Incest அரண்மனை ராஜ்ஜியத்தின் பிடியில்.
#1
தமிழ்நாடு கேரளா பார்டரில் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் ஒரு சில வீடுகளே உள்ளன. அங்கு தான் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
எங்கள் ஊர் மலையை ஒட்டி இருக்கும். ஊரை சுற்றி காடுகள் இருக்கும்.

1980களில் நடந்த கதை.

என் குடும்பத்தை பற்றி,
என் அப்பா ஆறுமுகம் வயது 60, எங்கள் ஊரில் இருக்கும் ஜமீன்தார் வீட்டு தோட்டத்தில் வேலை பார்க்கிறார்.

என் அம்மா கலா வயது 40, என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் 20 வயது வித்தியாசம். என் அம்மா ஐமீந்தார் வீட்டில் சமையல் வேலை செய்கிறாள்.

என் அக்கா பூங்கொடி வயது 20, அடுத்ததாக நான் ராஜா வயது 18. நான் ராஜா மாதிரி வாழ வேண்டும் என்பதற்காக இந்த பெயரை என் அம்மா வைத்தாள்.

என் அப்பா காலையில் ஜமீன்தார் தோட்டத்துக்கு சென்றாள் இரவு தான் வீட்டிற்கு வருவார், சில சமயம் வீட்டிற்கு கூட வராமல் ஜமீன் தோட்டத்து வீட்டில் தங்கி விட்டு காலையில் தான் வருவார், வந்ததும் திரும்ப வேலைக்கு சென்று விடுவார்.

என் அம்மா காலையில் எழுந்து ஜமீன் வீட்டில் சமைத்து எனக்கும் என் அக்காவிற்கும் சாப்பாடு எடுத்து வந்து கொடுப்பாள் இதுபோல் மூன்று வேளையும் நடக்கும்.

ஜமீன்தார் தோட்டம் மலையில் உள்ளதால் பெரும்பாலும் ஜமீன்தார் வேட்டைக்கு செல்லும் போது என் அப்பாவை கூட்டி செல்வார்.

நான் 10 வது வரை படித்தேன் மேலே படிக்க வசதி இல்லை, அப்பாவும் அம்மாவும் ஜமீன்தாரரிடம் என் படிப்பிற்காக உதவி கேட்டார்கள் ஆனால் ஜமீன்தார் அவன் படித்தது போதும் அதனால் ஜமீன் தோட்டத்து கணக்கு வழக்குகளை பார்க்க சொன்னார்.

நானும் பெரும்பாலும் ஜமீன் தோட்டத்தில் இருப்பேன் மற்ற நேரத்தில் வீட்டில் அக்காவுடன் இருப்பேன்.

என் அப்பா, அம்மா, நான் எவ்வளவு உழைத்தாலும் எங்கள் வறுமை ஒழியவில்லை , அதே கூரை வீடு , அதே வறுமை நீடித்தது.
காலங்காலமாக என் குடும்பம் ஜமீனின் வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள் ஆனால் என் குடும்பத்திற்காக ஜமீன்தார் எதுவும் செய்யவில்லை என்ற கோபம் என் மனதில் ஓடியது.

ஜமீன்தார் பேரன் பாலுவும் நானும் நல்ல நண்பர்கள். என்னுடன் தினமும் ஊர்சுற்றுவான், யாருக்கும் தெரியாமல் ஜமீனுக்கு வரும் விலையுயர்ந்த மது பாட்டில்களை எடுத்து வந்து என்னுடன் சேர்ந்து குடிப்பான். அவ்வபோது தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களை பார்த்து என்னிடம் அவர்களின் உடல் அமைப்புகளை பற்றி பேசி கிண்டல் அடிப்பான்.

இப்படியே நாட்கள் கழிய
ஒருநாள் நானும் அக்காவும் வீட்டில் இருக்கும்போது மழை பெய்தது, நேரம் ஆக ஆக மழை அதிகமானது இதனால் வீட்டில் கூரைகள் காற்றில் பறந்தது. வீடு முழுவதும் தண்ணீர். அந்த தண்ணீரை அகற்றி வீடை சரிசெய்ய கொஞ்சம் பணம் வேண்டும் என்று நானும் அக்காவும் பேசிக்கொண்டு இருந்தோம்.

அக்கா: ஜமீன் வீட்டில் வேலை பாக்குறீங்க ஆனா நம்ம கஷ்டம் தீராது போல

நான்: என்ன அக்கா பண்றது , அப்பா ஜமீனே கதியா கிடக்குறார், அம்மாக்கும் எனக்கும் சம்பளம் குறைவு, நாங்க வாங்குற சம்பளம் நம்ம சாப்பாட்டுக்கே சரியாக இருக்கு.

அக்கா: தம்பி உன்னால நம்ம வறுமையை போக்க முடியும் ‌

நான்: எப்படி அக்கா

அக்கா: நம் குடும்பம் ஜமீனே கதியா இருக்கு ஆனா ஜமீன்தார் நம்ம குடும்பத்துக்கு உதவி செய்ய மாட்டார். அதனால ஜமீன் தோட்ட கணக்கு வழக்குல கொஞ்சம் தப்பு கணக்கு எழுது. அதுல வர காசு நம்ம குடும்பத்துக்கு உதவியா இருக்கும்.

எனக்கும் அதுதான் சரியான தோன்றியது.

நானும் ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தப்பு கணக்கு எழுதினேன். அதன் மூலம் சிறிது சிறிதாக பணம் சேர்ந்தது , சில நேரங்களில் பணம் கூடுதலாக சேர்ந்தது.அந்த பணத்தை என் அக்காவிடம் கொடுத்து அம்மா அப்பாவிற்கு தெரியாமல் சேமித்து வைத்துக் கொண்டோம்.

ஒருநாள் ஜமீன்தாரருடன் அப்பா காட்டுக்குள் வேட்டைக்கு சென்று விட்டார்.
வீட்டில் இரவு நான், அம்மா, அக்கா மூவரும் தூங்கி கொண்டு இருக்கும்போது ஜமீன் வீட்டின் வேலைஆள் என் வீட்டிற்கு வந்து ஜமீன்தார் மனைவி கூப்பிட்டதாக என்னை அழைக்க நானும் வேகமாக சென்றேன்.

அங்கு ஜமீன்தார் மனைவி நீலி அவளது அறையில் இருக்க நான் அறையின் வெளியே இருந்து பேசினேன்.

நான்: அம்மா வர சொன்னிங்களாம்

நீலி: உள்ள வாடா( கனத்த குரலில்)

(நீலி, ஜமீன்தாரின் மனைவி வயதோ 70, வயதானாலும் அவளின் கோபமும், திமிரும் அதிகம் தான். அவள் ஊரில் இருக்கும் அனைவரையும் அடிமை போல நடத்துவாள். பணத்திமிறு எப்போதும் அவளுக்கு உண்டு)

நான் நீலியின் ரூமிற்குள் சென்று அவள் அருகில் நின்றேன்.

நான்: சொல்லுங்க அம்மா

நீலி: நீ யாருடா(திமிராக)

நான்: அம்மா நான் உங்கள் வீட்டில் வேலை பார்க்கிறேன்.

நீலிbananaகனத்த குரலில்) அது தெரியும் டா,  இன்னைக்கு தான் தோட்டத்து கணக்கை பார்த்தேன், அதில் நீ நிறைய செய்து இருக்க, உண்மைதானே 

நான்: அம்மா என்ன சொல்றிங்க, நான் பொய் கணக்கு எழுதல, எதாவது எனக்கு தெரியாமல் சிறு தவறுகள் நடந்து இருக்கலாம் ஆனால் எனக்கு தெரிந்து எந்த தவறும் செய்யவில்லை, என்னை நம்புங்கள்

நீலி: யார்கிட்ட பொய் சொல்லுற, என்று என் கண்ணம் சிவக்க பளார் என்று அறைந்தாள். 
நானும் அழுதபடியே நிற்க,
அவள் என்னிடம் உன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக எங்களுக்கு வேலை செய்ய மட்டுமே இருந்தது, ஆனால் நீ இன்று பொய் கணக்கு எழுதுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று கூறினாள்.

நான்: (அழுதுகொண்டே) அம்மா என்னை மன்னித்து விடுங்கள், நான் செய்தது தவறுதான் அதற்காக எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் வேலையிலிருந்து நிறுத்தி விடாதீர்கள், இந்த வேலையால் மட்டுமே என் குடும்பம் மூன்று நேரம் சாப்பிட முடியும் என்று அவள் காலில் விழுந்து அழுதேன்.

இதைதான் அவளும் ஆசைப்பட்டாள், உடனே அவள் இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு இனிமேல் பொய் கணக்கு எழுதினால் உனக்கும் உன் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்று கூறினாள். 

நானும் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றேன்.

நானும் இது சரியான நேரம் இல்லை என்பதால் கணக்குகளை சரியாக கடைபிடித்தேன். 
இரண்டு மாதங்கள் கடந்தது.

ஒருநாள் ஐமீனுக்கு, தோட்டத்து கணக்குகளை காண்பிக்க சென்றபோது அங்கு நிறையபேர் சத்தம் போட்டு கூச்சலிட்டு கொண்டு இருந்தனர்.

அங்கு ஐமீன்தார், அவர் மனைவி நீலி, ஐமீன்தார் மகன் , அவரின் மனைவி சுந்தரி, மற்றும் பாலு ஒரு பக்கமும் மற்றொரு பக்கத்தில் ஐமீன்தார் தங்கை, அவளின் கணவன், மற்றும் அவர்களின் குடும்பமும் இருந்தது.

ஜமீன்தார் தங்கை: அண்ணா நம்ம பாரம்பரிய முறைப்படி எனக்கு ஒரு பேரன் மற்றும் ஒரு பேத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள் சொன்னதுபோல்  நம் வாரிசுகளுக்கு தான் அனைத்து சொத்துகளும் சேரும். அதனால் இந்த ஐமீன் சொத்து அனைத்தையும் என் குடும்பத்துக்கு மட்டுமே சேரும்.

ஜமீன்தார்: இவ்வளவு காலம் வெயிட் பண்ணியாச்சு இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணி பாக்கலாம், அதுக்குள்ள எதாச்சும் நல்லது நடந்தா இந்த சொத்து இந்த குடும்பத்துக்கு சொந்தம் இல்லையென்றால் இந்த சொத்து முழுதும் உங்களுக்கு சொந்தம் என்று கூறிவிட்டார்.

ஜமீன்தார் முடிவை எதிர்த்து பேச இங்கு எவருக்கும் உரிமையே, தைரியமோ இல்லாததால் அனைவரும் சரி என்றனர்.

ஜமீன்தார் தங்கை: சரி அண்ணா, உங்கள் முடிவின் படி இன்னும் ஒரே ஒரு வருடம் மட்டும் தான் காத்திருப்போம் அதற்குள் எதாவது நடக்கவில்லை என்றால் உங்களின் முடிவின் படி இந்த சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கு மட்டுமே என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்கள்.

எனக்கோ எதற்காக இந்த பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்ற குழப்பத்தோடு வீட்டிற்கு சென்றேன்.

அங்கு என் அம்மாவிடம் ஜமீனில் நடந்த அனைத்தையும் கூறி பதில் சொல்லுமாறு கேட்டேன்.

அம்மா: நான் சொல்றதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கினாள்.

நம்ம ஜமீன் வழக்கப்படி அவங்க வாரிசுகளுக்கு குழந்தை இல்லைனா, ஜமீன் ரத்த சொந்தங்களுக்கு அந்த சொத்துக்களை கொடுத்திடனும்.
நம்ம பாலுவோட அப்பா, அம்மாவிற்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லை அதனால ஜமீன் சொத்து ஜமீன்தார் தங்கைக்கு போககூடாதுனு ஜமீன்தார் யாருக்கும் தெரியாம ஒரு குழந்தையை எடுத்து பாலுவோட அப்பா அம்மாவிற்கு கொடுத்து வளர்க்க சொன்னார், அந்த குழந்தைதான் பாலு.

ஆனால் கொஞ்ச வருஷத்துல பாலு தத்து பிள்ளைன்னு ஜமீன்தார் தங்கைக்கு தெரிஞ்சதால, தத்து பிள்ளையை ஜமீனா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லி சொத்துக்களை அவளுடைய பிள்ளைக்கு கொடுத்து ஜமீனா ஆக்கனும்னு சொன்னா.

அப்போ ஜமீன்தார் கொஞ்ச வருஷம் அவர்களிடம் கால அவகாசம் கேட்டார், இப்போ அந்த கால அவகாசம் முடிஞ்சது, இன்னும் சுந்தரி கற்பமாகல அதனாலதான், ஜமீன்தார் தங்கை சொத்துக்களை கேட்க வந்துருக்கா என்று அம்மா கூறி முடித்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து, ஜமீன்தார் மனைவி நீலி என்னை காண என் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அவளை வரவேற்ற என் அம்மா,

அம்மா: என்ன அம்மா, நீங்க இந்த குடிசைக்கு வந்திருக்கிங்க

நீலி: இந்த குடிசைக்கு பதிலா ஒரு நல்ல வீடு கட்டி தருவதற்கு தான் இங்க வந்திருக்கேன்.

அம்மா: என்ன அம்மா சொல்றிங்க, என்னால இதை நம்பவே முடியலை.

நீலி: நம்பிதான் ஆகனும், உன் மகளுக்கும் நிறைய நகைகள் தருகிறேன், அவளுக்கு திருமணம் செய்ய அனைத்து செலவுகளையும் ஜமீனே செய்து தரும்.
உன் மகனுக்கு இனிமேல் ஜமீன் தோட்டத்தில் வேலை இல்லை, ஜமீனிலயே முக்கியமான வேலை தருகிறேன்.

(உடனே அம்மா நீலியின் கால்களில் விழுந்து இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள்)

நீலி அம்மாவை பார்த்து, இதெல்லாம் உங்கள் குடும்பம் இவ்வளவு வருடமாக ஜமீனுக்கு செய்த வேலைக்காக, இந்த நீலி செய்யும் உதவி என்று கூறி அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டிலிருந்த எல்லோருக்கும் சந்தோஷம்.
ஜமீன்தார் வீட்டிலிருந்து அழைப்பு வர உடனே ஜமீனுக்கு விரைந்தேன்.

நீலியின் அறைக்கு வெளியே நிற்க,

நீலி: உள்ளே வா டா
நான்: அம்மா வர சொன்னிங்களாம்

நீலி: ஆமா, உன்னால ஜமீனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும்.

நான்: சொல்லுங்க அம்மா, கண்டிப்பாக பண்றேன்.

நீலி: நீ செய்யப்போகும் இந்த வேலையால் உன் குடும்பத்திற்கு புதிய வீடு, உன் தங்கை திருமணம், பணம், நகை எல்லாம் உனக்கு கிடைக்கும். 

நான்: சரி அம்மா கண்டிப்பாக செய்கிறேன்

நீலிbanana சற்று மனம் இறங்கி) பாலு உனக்கு நெருங்கிய நண்பன் தானே
நான்: ஆமாம்
நீலி: அவன் ஜமீன் வாரிசு இல்லை, வேறுவழியின்றி தத்து எடுத்த பிள்ளை, இப்போது ஜமீனுக்கு வாரிசு என்று யாரும் இல்லை, அதனால் உன்னால் ஜமீனுக்கு வாரிசு கிடைக்க வேண்டும்.

அப்படி வாரிசு கிடைத்தால் மட்டுமே இந்த ஜமீன் காப்பாற்றபடும் இல்லையென்றால் இந்த சொத்துக்கள் அனைத்தும் ஜமீன்தார் தங்கை குடும்பத்துக்கு சென்று விடும்.

முடிவு உன் கையில் தான் உண்டு என நீலி கூறினாள்.

நான்: என்னால் எப்படி ஜமீனுக்கு வாரிசு கிடைக்கும்.

நீலி: நீ , பாலுவின் தாய் சுந்தரி மூலமாக வாரிசு கொடுக்க வேண்டும்.

இதைக் கேட்டதும் சப்த நாடியும் ஒடுங்கி போய் விட்டது. 
சுந்தரியை பற்றி:

சுந்தரி, வயது 38 , அழகுசிலை, கனத்த உடம்பு, தொங்காத முலைகள் ஆனால் குண்டிகளோ பெருத்து இருக்கும் ‌. அவள் ஒரு அழகு பதுமை சிலை.

ஜமீனிலயே நான் பேச கூட பயம் வரும் பெண் இவள் தான்.
அவளை பார்த்தாலே எனக்கு பயம்.

நீலி: என்னடா யோசிக்கிற
நான்: இல்லை இதற்கு உங்கள் மகன் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாமே
நீலி: என் மகன் சிறு வயதில் வேட்டைக்கு செல்லும் போது விபத்தில் அவனின் ஆண்மை போய்விட்டது. அதற்காக நிறைய மருந்துகள் சாப்பிட்டபோது அவனுடைய விரைப்பு தன்மையும் செயலிழந்து விட்டது. இதை தெரிந்து கொண்டும் சுந்தரி அவனை திருமணம் செய்து கொண்டாள்.

நான்: பாலு இதற்கு உதவலாமே.

நீலி: பாலு இதற்கு சரியானவன் இல்லை,
நீ இதற்கு ஒத்துக்கொண்டால் உன் குடும்பத்தின் நிலை மாறும் இல்லையென்றால் உன் குடும்பம் இனி இங்கு வாழ முடியாது.

நீலியின் மிரட்டலில் நான் பயந்து இதற்கு ஒத்துக்கொண்டேன்.

சரி என்று வீட்டிற்கு கிளம்ப, நீலி என்னிடம் ஒரு பணக்கட்டை கொடுத்து, இன்று இரவு இங்கு வா, உனக்காக காத்திருப்பேன்.

 இந்த விசயம் யாருக்கும் தெரிய கூடாது, உன் குடும்பத்திற்கு கூட என்று கூற நான் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து என் அக்காவிடம் பணத்தை கொடுத்து தனியே சென்றேன்.

என்னுள் ஆயிரம் எண்ணங்கள் தோன்றியது. சுந்தரியை பார்த்தலே எனக்கு பயம் வருகிறது, அவளுக்கு எப்படி குழந்தை கொடுப்பது என்று,

இருந்தாலும் எனக்கு வேறு வழி இல்லாததால் இன்று இரவு அங்கு செல்ல ஆயத்தமானேன்.

இரவு ஆனது,
ஜமீனுக்கு சென்றேன், அங்கு நீலி எனக்காக காத்திருந்தாள்.

நீலி: மேலே போ, என்று என்னை பின்தொடர்ந்தாள்.
நான் ஒவ்வொரு படியாக மேலே ஏற மனதில் இடி விழுந்தது போன்று பயம்.
[+] 1 user Likes Kavinpal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அரண்மனை ராஜ்ஜியத்தின் பிடியில். - by Kavinpal - 21-08-2022, 02:47 PM



Users browsing this thread: 1 Guest(s)