா?"
 
ராஜ் க்கு ஒரு நிமிஷம் ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது.  ஒரு வழி கிடைச்சதுன்னு.  இருந்தாலும் கொஞ்சம் மெல்லமா "அவுங்க திருச்சி ள்ள எப்படி போவே. அப்போவே சொல்லி இருந்தா நானும் சேந்து வந்து இருப்பேன் ல. எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கே"
 
"மொதல்ல function பிளான் இல்லைங்க.  இப்போ நீங்க குளிக்க போகும் போது தான் அண்ணன் கால் பண்ணினார்"
 
"அப்போ என்ன பிளான் பண்ணி இருக்கே"
 
"நான் மட்டும் போகலாம்னு இருக்கேன். நீங்க பஸ் ஏத்திவிடுறீங்களா"
 
"ஆதிஷ் கூட கூட்டிட்டு போகலாம் ல"
 
"அவனை கூட்டிட்டு போகலாம்.  ஆனா இது லேடி'ஸ் function .  அவன் வந்து என்ன செய்ய போறான்"
 
"தனியா போறதுக்கு அவன் கூட துணைக்கு இருப்பான் ல.  அதுவும் இல்லாம, அங்கே உன்னோட அண்ணனோட மோத பொண்ணு மேல நம்ம ஆதிஷுக்கு ஒரு தனி பிரியம் உண்டு.  இப்போ தான் உன்னை சைட் அடிக்குறன்னு சொன்னே.  கூட்டிட்டு போனா அவன் மனசுக்கு ஒரு change கிடைக்கும்ல"
 
"சீ போங்க.  நான் அன்னைக்கு நடந்ததை வைச்சு சொன்னேன்.  அவன் அப்படி எல்லாம் இல்லை.  இருந்தாலும் அவன் கிட்ட கேட்டு பாக்குறேன்.  அவன் வந்தா நாங்க ஈவினிங் கிளம்பனும்.  அப்போ நீங்க எப்படி உங்கள பாத்துப்பீங்களா"
 
"நான் என்ன சின்ன குழந்தையா டி"  ராஜ் க்கு உள்ளுக்குள்ளே ஒரே குதூகலம்.
 
ராஜ் பைக் எடுத்து கொண்டு பறந்தார்.  நித்யாவுக்கு மதியம் ஒரு மெசேஜ் அனுப்பினார்.  "எங்க வீட்ல எல்லாரும் கிளம்புறாங்க ஈவினிங். நீ ரெடி தானே".
 
நித்யாவிடம் இருந்து ரிப்ளை இல்லை.  மதியம் போல சுபா ராஜ் க்கு கால் பண்ணினாள் "என்னங்க ஆதிஷ் கூட வர ஓகே சொல்லிட்டான்.  அவனே பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டான்.  நாங்க 6 மணிக்கு கிளம்புறோம்.  நீங்க வந்ததும் தோசை சுட்டு சாப்பிட்டுக்கோங்க"
 
"சரி சுபா.  பாத்து பத்திரமா போயிட்டு வா"
 
"இன்னொன்னு சொல்லணும்னு நினச்சேன்.  நித்யா என்ன ஆச்சுன்னு தெரியலை.  காலையில அவளை பாக்கும் போது உடம்பு சோர்ந்து இருந்தாள்.  நீங்க நாளைக்கு முடிஞ்சா அவள் எப்படி இருக்கன்னு விசாரிச்சுக்கோங்க"
 
ராஜ் க்கு ஒரு நிமிஷம் யோசிச்சார்.  எங்கே நித்யா வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று.  நித்யா வுக்கு கால் பண்ணினார்.  5 ரிங் அனா அப்புறம்
 
"அங்கிள் சாரி உங்க மெசேஜ் இப்போ தான் பார்த்தேன்"
 
"என்ன நித்யா அக்கா உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க."
 
"அதெல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்சம் தலை வலி அவ்வளவு தான்."
 
"நித்யா கடைசியா கேக்குறேன்.  உனக்கு ஓகே தானே"
 
"அங்கிள் வீட்டுக்கு வாங்க எல்லாம் வந்து பேசிக்கலாம்"
 
------------------------------------------------
 
ஈவினிங் 7 மணி போல இருக்கும்.  கொஞ்சம் நேரம் முன்னாடி தான் ஆதிஷ், சுபா ஊருக்கு கிளம்பிவிட்டது பத்தி மெசேஜ் அனுப்பி இருந்தார்கள்.  ராஜ் மனசுக்குள்ளே திக் திக் ன்னு அடிச்சுக்கிட்டே வீடு வந்து சேர்ந்தான்.  வீடு வந்ததும் மெல்ல உள்ளே போகும் போது மொபைல் மெசேஜ் வந்தது. "அங்கிள் 8 மணிக்கு மேல வாங்க" போட்டு இருந்தது. அடுத்த மெசேஜ் "அங்கிள் அக்கா உங்களுக்கு சாப்பாடு பண்ணி வச்சு இருக்காங்களா"
 
"தோசை மாவு இருக்கு நித்யா".  எதுவும் ரிப்ளை இல்லை.  ராஜ் குளிச்சிட்டு perfume அடித்துக்கொண்டு, தோசை உத்தி சாப்பிட்டார்.  அப்போ சுபா கால் பண்ணினாள்.  நலம் விசாரிச்சுவிட்டு, கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார்.  ராஜ் க்கு உள்ளூரே பயம் எடுத்தது.  ஆம்பளைங்கள் என்ன தான் தைரியமாக பேசினாலும், வீட்டுக்கு தெரியாம ஏதாவது தப்பு பண்ணும் போது அவர்களுக்கு ஏற்படும் உதறல் அவனக்கு ரொம்ப இருந்தது.
 
மணி 7:45 ஆகி இருக்கும்.  வீட்டை பூட்டிவிட்டு மொபைல் போன் சுவிட்ச் ஆப் பண்ணி விட்டு நித்யா வீடு கதவை தட்டினார்.
 
நித்யா அப்போ தான் குளித்து முடித்து பாத்ரூம் ல துவட்டி கொண்டு இருந்தாள்.  பாவாடையை தன்னுடைய மார்பு வரை கட்டிவிட்டு மேலே ஒரு டவல் போர்த்தி கொண்டு கதவை திறந்தாள்.  ராஜ் ஒரு வேஷ்டி ட்ஷிர்ட் போட்டு இருந்தார்.  இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு குற்ற உணர்ச்சியில் பார்த்து கொண்டே "உள்ளே வாங்க அங்கிள்"
 
முன்னாடி நடந்து போனாள்.  முன்பெல்லாம் நித்யா வை அப்படி பாக்கும் போது ராஜ் க்கு மூட் ஏறும்.  ஆனா இன்னைக்கு பயம் தான் அதிகமாக இருந்தது.  "அங்கிள் 8 மணிக்கு மேல தானே வர சொன்னேன்.  அதுக்குள்ளே வந்துட்டீங்க."
 
"வீட்ல உக்காந்து இருக்க போர் அடிச்சது.  நீ டின்னர் சாப்பிட்டுடியா"
 
"அங்கிள் இருங்க டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்.  இனிமே தான் சாப்பிடணும்."
 
ரூமுக்கு உள்ளே போன நித்யா பீரோ திறந்து என்ன கட்டலாம்னு பாத்துகிட்டே "அங்கிள் இன்னைக்கு உங்க விருப்பப்படி என்ன கட்டலாம் சொல்லுங்க"
 
ராஜ் அவள் அப்படி பேசியது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கியது "உனக்கு புடிச்சு இருக்குறத கட்டிக்க வேண்டியது தானே"
 
"அங்கிள் சொல்லுங்க. இது நம்ம வாழ்க்கையில நடக்க போற ஒன்னு அண்ட் ஒன்லி டைம்"
 
"என்ன சொல்லன்னு தெரியலை நித்யா"
 
"சாரீ கட்டிக்காட்டுமா அங்கிள்"
 
"சரி நித்யா." நித்யா டிரஸ் தேடிட்டு இருக்கும் போது, ராஜ் க்கு first நைட் வெயிட் பண்ணிட்டு இருக்குற மாதிரி பீல் பண்ணினார்.
 
"அங்கிள் எந்த சாரீ ன்னு confusion ஆஹ் இருக்கு.  நீங்க கொஞ்சம் வந்து செலக்ட் பண்ணி தரீங்களா"
 
நித்யா கதவை திறக்க.  அவள் towel கீழே போட்டு இருந்தால்.  வெறும் பாவாடை மட்டுமே கட்டி இருந்தாள்.  "இங்கே பாருங்க.  பெட் ல 4 சாரீ எடுத்து வைத்து இருந்தாள்"
 
"நித்யா ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்காதே.  உனக்கு இதுல வருத்தம் இல்லை ல"
 
கை ரெண்டையும் இடுப்பில் வைத்து கொண்டு நிமிரும் போது அவளுடைய பாவாடையில் மொலை கொடு லேசாக தெரிந்தது "அங்கிள் கொஞ்சம் நேரம் எதை பத்தியும் யோசிக்காதீங்க.  இப்போதைக்கு தப்பு ரைட் எல்லாம் யோசிச்சு ஒன்னும் அகா போறது இல்லை"
 
அங்கே விரிச்சு வச்ச சாரீ ல ஒரு லைட் கிறீன் காட்டன் சாரீ கையை காட்ட.  அவள் அதை எடுத்து கொண்டு மத்ததை உள்ளே எடுத்து வைத்தாள்.  இதுக்கு மேட்சிங் ப்ளௌஸ் வேற ஷெல்ப் ல இருந்து எடுத்து சாரீ மேல வைத்தால்.  அப்புறம் ப்ரா ரெண்டு மூணு டிசைன் எடுத்து பார்த்துட்டு ஒரு வைட் கலர் ப்ரா எடுத்து வைத்து கொண்டு, தான் கட்டி இருந்தா பாவாடை பொதுமன்னு பாத்துகிட்டே ஓகே ன்னு முடிவு பண்ணினாள்.
 
"அங்கிள் வெளியே பேப்பர் ஏதாவது பாத்துட்டு இருங்க நான் டிரஸ் போட்டுட்டு வந்துடுறேன்"
 
"நித்யா நீ டிரஸ் மாத்துறத நான் பாக்க கூடாதா"  தைரியம் வந்து ராஜ் சொன்ன மோதல் வார்த்தை.
 
"அது தான் முழுசா தர போறேன் அங்கிள் அப்புறம் எதுக்கு"
 
"என்ன தான் முழுஷா தந்தாலும் இந்த மாதிரி பாக்குறதுல ஒரு கிக் இருக்கு தெரியுமா"
 
"அதெல்லாம் அப்புறம் இன்னைக்கு நான் சொல்லுறத கேளுங்க.  போயி உக்காருங்க ன்னு வெளியே அனுப்பி கதவை சாத்தினாள்.
[+] 6 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் ஆசை - by Aisshu - 29-08-2022, 04:14 PM



Users browsing this thread: 4 Guest(s)