Adultery "கொத்தும் கிளி இங்கிருக்க ..." (reposted my own story)
#26
கருத்துதெரிவித்த நண்பர்களுக்கும், லைக் செய்த வாசகர் களுக்கும் மேலான நன்றி...தொடர்ந்து படித்து..ரசித்து ஆதரவு தெரிவியுங்கள்.

மறுநாள்:

      வெயிலில் எங்கும் சுற்றாமல்.....வீட்டிலேயே தூங்கி ரெஸ்ட் எடுத்து விட்டு மாலை நான்கு மணிக்குவீட்டிலிருந்து புறப்பட்டேன்.

“டேய் ரகு ..எங்கடா புறப்பட்ட...?” – அம்மா.

“பிரன்ட் வீட்டுக்கு அம்மா”

“எப்போ வருவ...?

“நைட் தங்கிட்டு...நாளைக்கு மதியம் தான்..“

“என்ன அங்க..?”

“அவங்க வீட்ல ஒரு விசேஷம்...இருந்து முடிச்சு குடுத்துட்டு...அவங்கள திருப்தி படுத்திட்டு தான் வர முடியும்...”

“அதுவும் என் பிரண்டோட அம்மா என் கைய பிடிச்சுக்கிட்டு நீ நைட்டு முழுக்க தங்கி இருந்து விழாவ நல்ல படியா முடிச்சு கொடுக்கணும்னு கேட்டுகிட்டாங்கம்மா” ”

“அப்டியாப்பா...அப்போ சரி...கடைசி வரை இருந்து திருப்தியா முடிச்சு கொடுத்துட்டு வா..!  பாதில விட்டுட்டு ஓடி வந்துறாத.....!”

உண்மை நிலவரம் தெரியாமல் ஓழுக்கு போகும் மகனை....போருக்கு போகும் வீரனை போல வாழ்த்தி அனுப்பினாள் என் அப்பாவி தாய்..
மனம் முழுக்க உற்சாகமாய்ஒரு லேட்டஸ்ட் பட பாடலை விசில் அடித்தவாறு என் யமஹா FZ இல் பறந்தேன்...

வெளியில் சில வேலைகள் இருந்தது, அதை எல்லாம் முடித்துவிட்டு தினேஷ் வீட்டு காலிங் பெல்லை அடித்த போது மணி சரியாக 6.00.

     கதவை திறக்கபோவது அந்த மஞ்சள் தேவதை நந்தினி என்று தான் எதிர் பார்த்தேன்.ஆனால் ..நடந்தது வேறு...கதவை திறந்தது... கிழவி.. தப்பு..தப்பு... அப்படி சொல்ல கூடாது... விறகு வெட்டிக்கு தங்க கோடரி தந்த தேவை போல எனக்கு இந்த...தங்க சிலையை தாரை வார்த்து தரும் தேவதை...அவங்க..முத்துலட்சுமி அம்மா
இங்க ஒன்னு சொல்ல மறந்துட்டேனே...இதுவரை நந்தினி பத்தி தானே சொல்லி இருக்கேன்...அந்த அம்மாவ பத்தி சொல்லலையே...

     தினேஷோட அம்மாவுக்கு வயசு ஒரு 47 அல்லது 48  இருக்கும், ஆள் மாநிறம், ஒரு நடுத்தர குடும்ப பெண்ணின் தோற்றம்.ஆனால் பார்க்க ஒரு 35 வயது போல தான் தோன்றும்.கொஞ்சம் குள்ளமான உருவம்,வட்ட முகம், எப்போதும் மஞ்சள் பூசிய முகம்,நடு வகிட்டு குங்குமம்,நேர்த்தியான சேலை  என ஒரு அக்மார்க் ஆன்மீக பெண்மணி.
      இந்த வயதிலும் சற்றும் விலகிட கூடாதுன்னு மாராப்பில் அதிக கவனம் செலுத்தும் பேரிளம் பெண்.சரி நான் நம்ம கதைக்கு வரேன்..அவங்களை பார்த்ததும்.ஒரு பரஸ்பர புன்னகை செய்துவிட்டு கண்களால் நந்தினியை தேடினேன்.

     என் பார்வையை புரிந்துகொண்ட லக்ஷ்மி அம்மா “ என்ன ரகு கண்கள் யார  தேடுது ? , கொஞ்சம் பொறு.. அவ கிட்சன்ல வேலையா இருக்கா.. வருவா..” என்றார்  சிரித்துகொண்டே.

“டிவி பார்த்துட்டு இருப்பா.. நந்தினிய காபி எடுத்திட்டு வர சொல்றேன்..”
என்றவாறு டிவி யை போட்டாங்க..

டிவியில் சன் மியுசிக்கில் என் சிட்சுவேசனுக்கு ஏத்தமாதிரி “மஞ்சள் வெயில் மாலையிலே..மெல்ல மெல்ல இருளுதே...” என பாடி கமல் ஜோதிகாவை கரெக்ட் பன்னிகிட்டு இருந்தார்.

 வினாடிகள் கடினமாய் கரைய....பத்தாவது நிமிடமுடிவில் கையில் காபி கோப்பையுடன் வந்தால் நந்தினி. பூ போட்ட ஆரஞ்சு வண்ண நைட்டியில் கும்மென்று இருந்தாள்.கிட்சென் வேலை கசகசப்பில் முகத்தில் வேர்வை மீசை பூத்திருந்தது. நைட்டியின் அக்குள் பகுதியில் ஈர வட்டம். பனியில் நனைந்த ஊட்டி ரோஜாவை ஒருமுறை ஞாபக படுத்தியது அவள் முகம்.

“வாங்க  ரகு..... உள்ளே கிட்சென்ல கொஞ்சம் வேலை...அதான் முடிச்சிட்டு வந்தேன்...காபி குடிச்சுட்டு இருங்க..ரெண்டு நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துடறேன்...அத்தை கோயிலுக்கு போகலாணும்னு சொன்னாங்க...”

  என் பதிலுக்கு கூட காத்திராமல் டவல் ஐ எடுத்துகொண்டு பாத்ரூமுக்கு சென்றாள்..நான் காபியை உறிஞ்சியவாறு  மீண்டும் டிவி க்கு திரும்பினேன்.

  அங்கே “சாணக்யா... சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்....” என..நீரில் நனைந்த முலைகளை காட்டி நாயகனுக்கு சூடேற்றி கொண்டிருந்தாள் அந்த கதாநாயகி..
சற்று நேரத்தில் லக்ஷ்மி அம்மா வந்தார்கள்,சேலை மாற்றி வெளியே போகும் அளவு சிறு அலங்காரம்.

“எங்கம்மா கெளம்பிட்டிங்க ..வெளிய ஏதும் போறிங்களா?” என்றேன் நான்.

“போறேன் இல்ல...போறோம்...”

“அப்டியா? எங்க போறோம் கோயிலுக்கா?” நந்தினி சொன்னாங்க...என்றேன்

“ஆமா..நீங்க கோயிலுக்கு.. நான் கடைதெருக்கு....கொஞ்சம் பொருட்கள் வாங்கணும் ..

“நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா?”

“இல்ல வேணாப்பா..நான் வாங்கிகறேன்...நீங்க என்னை மார்க்கெட் ல ட்ராப் பண்ணிட்டு போனா போதும்...ஒரு ஆட்டோ மட்டும் பிடி ”

“சரிம்மா”

“பக்கத்துல இருக்கிற அம்மன் கோயிலுக்கு போயிட்டு கொஞ்சம் பேசிட்டு இருந்துட்டு வாங்க ...கொஞ்சம் மனசுக்கு லேசா இருக்கும்..நான் குழந்தைய பார்த்துகிறேன்...

“அப்டியே ஆகட்டும்மா”

நாங்க பேசிட்டு இருக்கும்போதே ..நந்தினி கொள்ளைப்புறம் இருந்த பாத்ரூமில் குளித்து விட்டு..பாவடையை நெஞ்சுக்கு மேல் ஏற்றி கட்டிக்கொண்டு மேலே டவல் ஒன்றை போர்த்திக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள்..ஹால் வழியாக தான் அவள் ரூமுக்கு போக முடியும்..
நான் ஓர கண்ணால் பார்த்ததை அவள் மாமியார் கவனித்திருக்க கூடும்.

நான் பார்வையை டிவி பக்கம் திருப்பினேன்.

அதை கவனித்த லக்ஷ்மி அம்மா நந்தினியை கூப்பிட்டாள்.
“நந்தினி இங்க வா”

“என்ன அத்த..?”

“இந்த காபி கப் பை எடுத்துட்டு போ”

ஒரு கையால் டவல் நுனியை பிடித்துகொண்டு முகத்திலும், முன்னங்கையிலும் நீர்த்துளி சொட்ட பிரெஷ் ஆக ஹமாம் சோப்பு வாசனையோட இருந்தாள்.

அருகில் வந்து..காபி கோப்பையை எடுக்க குனிந்தபோது  நந்தினியை பார்த்த எனக்கு டெம்ப்ட் ஆகியது.

 கெண்டை கால்கள் சதை பற்றோடு வழுவழுப்பாய் மின்னியது. நெஞ்சில் பாவாடை முடிச்சு இறுக்கி கட்டியதில் முலை பிளவு கோடாய் பிதுங்கியது. என் பேன்ட் புடைப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

(தொடரும்)
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply


Messages In This Thread
RE: "கொத்தும் கிளி இங்கிருக்க ..." (reposted my own story) - by Kaja.pandiyan - 01-07-2022, 01:01 PM



Users browsing this thread: 1 Guest(s)