18-06-2022, 09:35 PM
டிரெஸ் எடுக்குற வேலை முடிந்ததும் நகைக் கடைக்குப் போனாங்க.. அங்கு விதவிதமாக தாலி வைக்கப்பட்டிருந்தது.
"அம்மா.. இந்த டிசைன் தாலி வாங்கிக்கோங்க... நல்லா இருக்கு."
"தாலியெல்லாம் அப்படி டிசைன் பாத்து வாங்க முடியாது விஷ்வா.. ஒவ்வொரு பிரிவு ஆளுங்களுக்கும் ஒவ்வொரு விதமான தாலி இருக்கு.. காலத்துக்கு ஏத்த மாதிரி எவ்வளவு விதவிதமா நகைகள் வந்தாலும் தாலி மட்டும் மாறாது.. நம்ம ஆளுங்களுக்கு இந்த தாலி தான் கட்டனும்.. " தாலியை எடுத்து காட்டினாள்.
"ஹோ தாலியில இவ்வளவு விசயம் இருக்கா.. சேரி கயிறுல போடப் போறிங்களா.. செயின்ல போடப் போறிங்களா.."
"மஞ்சள் கயிறு தான்.. வசதிக்காக செயின்ல போட்டாலும் மஞ்சல் கயிறு தான் ஸ்பெஷல்.. இந்த பரிகாரத்துக்கும் அது தான் நல்லது.."
"அப்போ மத்த நகை எதும் வாங்கலையா"
"வேணாம்டா ரொம்ப செலவு எதுக்கு.. என்னோட கல்யாண நகை எல்லாம் அப்படியே தான் இருக்கு.. அதை நகை கடைல குடுத்து புதுசு மாதிரி வாஷ் பண்ணி வாங்கிக்கலாம்.."
அப்போ பக்கத்துல செயின்கள் அழகா பார்வைக்கு வச்சுருந்தாங்க.
"இது என்ன செயின்"
"இது வெயிஸ்ட் செயின் சார்.."
"ம்மா இது ஒண்ணு வாங்கிக்கலாம்.. உங்களுக்கு அழகா இருக்கும். "
"அதெல்லாம் எதுக்குடா.. கல்யாணத்துக்கு தான் ஒட்டியாணம் போட்டுக்குவேன்ல.." அனுக்ரஹா இது ஒரு பரிகாரம் என்பதை மறந்து அடுத்த கல்யாணமாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டாள்.
"அது கல்யாணத்துக்கு ஓகே மா.. நீங்க டெய்லி ஒட்டியாணம் போட்டுக்கிட்டே சுத்த முடியுமா.. இந்த செயின் எப்பவும் உங்க இடுப்புல இருந்தா நல்லா இருக்கும்ல.."
அவளுக்கும் போட்டுக்க ஆசை தான்.. ஆனாலும் இந்த வயசுல எதுக்குனு சின்ன தயக்கம்..
"எதுக்கு விஷ்வா இதெல்லாம்.."
"நீங்க சும்மா இருங்க.. இவங்க சைஸ்க்கு செயின் காட்டுங்க.. "
செயினை எடுத்து வச்சாங்க.. விஷ்வா அதில் ஒரு செயினை செலக்ட் செய்தான்..
"இதை வாங்கிக்கலாமா.. உங்களுக்கு பிடிச்சுருக்கா.."
"நீ செலவு தான் இழுத்து விடுற.. இதுவே ஓகே தான்.. "
"இது ஓகே.. பேக் பண்ணிடுங்க.."
"சார் நாவல் ஜுவல்ஸ் கூட இருக்கு.. பாக்குறீங்களா.."
"ஹோ.. என்னம்மா பாக்கலாமா.."
"டேய் நீ பேசாம இரு.. அதெல்லாம் வேணாம்.. கிளம்பு.. முதல்ல போய் பில் பே பண்ணு.."
"இப்ப வேணாம் சார்.. கொஞ்ச நாள் கழிச்சு வருவோம்.. அப்போ வாங்கிக்கிறோம்.."
அனுக்ரஹா இவனை ஒரு மாதிரி பார்த்தாள். பின்பு பர்சேஷை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேந்தாங்க..
"அம்மா இன்னும் என்ன வாங்க வேண்டியது இருக்கு.. "
"அவ்வளவு தான்டா.. சாமி கும்பிட மட்டும் பூ, பழம், இதெல்லாம் வாங்கனும். நாம கோவிலுக்கு போகும் போது அதெல்லாம் வாங்கிகலாம்.. "
"அம்மா நமக்கு மாலை.. "
"ஆமால்ல.. நான் மறந்துட்டேன்.. மாலைக்கு ஆர்டர் குடுத்துரலாம்.."
"அப்படியே பிரைடல் மேக்கப் க்கு சொல்லிரலாம்.."
"நான் என்ன புதுசாவா கல்யாணம் பண்றேன்.. மேக்கப் எல்லாம் பண்ணிகிட்டு போறதுக்கு.. பிரைடல் மேக்கப் எல்லாம் வேணாம்டா.. "
"ம்மா. பிளீஸ்.. எனக்கு இது தானே முதல் கல்யாணம்.. கல்யாணப் பொண்ணு அலங்காரமா இருக்க வேணாமா. "
"உங்க அப்பாவுக்கு தான் பிரஷர் ஏறும்."
"சரி அப்போ காலைல சீக்கிரமா கிளம்பி பார்லர் போயிட்டு மேக்கப் முடிச்சுக்கிட்டு அங்க இருந்து கோயிலுக்கு கிளம்பிரலாம்.. ஆனா என்னைய யாரும் அப்படி பாத்துர கூடாதுடா.. என் மானமே போயிரும்.."
"சரிமா இந்த ஊர் பார்லர் எதுவும் வேணாம்.. நாம போற வழியில எந்த பார்லர் இருக்குனு நெட்ல பாத்து அவங்களை கான்டாக்ட் பண்ணி கேக்குறேன்.. அப்படியே மேக்கப் பண்ணிகிட்டு போயிரலாம்.. "
"சேரிடா.. என்னமோ நடக்குறதெல்லாம் மறுபடியும் என்னோட கல்யாணத்தை நியாபகப்படுத்துது.. என்னோட கல்யாண டைம்ல இப்படித் தான் ஒண்ணு ஒண்ணா செஞ்சோம்.. ரொம்ப பரபரப்பா இருந்துச்சு.. பொண்ணுங்களுக்கு வாழ்க்கைல ஒரு தடவை தான் அந்த மாதிரி நடக்கும்.. ஆனா எனக்கு செகண்ட் டைம் நடக்குது.."
"அதுவும் உங்க வீட்டுக்காரர் முன்னாடி கல்யாணம் நடக்குது.. யூ ஆர் வெரி லக்கி.. "
"டேய் சும்மா இருடா நீ வேற.. "
"சரி சரி ரொம்ப வெக்கப்படாதீங்க.. கல்யாணத்துக்கு மாப்பிள்ளைக்கு என்ன சீர்வரிசை குடுக்கப் போறீங்க.."
அந்த நேரம் ரகுராமன் வீட்டுக்கு வந்தாரு..
"இதோ வந்துட்டாரு அவருக்கிட்டயே கேட்டுக்கோ.."
"என்னது என்கிட்ட கேக்கனும்.. பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு காசை காலி பண்ணிட்டு வந்தாச்சா.."
"அதெல்லாம் வாங்கிட்டோம்.. என்னைக் கட்டிக்கிரதுக்கு வரதட்சணை கேக்குறான்.. என்னக் குடுக்கப் போறீங்க.." சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"உன் அப்பா வீட்டுல கேளு அதெல்லாம்.."
"ஹான் அது நான் என் அப்பா வீட்டுல இருந்து கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தான் என் அப்பா வரதட்சணை குடுப்பாரு.. இப்போ நீங்க தான் குடுக்கனும்.. "
"உஷ்ஷ்.. போயி சாப்பாட போடுடி.. " ரகுராமன் கோவத்தை காட்ட முடியாமல் பேசினார்.
"சரி சரி போயி கை கழுவிட்டு வாங்க.."
விஷ்வாவும் அனுவும் சிரித்துக் கொண்டனர்..
அடுத்த நாள் ..
விஷ்வா தன்னோட அம்மாவுக்கு கை, கால்களில் மெஹந்தி போட்டு அழகுப்படுத்தினான்.
அம்மாவின் கல்யாண நகைகளை பாலிஷ் போட்டு வாங்கிட்டு வந்தான்.
மறுதாலி பரிகார நாள் விடியற்காலை நேரம்..
"வாங்க நேரம் ஆச்சு.. இன்னும் என்ன பண்றீங்க.. கார் வெயிட் பண்ணிட்டு இருக்கு.."
"வந்துட்டேன் கத்தாத.. "
"விஷ்வா.. நீ கெளம்பிட்டியா"
"நான் எப்பவோ ரெடி மா.. கார்ல எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்.. உங்க ரெண்டு பேருக்காக தான் வெயிட்டிங்"
"பரவால்லயே.. சேரி சேரி வாங்க நேரம் ஆகுது.."
மூணு பேரும் காரில் ஏறி கிளம்புனாங்க..
"விஷ்வா.. அந்த பார்லர்.."
"அதெல்லாம் பேசிட்டேன்மா.."
"என்ன பார்லர்" ரகுராமன் புரியாமல் கேட்டார்.
"அப்பா கிட்ட சொல்லலையா மா.."
"இது சாதாரண விசயம் தானே.. இதுல என்ன சொல்லிகிட்டுனு தான் சொல்லல.."
"ஹே.. என்கிட்ட சொல்ல மாட்டியா.. அதுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் போயிட்டு வர வேண்டிய தானே.. நான் எதுக்கு.."
"இப்போ எதுக்கு கோவப்படுறீங்க.. மேக்கப் போடுறது பெரிய விசயமா.. நான் வேணாம்னு சொன்னேன். அவன் தான் போற வழியில செஞ்சுட்டு போயிரலாம்னு சொன்னான்.. இப்போ கூட ஒண்ணும் இல்ல.. பார்லர் எல்லாம் போக வேணாம்.. " முகத்தை திருப்பிக்கிட்டு சொன்னாள்.
"ம்மா.. என்னம்மா..."
"எனக்காக ஒண்ணும் நீ எதையும் மாத்திக்க வேணாம்.. அப்புறம் என்னால தான் போச்சுனு இதை சொல்லி சொல்லி காட்டிக்கிட்டு இருப்ப.. என்ன செய்யனுமோ செஞ்சுக்கோ.."
பார்லர் இருக்கும் இடம் வந்ததும் மூணு பேரும் இறங்குனாங்க.. ரகுராமன் வெளியவே வெயிட் பண்ண, விஷ்வா அம்மாவை உள்ளே கூட்டிச் சென்றான்.. உள்ளே விட்டுவிட்டு வெளியே வந்து காந்திருந்தான்..
"அம்மா.. இந்த டிசைன் தாலி வாங்கிக்கோங்க... நல்லா இருக்கு."
"தாலியெல்லாம் அப்படி டிசைன் பாத்து வாங்க முடியாது விஷ்வா.. ஒவ்வொரு பிரிவு ஆளுங்களுக்கும் ஒவ்வொரு விதமான தாலி இருக்கு.. காலத்துக்கு ஏத்த மாதிரி எவ்வளவு விதவிதமா நகைகள் வந்தாலும் தாலி மட்டும் மாறாது.. நம்ம ஆளுங்களுக்கு இந்த தாலி தான் கட்டனும்.. " தாலியை எடுத்து காட்டினாள்.
"ஹோ தாலியில இவ்வளவு விசயம் இருக்கா.. சேரி கயிறுல போடப் போறிங்களா.. செயின்ல போடப் போறிங்களா.."
"மஞ்சள் கயிறு தான்.. வசதிக்காக செயின்ல போட்டாலும் மஞ்சல் கயிறு தான் ஸ்பெஷல்.. இந்த பரிகாரத்துக்கும் அது தான் நல்லது.."
"அப்போ மத்த நகை எதும் வாங்கலையா"
"வேணாம்டா ரொம்ப செலவு எதுக்கு.. என்னோட கல்யாண நகை எல்லாம் அப்படியே தான் இருக்கு.. அதை நகை கடைல குடுத்து புதுசு மாதிரி வாஷ் பண்ணி வாங்கிக்கலாம்.."
அப்போ பக்கத்துல செயின்கள் அழகா பார்வைக்கு வச்சுருந்தாங்க.
"இது என்ன செயின்"
"இது வெயிஸ்ட் செயின் சார்.."
"ம்மா இது ஒண்ணு வாங்கிக்கலாம்.. உங்களுக்கு அழகா இருக்கும். "
"அதெல்லாம் எதுக்குடா.. கல்யாணத்துக்கு தான் ஒட்டியாணம் போட்டுக்குவேன்ல.." அனுக்ரஹா இது ஒரு பரிகாரம் என்பதை மறந்து அடுத்த கல்யாணமாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டாள்.
"அது கல்யாணத்துக்கு ஓகே மா.. நீங்க டெய்லி ஒட்டியாணம் போட்டுக்கிட்டே சுத்த முடியுமா.. இந்த செயின் எப்பவும் உங்க இடுப்புல இருந்தா நல்லா இருக்கும்ல.."
அவளுக்கும் போட்டுக்க ஆசை தான்.. ஆனாலும் இந்த வயசுல எதுக்குனு சின்ன தயக்கம்..
"எதுக்கு விஷ்வா இதெல்லாம்.."
"நீங்க சும்மா இருங்க.. இவங்க சைஸ்க்கு செயின் காட்டுங்க.. "
செயினை எடுத்து வச்சாங்க.. விஷ்வா அதில் ஒரு செயினை செலக்ட் செய்தான்..
"இதை வாங்கிக்கலாமா.. உங்களுக்கு பிடிச்சுருக்கா.."
"நீ செலவு தான் இழுத்து விடுற.. இதுவே ஓகே தான்.. "
"இது ஓகே.. பேக் பண்ணிடுங்க.."
"சார் நாவல் ஜுவல்ஸ் கூட இருக்கு.. பாக்குறீங்களா.."
"ஹோ.. என்னம்மா பாக்கலாமா.."
"டேய் நீ பேசாம இரு.. அதெல்லாம் வேணாம்.. கிளம்பு.. முதல்ல போய் பில் பே பண்ணு.."
"இப்ப வேணாம் சார்.. கொஞ்ச நாள் கழிச்சு வருவோம்.. அப்போ வாங்கிக்கிறோம்.."
அனுக்ரஹா இவனை ஒரு மாதிரி பார்த்தாள். பின்பு பர்சேஷை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேந்தாங்க..
"அம்மா இன்னும் என்ன வாங்க வேண்டியது இருக்கு.. "
"அவ்வளவு தான்டா.. சாமி கும்பிட மட்டும் பூ, பழம், இதெல்லாம் வாங்கனும். நாம கோவிலுக்கு போகும் போது அதெல்லாம் வாங்கிகலாம்.. "
"அம்மா நமக்கு மாலை.. "
"ஆமால்ல.. நான் மறந்துட்டேன்.. மாலைக்கு ஆர்டர் குடுத்துரலாம்.."
"அப்படியே பிரைடல் மேக்கப் க்கு சொல்லிரலாம்.."
"நான் என்ன புதுசாவா கல்யாணம் பண்றேன்.. மேக்கப் எல்லாம் பண்ணிகிட்டு போறதுக்கு.. பிரைடல் மேக்கப் எல்லாம் வேணாம்டா.. "
"ம்மா. பிளீஸ்.. எனக்கு இது தானே முதல் கல்யாணம்.. கல்யாணப் பொண்ணு அலங்காரமா இருக்க வேணாமா. "
"உங்க அப்பாவுக்கு தான் பிரஷர் ஏறும்."
"சரி அப்போ காலைல சீக்கிரமா கிளம்பி பார்லர் போயிட்டு மேக்கப் முடிச்சுக்கிட்டு அங்க இருந்து கோயிலுக்கு கிளம்பிரலாம்.. ஆனா என்னைய யாரும் அப்படி பாத்துர கூடாதுடா.. என் மானமே போயிரும்.."
"சரிமா இந்த ஊர் பார்லர் எதுவும் வேணாம்.. நாம போற வழியில எந்த பார்லர் இருக்குனு நெட்ல பாத்து அவங்களை கான்டாக்ட் பண்ணி கேக்குறேன்.. அப்படியே மேக்கப் பண்ணிகிட்டு போயிரலாம்.. "
"சேரிடா.. என்னமோ நடக்குறதெல்லாம் மறுபடியும் என்னோட கல்யாணத்தை நியாபகப்படுத்துது.. என்னோட கல்யாண டைம்ல இப்படித் தான் ஒண்ணு ஒண்ணா செஞ்சோம்.. ரொம்ப பரபரப்பா இருந்துச்சு.. பொண்ணுங்களுக்கு வாழ்க்கைல ஒரு தடவை தான் அந்த மாதிரி நடக்கும்.. ஆனா எனக்கு செகண்ட் டைம் நடக்குது.."
"அதுவும் உங்க வீட்டுக்காரர் முன்னாடி கல்யாணம் நடக்குது.. யூ ஆர் வெரி லக்கி.. "
"டேய் சும்மா இருடா நீ வேற.. "
"சரி சரி ரொம்ப வெக்கப்படாதீங்க.. கல்யாணத்துக்கு மாப்பிள்ளைக்கு என்ன சீர்வரிசை குடுக்கப் போறீங்க.."
அந்த நேரம் ரகுராமன் வீட்டுக்கு வந்தாரு..
"இதோ வந்துட்டாரு அவருக்கிட்டயே கேட்டுக்கோ.."
"என்னது என்கிட்ட கேக்கனும்.. பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு காசை காலி பண்ணிட்டு வந்தாச்சா.."
"அதெல்லாம் வாங்கிட்டோம்.. என்னைக் கட்டிக்கிரதுக்கு வரதட்சணை கேக்குறான்.. என்னக் குடுக்கப் போறீங்க.." சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"உன் அப்பா வீட்டுல கேளு அதெல்லாம்.."
"ஹான் அது நான் என் அப்பா வீட்டுல இருந்து கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தான் என் அப்பா வரதட்சணை குடுப்பாரு.. இப்போ நீங்க தான் குடுக்கனும்.. "
"உஷ்ஷ்.. போயி சாப்பாட போடுடி.. " ரகுராமன் கோவத்தை காட்ட முடியாமல் பேசினார்.
"சரி சரி போயி கை கழுவிட்டு வாங்க.."
விஷ்வாவும் அனுவும் சிரித்துக் கொண்டனர்..
அடுத்த நாள் ..
விஷ்வா தன்னோட அம்மாவுக்கு கை, கால்களில் மெஹந்தி போட்டு அழகுப்படுத்தினான்.
அம்மாவின் கல்யாண நகைகளை பாலிஷ் போட்டு வாங்கிட்டு வந்தான்.
மறுதாலி பரிகார நாள் விடியற்காலை நேரம்..
"வாங்க நேரம் ஆச்சு.. இன்னும் என்ன பண்றீங்க.. கார் வெயிட் பண்ணிட்டு இருக்கு.."
"வந்துட்டேன் கத்தாத.. "
"விஷ்வா.. நீ கெளம்பிட்டியா"
"நான் எப்பவோ ரெடி மா.. கார்ல எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்.. உங்க ரெண்டு பேருக்காக தான் வெயிட்டிங்"
"பரவால்லயே.. சேரி சேரி வாங்க நேரம் ஆகுது.."
மூணு பேரும் காரில் ஏறி கிளம்புனாங்க..
"விஷ்வா.. அந்த பார்லர்.."
"அதெல்லாம் பேசிட்டேன்மா.."
"என்ன பார்லர்" ரகுராமன் புரியாமல் கேட்டார்.
"அப்பா கிட்ட சொல்லலையா மா.."
"இது சாதாரண விசயம் தானே.. இதுல என்ன சொல்லிகிட்டுனு தான் சொல்லல.."
"ஹே.. என்கிட்ட சொல்ல மாட்டியா.. அதுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் போயிட்டு வர வேண்டிய தானே.. நான் எதுக்கு.."
"இப்போ எதுக்கு கோவப்படுறீங்க.. மேக்கப் போடுறது பெரிய விசயமா.. நான் வேணாம்னு சொன்னேன். அவன் தான் போற வழியில செஞ்சுட்டு போயிரலாம்னு சொன்னான்.. இப்போ கூட ஒண்ணும் இல்ல.. பார்லர் எல்லாம் போக வேணாம்.. " முகத்தை திருப்பிக்கிட்டு சொன்னாள்.
"ம்மா.. என்னம்மா..."
"எனக்காக ஒண்ணும் நீ எதையும் மாத்திக்க வேணாம்.. அப்புறம் என்னால தான் போச்சுனு இதை சொல்லி சொல்லி காட்டிக்கிட்டு இருப்ப.. என்ன செய்யனுமோ செஞ்சுக்கோ.."
பார்லர் இருக்கும் இடம் வந்ததும் மூணு பேரும் இறங்குனாங்க.. ரகுராமன் வெளியவே வெயிட் பண்ண, விஷ்வா அம்மாவை உள்ளே கூட்டிச் சென்றான்.. உள்ளே விட்டுவிட்டு வெளியே வந்து காந்திருந்தான்..
All is well