Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நிகழ்வு 57

 
சுமலதா அவள் முகத்தை கிரிஷாந்த் கழுத்தில் புதைத்தபடி அவனை அணைத்தபடி அப்படியே கிடந்தாள். அவள் கன்னித்திரையை கிரிஷாந்த் உடைத்து கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் இருக்கும். அவன் பொறுமையாக நகராமல் இருந்தான். அவன் மனைவி சுலோச்சனா உள்பட இது அவன் உடைக்கும் நான்காவது கன்னித்திரை. அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. லதாவை முதல் முறை அவன் அலுவலத்தில் சந்திக்கும் போது ஒரு நாள் அவன் அந்த அழகியின் கன்னித்தன்மையை அவன் அபகரிப்பான் என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. அப்படி ஒரு எண்ணமும் அவனுக்கு வந்ததும் இல்லை. அவனது வேலை கடமைகள் மற்றும் முக்கியமான வணிக வாடிக்கியாளர்களை மகிழ்விப்பதன் காரணமாக அவனுக்கு பல அதிக விலையுள்ள எஸ்கார்ட்களுடன் தொடர்பு இருந்தது. உண்மையில் சில சமயங்களில் அவர்களுடன் சில பாலியல் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெரும்பாலும் இது தடவல், அமுக்கள் என்றதொடா நின்றிவிடும். ஒரே ஒரு முறை அந்த பெண் அவனுக்கு ஓரல் செக்ஸ் செய்யவேண்டியதாக இருந்தது. ஆனால் வழக்கமாக அவன் தனது வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் ஒரு தனி அறைக்கு செல்லும்போது அவன் அந்த எஸ்கோட்டை  போகும்படி  அனுப்பி வைப்பான். அந்த எஸ்கோடுகளும் இன்று வேலை செய்யவேண்டியது இல்லாமல் பணம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் போய்விடுவார்கள்.
 
அவன் சுலோச்சனாவுக்கு துரோகம் செய்ய கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான். இதைச் செய்வது எப்போதும் எளிதாக இருக்கவில்லை. அவர்கள் சாதாரணா எஸ்கார்ட் யூஸ் பண்ணுவதில்லை. எல்லோரும் அதிக விலை கொண்ட மற்றும் மிகவும் அழகான பெண்கள். குறிப்பாக முத்தமிடுதல் மற்றும் அந்த பெண் தனது அந்தரங்க உறுப்பைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது அவன் பாலியல் இறுதியானா தூண்டுதலுக்கு ஆளாவான், ஆனால் அவன் அந்த நேரங்களில் எப்படியோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வான். எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவனுக்கு அந்த மனஉறுதி இருந்தது. அந்த பெண்கள் எல்லாம் பணத்துக்காக தானே ஆண்களுடன்  படுகிறார்கள், அப்படியான பெண்கள் மீது விருப்பம் அவனுக்கு வரவில்லை, அதனால் தான் கிரிஷாந்தால் அவனை கட்டுப்படுத்த முடிந்தது என்று கூட சொல்லமுடியாது.
 
கோவையில் ஒரு முறை ஒரு முக்கியமான கிளையண்ட் (ஒரு கம்பெனிக்கு முதலாளி) அவனுடன் வெறும் பிசினெஸ் தொடர்பு உள்ளவராக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நண்பனாக பழகிவந்தார். கிரிஷாந்த்தும் அது போல தான். பிரச்னை என்னவென்றால் அந்த ஆணின் மனைவி கிரிஷாந்திடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டாள். அவள் ஆசையை பலவகையில் சிக்னல் மூலம் க்ரிஷத்துக்கு காட்டினாள். அந்தப் பெண் ஒரு கவர்ச்சியான பெண்ணாகவும் இருந்தாள். ஒரு நாள் அந்த நபரின் வீட்டில் மூன்று பெரும் டின்னெர் முடித்தபின் மது அருந்தி அவர் மட்டையாகிட்டார். அந்த நேரத்தில் அவர் மனைவி அவளின் ஆசையை அடக்க முடியாமல் க்ரிஷ்னத்தை மயக்க முயற்சித்தாள். அவள் கிரிஷாந்த்தை முத்தமிட்டு, அவனது உடலைத் தடவி, அவனது ஆண்குறியை அவனது பேண்டிலிருந்து வெளியே எடுத்து வாயில் எடுத்திருந்தாள். அப்போதுதான் முதல் முறையாக கிரிஷாந்த் தனது கட்டுப்பாட்டை இழக்கும் தருவாயில் இருந்தான். நல்லவேளையாக அந்த கணவன் படுக்கையறையிலிருந்து குடிபோதையில் மனைவியின் பெயரைச் சொல்லி அழைத்தான். அதைக் கேட்டு திடுக்கிட்ட அவள், அவசரமாக தன் கணவனைப் பார்க்க படுக்கையறைக்குச் சென்றாள். அவன் இன்னும் தூங்கிக்கொண்டு அவள் பெயரை மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவள் ஆசைக்கு தடையாக அவள் கணவன் இருக்கப்போவதில்லை என்ற ஆனந்தத்தில் அவள் அறையில் இருந்து வெளியே வரும் போது கிரிஷாந்த் அங்கே காணும். அவள் உள்ளே அந்த தருணத்தில் க்ரிஷன்ட் தன் சுயநினைவுக்கு வந்து ஒரு நண்பனுக்கு துரோகம் செய்ய கூடாது என்று அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவசரமாக எஸ்கேப் ஆனான். அவன் மட்டும் அன்று தன் சபலம்முக்கு  இடம் கொடுத்திருந்தால் அவன் நண்பனின் மனைவி அன்று அவள் கற்பை இழந்திருப்பாள். அதுமட்டும் இல்லாமல் மறுபடியும் அவனும் அவன் நண்பனின் மனைவி தனியாக இருக்கும் நிலை மறுபடியும் வரமால் பார்த்துக்கொண்டான். (இதை பற்றி கதையின் முன் பகுதிகள் ஒன்றில் நான் எழுதி இருப்பேன்) அதனால் சந்தேகமின்றி சொல்லலாம் சுலோச்சனாவுக்கு கிரிஷாந்த் துரோகம் செய்ய எண்ணியதில்லை. அப்படி இருந்தும் லதாவிடம் விழுந்துவிட்டான்.
 
லதா அழகாக இருப்பதால் மட்டுமே அவன் அவள் மீது ஆசைப்படவில்லை. அதுமட்டும் தான் காரணமாக இருக்கனும் என்றால் கிரிஷாந்த் மிகவும் அழகான பல பெண்களை சந்தித்திருக்கான். அவன் மனைவி மற்றும் சுமலதா மிகவும் அழகான பெண்கள் தான் அதனால் அவர்கள் போல அல்லது அவர்களைவிட அழகான பெண்கள் யாரும்மே இல்லை என்பது  கிடையாது. அவன் உடல் ரீதியாக கவர்ச்சிகரமான எந்த பெண்ணையும் பின்தொடர்ந்து செல்லும் அளவுக்கு மேலோட்டமான குணம் கொண்டவன் அல்ல. (அப்படிப்பட்டவன் சுந்தர்). அவள் சுறுசுறுப்பாகவும், நகைச்சுவை உணர்வு உள்ளவராகவும் இருந்தாள். ஆனால் அதே நேரத்தில் அவள் நல்ல குணத்துக்கு பிறரால் பாதிக்கப்பட கூடியவளாக இருப்பது போல உணர்வு க்ரிஷத்துக்கு ஏற்பட்டது. அவளை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அவனுள் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே அவள் மீது பாசமாக மாறியது. பாசத்தில் இருந்து ஆசைக்கு மாறுவது எளிது தானே. அப்படி இருந்தும் கூட அவன் ஆசையை கட்டுப்படுத்தி இருப்பான் அனால் பீலிங்ஸ் அவனுக்கு மட்டும் அவள் மீது இல்லை அவளுக்கும் தன மீது இருந்தது என்று தெரிந்துகொண்டான். இந்த வெளிநாட்டுப் பயணம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சூழலை உருவாக்கியது. இந்த இரவு அந்த நெருக்கமான டான்ஸின் போது அடக்கி இருந்த உணர்ச்சிகள் வெளிவந்துவிட்டது.
 
கிருஷாந்த் அவன் தலையை  நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். அவளது கன்னங்களில் ஈரமான கண்ணீர் கோடுகள் இருந்தன. அதை பார்த்து கலக்கம் அடைந்தான். அவன் செய்தது அவளை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று அவன் நினைத்தான். அவன் இதயத்தில் அவள் மீது அனுதாபம் பெருகுவதை உணர்ந்தான். அவன் ஆணுறுப்பு சாதாரணமாதைவிட பெருசு என்று அவனுக்கு தெரியும். அவளோ அனுபவம் இல்லாத கன்னி பெண். வாயில் கதறி இருப்பாள்.  இன்னும் கொஞ்சம் நிதானமாக செய்திருக்கனும்மோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.
 
"சாரி லதா.. ரொம்ப வலிச்சதா? என்று கூறியபடி அவன் உறுப்பை அவள் பெண்மையில் இருந்து வெளியே உருவ முறைப்பட்டான்.
 
லதா அவன் பிட்டத்தை அழுத்தி பிடித்து அவன் அவள் உள்ளே இருந்து வெளிவாரம்மால் அவளுள் அவன் ஆண்மையை அடக்கிக்கொண்டாள்.
 
"எடுக்காதீங்க ப்ளீஸ், இப்போ அவ்வளவு வலி இல்லை," என்றாள்.
 
அவள் முகத்தை அன்போடு வருடியபடி சொன்னான்," என்னை மன்னிச்சிரு லதா."
 
"எதற்கு? வலிச்சித்தர்க்க இல்லை என் விர்ஜினிட்டி எடுத்ததற்கா?" இதை கேட்ட அவள் முகத்தில் ஒரு நடுக்கம் அனால் அதே நேரத்தில் அவள் உதடுகளில் ஒரு குறும்பு புன்னகை இருந்தது.
 
"இரண்டுக்கும் தான்."
 
"வலி வரும் என்று தெரிந்தும் ஏற்றுக்கொண்டேன் என் பெண்மையை விரும்பி கொடுத்தேன்... உங்களை மன்னிக்க எதுவும் இல்லை."
 
"அப்படி இல்லை லதா.. நான் கல்யாணமானவன் நீ எதிர்காலத்தில் திருமணம் செய்யபோறவள் ... இப்படி நாம கட்டுப்பாட்டை இழந்து இருக்க கூடாது."
 
"ஷ்ஹ்ஹ்... பேசாதீங்க. இன்று இரவு நான் உங்களுக்கு சொந்தம்.. நீங்களும் எனக்கு சொந்தம். அந்த நினைவு மட்டுமே என் மனதில் இருக்கு."
 
கிரிஷாந்த் அவள் கண்களை ஆழமாக பார்க்க," கிஸ் மீ," என்று கூறிய லதா அவள் இமைகளை மூடினாள்.மூடிய அவள் கண்களில் அவனின் ஆண்மைத்துவம் நிறைத்த ஹேண்ட்ஸம் முகத்தின் பிம்பத்தை சிறைபிடித்தாள். இருவரின் உடல் ஒன்று சேர்ந்தது போல அவர்கள் உதடுகள் ஒன்று சேர்ந்தன. இன்று அவர் சுலோச்சனா கணவன் இல்லை என் காதலன் மட்டுமே என்று மனதில் உருகினாள். அந்த சம அளவில் கலந்த பாசம் மாற்று காம உணர்ச்சிகள் கொண்ட முத்தத்தில் அவள் இதயமும் உருகியது. அவன் முதுகை தடவிய அவள் விரல்கள் மெதுவாக அவன் பிட்டத்துக்கு நகர்ந்தது. அந்த உறுதியான சதையை அவள் விரல்களால் அழுத்தினாள்.
 
அவள் உதடுகளை அவன் உதடுகளில் இருந்து விடுவித்துக்கொண்டு,"என்னை எடுத்துக்கோ.. டேக் மீ," என்று கிசுகிசுத்துவிட்டு மீண்டு அவனை முத்தமிட துவங்கினாள்.
 
கிரிஷாந்த் உடனே வேகமாக இயங்க நினைக்கவில்லை. வலியில் தொடங்கிய இது லதாவுக்கு அட்புதமான அனுபவமாக முடியானும் என்று விரும்பினான். அவன் இடுப்பு மிகவும் மெதுவாக சிறு சிறு அசைவு மட்டுமே செய்தது. அவள் விரல்கள் அவன் முதுகை அழுத்துவதை உணர்ந்தான். இது ஆசையில் அழுத்துவது இல்லை, அச்சத்தில் அழுத்துவது. வலி மீண்டும் வரும் என்ற அச்சம். அவள் மனம் ரிலெக்ஸ்சாக இல்லாவிட்டால் அவள் இந்த அனுபவத்தை என்ஜாய் பண்ண மாட்டாள். கிரிஷாந்த் அவள் மனதை திசை திருப்ப வேண்டியிருந்தது.அவள் உதடுகளை முத்தமிட்டதில் இருந்து அவன் இப்போது அவளது முலையை மெதுவாக மசாஜ் செய்தபடி அவளது முலைக்காம்பை நக்க ஆரம்பித்தான்.
 
"ஸ்ஸ்ஸ்...," என்று முனகியபடி அவன் தலையை பிடித்துகொண்டாள்.
 
அவள் முலைக்காம்பை மெல்ல கடித்தான், அவன் பற்களால் வருடினான் பிறகு மீண்டும் நக்கினான். அது முழுதாக புடைத்து இறுகிய ராபர் போல ஆனது.
 
"கிரிஷாந்த்...கிரிஷாந்த்..." என்று அவன் பெயரை சொல்லி மீண்டும் மீண்டும் புலம்பினாள்.
 
அதே போல அவளின் அடுத்த முலைக்காம்பை சீண்டினான். அது அவன் வாயில் நிமிர்ந்து நிரம்புவதை அவனால் உணர முடிந்தது. அவன் இப்போது தான் அவள் முலைக்காம்பை சப்ப துவங்கினான்.  அவள் தனது முலைகளின் முழு சதையும் அவன் வாய் உள்ளே திணிக்க முயற்சிப்பது போல மேலே தள்ளினாள். அவள் கவனம் இங்கே இருக்க அவன் இடுப்பு மீண்டும் நகர துவங்கியதை அவள் உணரவில்லை. அவள் உடலில் ஒரு புதிய இன்பம் பரவத் தொடங்கியபோதுதான் அவனது காதல் துருவம் தன் இன்பக் குழியை ஆராய்வதை உணர்ந்தாள். இன்னும் கொஞ்சம் பச்சையான சிறு வலி இருந்தது ஆனால் இன்பம் அதைவிட அதிகமாக இருந்தது.
 
"இன்னும் அவர் சிறிய அசைவுகளை மட்டுமே செய்து கொண்டிருந்தார், முழுதாக என்னை அவர் செய்தால் இன்னும் எப்படி இன்பமாக இருக்கும்," என்று மனதில் நினைத்துக்கொண்டாள் அந்த புதிதாக கன்னித்தன்மையை இழந்த இளம் அழகி.
 
அவள் இடுப்பு பதிலுக்கு மேலே தள்ளுவதை உணர்ந்து அவள் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருந்தாள் என்று கிரிஷாந்த் தெரிந்துகொண்டான். அவன் இப்போது தனது தடியின் பாதியை மேலே இழுத்து மீண்டும் உள்ளே தள்ளினான் ... இன்னும் மெதுவாக, நிதானமாக.
 
"அப்ப்பா.. எவ்வளவு டைட்டா இருக்க," அவள் இன்ப சுரங்கத்தில் இறுக்கம் உணர்ந்து வியந்தான்.
 
ஆம்.. அவள் ஒரு அனுபவமற்ற கன்னிப்பெண் என்று அவனுக்குத் தெரியும், அவளது புண்டை மிகவும் இறுக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் முதல் இரவில் அவரது மனைவி சுலோச்சனாவும் அப்படித்தான். அவளது புழையும் இறுக்கமாக இருந்தது ஆனால் இந்த அளவிற்கு இல்லை. அல்லது ஒரு கன்னிப்பெண்ணை புணர்ந்து பலவருடங்கள் ஆகிவிட்டதால் இப்படி உணருகிறான்னா? லதா அவனால் குத்தப்படுவதை அனுபவித்து மேலும் பெண்மை ரசத்தை சுரக்க ஆரம்பித்ததும் அவன் உள்ளேயும் வெளியேயும் சறுக்குவது மெல்ல மெல்ல எளிதாகுவதை உணர்ந்தான். அவளது பெண்மை சாறுகள் இப்போது அவனது தடியை தாராளமாக தடவிக்கொண்டிருந்தன, அதனால் அவன் அவளது காதல் சூரத்தில் முழு ஆழம் வரை சென்று மூழ்கினான். அவனது அடிகள் நீளமாகிவிட்டன...அவனது தடியின் தலை முழுவதுமாக கிட்டத்தட்ட வெளியே வருவது போல வந்துவிட்டு மீண்டும் அவளது முழு ஆழத்திற்குச் சென்றுவிடும். ஆனால் எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து மெதுவான வேகத்தில் நகர்ந்தான்.
 
"ஹஹ்.. ஹஹ்..ஹஹ்..ஹஹ்..," இதுவரை அனுபவிக்காத புது இன்பத்தில் மூச்சு வேகமாக இழுத்தபடி முனகினாள்.
 
உணரமுடியாத அளவில் கிரிஷாந்த் மெல்ல மெல்ல அவன் வேகத்தை கூட்டினான். வலி என்பது இப்போது லதாவுக்கு முற்றிலும் மறைந்தது. அதற்க்கு பதிலாக சுகம் அதிகரித்துக்கொண்டு போனது.
 
"ஹுஹும்ம்.. ஓஹ்... கிரிஷாந்த்...மை லவ்...," என்று அலுவதுபோல சிணுங்கினாள். அனால் அது சோகத்தின் வெளிப்பாடு இல்லை மாறாக இன்பத்தின் வெளிப்பாடு.
 
அவள் விரல்கள் திசை தெரியாமல் அவன் முதுகில் அலைமோதியது. தன்னை ஆட்கொண்ட சுகங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். அவனது இடுப்பின் ஒவ்வொரு அசைவும் அவளை மயக்கும் சொர்க்கப் பயணத்தில் அழைத்துச் சென்றது. அவளது மென்மையான உடல் அவனது உறுதியான உடலின் அடியில் கிடந்தது அனால் அவன் உடல் பாரம் அவளை நசுக்கவில்லை. இந்த சிற்றின்ப நிலையில் அவனது வலுவான ஆண்மையின் சுற்றளவு அவளது மென்மையான யோனியை முழுமையாக நீட்டுவதை மட்டுமே அவளால் உணர முடிந்தது. உடல் மீது உடல் உரச அவர்களின் காம தீ கொந்தளித்தது. அந்த அனலை குளிரவைக்க முயற்சிப்பது போல வியர்வை துளிகள் அவர்களின் உடல் முழுதும் பூத்தது.
 
"அஹ்ஹ்ஹ... அஹ்ஹ்ஹ... அஹ்ஹ்ஹ...கிரிஷாந்த் என்னை கொல்லுறிங்களே... ஓ கோட்...ஸ்ஸ்ஸ்..."
 
சிறிது நேரத்திற்கு முன்பு அவள் அனுபவித்த வலி தொலைதூர நினைவாக இருந்தது, அவள் இப்போது இருக்கும் பரவசம் மட்டுமே உண்மையானது. அவளது திருமணமான தோழிகள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் பாலியல் அனுபவங்களின் வெவ்வேறு வேவேறுவிதமான எக்ஸ்பிரின்ஸ் சொன்னார்கள்.
 
"ரொம்ப எதிர்பார்க்காதே," என்றாள் ஒருத்தி.
 
"முதல் நாள் கஷ்டமாக இருக்கும், போக போக சரியாப்போய்விடும்," இன்னொருத்தி.
 
"விதி எப்படியோ அப்படி தான் நடக்கும்," வெறுத்துப்போன ஒருத்தி.
 
அவர்களில் இரண்டு பேர் தான் நல்ல இருக்கும் எண்டார்கள்.
 
"முதல் நாளில் வலி அனால் அடுத்த நாளில் இருந்து மஜா தான்," என்று கூறினாள் ஒருத்தி.
 
"முதல் நாளில் இருந்து நல்ல என்ஜாய் பண்ணினேன்," என்று ஒருத்தி தான் சொன்னாள்.
 
இப்படி பலவிதமான எட்வைஸ் வர லதாவுக்கே என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை அனால் கிரிஷாந்த் அவளுக்கு வேணும் என்று மட்டும் தான் அவளுக்கு தெரியும். அனால் இப்படியான அற்புத பேரின்பமா? சொர்கத்தை பூமியில் கூட பார்க்க முடியும்மா? அந்த பிஞ்சி உடல் அந்த அனுபவசாலியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் காம ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் இருக்கும். புணர்ச்சியின் மூலம் முதல் முறையாக உச்சம் அடையும் நிலைக்கு லதா வந்தாள். அவள் கால்கள் அவன் கால்களை பின்னியது. அவள் கைகள் அவன் குண்டியும் அவன் முதுகையும் அழுத்தியது. அவள் பெல்விஸ் அவன் உடலை பதிலுக்கு மோதியது. அவளின் உப்பிய புண்டை அவன் தாக்குதலில் சிவந்தது. அவனை ஆவேசமாக முத்தமிட்டாள். அவளின்  நிலை  என்னவென்று கிரிஷாந்த் அறியாதவன் இல்லை. பல பெண்களை, சுலோச்சனா உள்பட இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கான். அவள் அவனது உதடுகளிலிருந்து அவள் உதடுகளை பறித்தாள். அவளுக்குள் இன்பப் புயல் திரண்டு வந்தது. மின்னலைப் போல அது வெளிவரத் தயாராக இருந்தது. இடி முழக்கம் போல அவள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். தசைகள் இறுக்கியது... நரம்புகள் முறுக்கேறி புடைத்தது. இன்பம்.. இன்பம்... அம்மாடி...இன்பம்.. முடியில.. உடல் தங்குல.
 
"ஓஓஓஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.... ஐ'ம் டையிங்... கிரிஷாந்த்.... க்ஹரிஷாந்த்த்த்த்....."
 
அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது. இன்ப அலைகள் அவள் உடம்பில் அலைமோதின. அவளது முதல் ஆண் கிரிஷாந்த் என்பதில் அவள் அதிர்ஷடசாலி. ஒரு மோசமான முதல் அனுபவம் செக்ஸ் மீதான அவளது கண்ணோட்டத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவள் காதல் கூடத்தலில் ஒரு ஒத்துழைக்கும் பார்ட்னராக இருப்பாள். அவள் இன்பத்தின் உச்சத்தில் இருந்து மெல்ல மெல்ல கீழ் இறங்கும்போது தான் உணர்ந்தாள் அவன் பெண்மை கவ்வி இருக்கும் அவன் உறுப்பு இன்னும் தளராமல் கெட்டியாக இருப்பது. முதல் முறையாக அவள் சுலோச்சனா மீது பொறாமைப்பட்டாள். இந்த மாதிரி ஒரு வாழ்கை துணை அவளுக்கு அமைந்து இருக்குதே. கிரிஷாந்த் மட்டும் திருமணம் ஆகாதவனாக இருந்திருந்தால் அவள் எவ்லோவு கொடுத்துவைத்திருப்பவளாக இருப்பாள். அவள் க்ரிஷ்னத்தை விட்டிருக்கவே மாட்டாள். இப்படி இன்பம் அல்லி கொடுத்த அவனுக்கு பதிலுக்கு இன்பம் கொடுக்கவேண்டும் என்று கிரிஷாந்த் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள். அவன் கழுத்தை நக்கினாள்.. கடித்தாள்.. முத்தமிட்டாள்.
 
"இந்த இரவை நான் என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன், எனக்கு சொர்கத்தை காட்டிட்டீங்க டார்லிங்," என்றாள்.
 
"நீயும் தான் லதா, உன்னை போன்ற பெண்ணுடன் நான் செக்ஸ் வைத்ததே கிடையாது."
 
அவன் என்ன அர்த்தத்தில் அதை சொல்கிறான் என்று லதாவுக்கு புரியவில்லை அனால் அதை கேட்டு மனம்குளிர்ந்து மகிழ்ந்தாள். சுலோச்சனா கூட அவருக்கு இந்த அளவு இன்பம் கொடுக்கவில்லையா? அவனது அன்பான வார்த்தைகளுக்கு வெகுமதியாக அவன் நாக்கை ஆழமாக உறிஞ்சி அவனை முத்தமிட்டாள். அவள் விரல்கள் அவன் முலைக்காம்பில் விளையாடியது. அவன் உடல் தசைகளை வருடியது.
 
"இன்று நான் உங்களோட ஆள், நீங்க என்னை முழுதுமாக அனுபவிங்க," என்று அவன் காதில் கிசுகிசுத்தாள். 
 
இம்முறை இன்னும் பலமாக நகர ஆரம்பித்தான். அவனது தடி அவள் ஈரமான சதை மடிப்புகளுக்குள் புகுந்து அவளின் இன்ப இடங்களை தேய்த்து உள்ளே சென்றது. மெதுவாக புணர்ந்தது  அவளுக்கு ஒருவித இன்பத்தைக் கொடுத்தது, ஆனால் இப்போது உணர்ச்சிவசப்பட்ட ஃபக்கிங் மற்றொரு வகையான தீவீர ஆனந்தத்தை கொடுத்தது.
 
"ஐயோ...அம்மா... செய்யுங்க... வேகமா செய்யுங்கா... ஹ்ஹ..ஹ்ஹ..ஹ்ஹ."
 
உடல்கள் மோத இன்பங்கள் ஒன்றுகலந்தது. அவன் உறுமலும் அவள் முனகலும் அறை முழுதும் ஒலித்தது. ஸ்டார் ஹோட்டல் காட்டில் மிகவும் உறுதியானதாக இருந்ததால் அவர்கள் வேகத்துக்கு க்ரீச்சலிடாலை. அவள் ஒரு பெரும் இன்ப அலை மீது சவாரி செய்து அதன் முகட்டுச்சி நோக்கி விரைந்தாள். அவள் ஒரு பெரும் இன்ப அலை மீது சவாரி செய்து அதன் முகட்டுச்சி நோக்கி விரைந்தாள். பரவசப் புயலில் அவள் வீழ்ந்தபோது அவள் மூளையில் தீப்பொறிகள் வெடித்தன.
 
"ஒஹ்ஹ ...கிரிஷாந்த்.. ஆஹ்ஹ்ஹ்... ஐ லவ் யு.. ஒஹ்ஹ கோட்...," உடல் துடித்தாள் அனால் உடல் அடங்க அவன் விடவில்லை.
 
கிரிஷாந்த் தொடர்ந்து புணர்ந்தான்.. அவள் பெண்மை மீண்டும் பூக்க தயாரானது. அவள் இன்பம் தாங்கமுடியாமல் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு வந்தாள். இப்படியே இறந்துபோனாலும் கவலை இல்லை என்று அவளுக்கு தோன்றியது. அவனது சூடான விந்தணுவின் முதல் வெடிப்பு அவளது கருப்பை வாயில் பட்டபோது அவள் மூன்றாவது முறையாக அன்று இரவு வந்தாள். பல நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் தங்களை சுத்தப் படுத்திக்கொண்டு அணைத்தபடி படுத்திருந்தார்கள். அவள் தலை அவன் நெஞ்சில், அவள் மார்பு அவன் உடலில் அழுத்தியபடி.
 
"உனக்கு ஏதும் வருத்தம் இருக்க?" என்று கிரிஷாந்த் கேட்டான்.
 
"இல்லை.. உங்களுக்கு?"
 
இல்லை என்று தலையை ஆட்டினான். "என் திருமணத்துக்கு பிறகு நான் இப்படி நடந்துகொண்டது இல்லை லதா..என்னை நம்பு.. உன்னிடம் இப்படி நடந்து கொண்டுவிட்டேன். அடுத்தது என்ன செய்வது என்று தான் புரியவில்லை."
 
"எனக்கு தெரியும் நீங்க கண்ணியமானவரு, போமபலை பொருக்கி இல்லை."
 
"இருந்தாலும் இப்படி நான் செய்ததற்கு பொறுப்பு எடுக்கவேண்டும் இல்லையா?"
 
"உங்க தப்பு மட்டும் இல்லை, நானே தானே என்னை உங்களிடம் கொடுத்தேன். நீங்க என்னை ஏமாற்றி அனுபவிக்கவில்லை."
 
"உன் மீது எனக்கு இந்த கட்டுப்படுத்த முடியாத ஆசை வந்ததுக்கு நான் தான் ஒரு வழி செய்யணும்."
 
"இல்லை கிரிஷாந்த், உங்கள் தப்பு இல்லை. நீங்க என் முதல் ஆணாக இருக்கணும் என்று நான் தான் விரும்பினேன். அனால் உங்கள் வாழ்க்கையில் குறிக்கிடா மாட்டேன்."
 
அவள் முகத்தை அவன் முகத்துக்கு உயர்த்தி ஏந்தி பிடித்து கேட்டான்," என்ன சொல்ல வர?"
 
"ஆமாம், இன்று ஒரு இரவு மட்டும் நான் உங்கள் மனைவியாக இருந்திட்டு போறேன். அதற்க்கு மேலே நான் எதுவும் எதிர்பார்க்கில. இன்று நமக்கான இரவு, அது போதும் எனக்கு."
 
இப்போது காமமதைவிட காதல் அதிகமான முத்தத்தை பரிமாறினார்கள். நிமிடங்கள் கடந்து செல்ல காதல் முத்தம் காம முத்தமாக மாறியது. அவள் கிரிஷாந்த் உடலை முத்தமிட்டுக்கொண்டே அவன் ஆண்மை அருக அவள் முகம் வந்தது. அவள் பிடியில் முக்கால்வாசி விறைப்பை அடைந்துவிட்டது. அவனின் பிரமிக்கவைக்கும் உறுப்பை ஆசியுடன் பார்த்தாள். அவளை சொர்கத்துக்கு அழைத்துச்சென்றது இல்லையா. முதல் முறை ஒரு ஆணின் மன்மத உறுப்பை அவள் சுவைக்க போகிறாள். அவள் உதடுகள் லேசாக திறந்தபடி அதை நோக்கி நகர்ந்தன.
[+] 4 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 28-07-2022, 09:50 PM



Users browsing this thread: 12 Guest(s)