29-08-2022, 11:49 AM
(This post was last modified: 31-08-2022, 06:39 AM by sarathkamalreturn. Edited 2 times in total. Edited 2 times in total.)
வினய் தான் நம்ம கதையின் நாயகன் காலேஜ் 3ம் வருடம் படிக்கும் பையன் இவன் பார்க்க ரொம்ப சுமாராக இருப்பான் படிப்பும் சுமை போல தான் இருந்தது. அவன் அப்பா அருண் , அம்மா நீலா தங்கை எல்லாரும் அவனை மட்டம் தட்டிக்கொண்டு இருப்பார்கள். அவன் காலேஜ்ல பொண்ணுக கூட அவனை நக்கல் அடிப்பாளுங்க ஆக மொத்தம் ரொம்பவே பாவப்பட்ட ஜென்மம்.ரொம்ப நல்லவன் ,படிப்பு மட்டும் வராது இரக்க குணமும் கொண்டவன் அவன்
கல்லேஜ்ல நடந்த டெஸ்ட்ல முட்டை மார்க் வாங்கி இருந்தான் வினை அவனோட சப்ஜெக்ட் மாம் மஞ்சு அவனை செமையா அசிங்க படுத்தினால்
"மாடு மாடு நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வார போய் பண்ணி மேய்க்கலாம் கெட் லோச்ட் ஸ்டுபிட் பெல்லொவ் "
என்று திட்டினாள். அந்த கிளாஸ்ல இருந்த எல்லாரும் அவனை பார்த்து நக்கலாக சிறிது அவமானம் படுத்தினர்.
வினை அதையும் கண்டுக்காம தான் சுத்திகிட்டு இருந்தான்.மனசுல கோவம் இருந்தது ஆனால் ஒன்னும் செய்ய முடியவில்லை
கல்லேஜ்ல நடந்த டெஸ்ட்ல முட்டை மார்க் வாங்கி இருந்தான் வினை அவனோட சப்ஜெக்ட் மாம் மஞ்சு அவனை செமையா அசிங்க படுத்தினால்
"மாடு மாடு நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வார போய் பண்ணி மேய்க்கலாம் கெட் லோச்ட் ஸ்டுபிட் பெல்லொவ் "
என்று திட்டினாள். அந்த கிளாஸ்ல இருந்த எல்லாரும் அவனை பார்த்து நக்கலாக சிறிது அவமானம் படுத்தினர்.
வினை அதையும் கண்டுக்காம தான் சுத்திகிட்டு இருந்தான்.மனசுல கோவம் இருந்தது ஆனால் ஒன்னும் செய்ய முடியவில்லை